ஒரே நாடு ஒரே நாடு தேர்தல் விவகாரத்தில் இபிஎஸ் திமுகவின் ஊதுகுழலாக செயல்படுகிறார் என ஓபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். ஒரே நாடு, ஒரே தேர்தலை அதிமுக ஆதரிப்பதாக கடந்த செப்டம்பரில் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட இபிஎஸ், தற்போது கொள்கையில் இருந்து மாறி “அந்தர் பல்டி” அடித்துள்ளார்; வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இபிஎஸ்சின் துரோகக் கூட்டம் (அதிமுக) 4வது இடத்துக்கு தள்ளப்படும் எனக் கடுமையாக சாடியுள்ளார்.
BREAKING: ஒரே நாடு ஒரே தேர்தல் விவகாரம்…. “அந்தர் பல்டி அடித்தார் இபிஎஸ்”…!!
Related Posts
BREAKING: பட்டாசு குடோனில் தீ விபத்து: ஒருவர் பலி…!!
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே பட்டாசு குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அத்திப்பள்ளம் பகுதியில் வேல்முருகன் என்பவருக்கு சொந்தமான அந்த குடோனில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில், கார்த்திக் (27) என்ற…
Read moreஇப்ராஹிம் ரைசி மரணம்: அதிகாரப்பூர்வ செய்தி…!!!
ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மூடுபனி காரணமாக ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான நிலையில், அதில் பயணம் செய்த அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹியன், கிழக்கு அஜர்பைஜான் மாகாண ஆளுநர் மாலேக்…
Read more