ஒரே நாடு ஒரே நாடு தேர்தல் விவகாரத்தில் இபிஎஸ் திமுகவின் ஊதுகுழலாக செயல்படுகிறார் என ஓபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். ஒரே நாடு, ஒரே தேர்தலை அதிமுக ஆதரிப்பதாக கடந்த செப்டம்பரில் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட இபிஎஸ், தற்போது கொள்கையில் இருந்து மாறி “அந்தர் பல்டி” அடித்துள்ளார்; வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இபிஎஸ்சின் துரோகக் கூட்டம் (அதிமுக) 4வது இடத்துக்கு தள்ளப்படும் எனக் கடுமையாக சாடியுள்ளார்.
BREAKING: ஒரே நாடு ஒரே தேர்தல் விவகாரம்…. “அந்தர் பல்டி அடித்தார் இபிஎஸ்”…!!
Related Posts
BREAKING: மாணவர்களுக்கு மாதம் ₹1000.. தமிழக அரசு அறிவிப்பு…!!
மாணவர்களுக்கு மாதந்தோறும் ₹1000 வழங்கும் தமிழ் புதல்வன் திட்டம் வரும் கல்வியாண்டிலேயே தொடங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. உயர்கல்விக்கு வழிகாட்டும் நிகழ்ச்சியில், முதல்வரின் தனிச் செயலாளர் முருகானந்தம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 6 -12ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில்…
Read moreBREAKING: தள்ளிப்போகிறது விக்கிரவாண்டி இடைத்தேர்தல்…!!!
விக்கிரவாண்டிக்கு மக்களவைத் தேர்தலுடன் இடைத்தேர்தல் நடைபெறவில்லை என்பது உறுதியாகியுள்ளது. MLA புகழேந்தி உயிரிழந்ததால், விக்கிரவாண்டி தொகுதிக்கு ஜூன் ஒன்றாம் தேதி 7ஆவது கட்டமாக நடைபெறும் மக்களவைத் தேர்தலுடன் இடைத்தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடைசி கட்ட மக்களவைத் தேர்தலுக்கான அறிவிப்பு…
Read more