பிரதமரை தரம்தாழ்ந்து பேசிய லாலு பிரசாத்…. “நாங்க மோடியின் குடும்பம்” அதகளப்படும் இணையதளம்….!!!

லாலு பிரசாத் யாதவ் பாட்னாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி அவர்களையும் பாஜக தலைவர்களையும் கடுமையாக விமர்சனம் செய்து பேசியிருந்தார். பிரதமரை எப்பொழுதும் ராமர் கோயில் பற்றி பெருமையாக பேசுவதாக கூறிய லாலு பிரசாத் யாதவ் மோடி ஒரு இந்துவே…

Read more

வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு..! ஏப்-1 முதல் இந்த 2 வங்கிகள் ஒன்றாக இணையப்போகுது… RBI அறிவிப்பு…!!

வங்கிகளுடைய செயல்பாடு மற்றும் நிதிநிலை பொறுத்து அதனுடைய ஆயுட்காலம் இருக்கும். வங்கியில் நிதி நெருக்கடியில் சிக்கினால் அது மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்கு ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுக்கும் . அதே போல வாடிக்கையாளர் சேவை குறைபாடு பிரச்சனைகள் இருந்தால்…

Read more

BREAKING: தமிழகத்தில் அடுத்த 2 நாளுக்கு அதிக வெப்பம்… எச்சரிக்கை…!!

தமிழகத்தில் இன்றும், நாளையும் இயல்பைவிட அதிக வெப்பநிலை நிலவக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 – 3 டிகிரி செல்ஸியஸ் அதிகரிக்க வாய்ப்புள்ளது. வெப்பநிலை அதிகரிப்பால் அசௌகரியம் ஏற்படலாம்…

Read more

கோயிலில் திருடியவர் அரசு பயிற்சி பள்ளியில் பயிற்சி பெற்றவரா….? உண்மை என்ன…? தமிழக அரசு தகவல்…!!!

திருவேற்காடு கருமாரியம்மன் கோவில் நகையை திருடிய தற்காலிக அர்ச்சகர் தமிழ்நாடு அரசின் பயிற்சி பள்ளியில் பயிற்சி பெற்றவர் என்பதை முற்றிலும் பொய்யானதாகும் என தமிழக அரசு உண்மை சரிபார்ப்பு குழு தெரிவித்துள்ளது. இது குறித்தான அறிக்கையில், இக்கோயிலில் தினக்கூலி அர்ச்சகர் ஆக…

Read more

பிரதமரே இவர்களும் உங்கள் குடும்பத்தினரா…? அசால்ட்டாக கேள்வியெழுப்பிய பிரகாஷ்ராஜ்…!!

லாலு பிரசாத் யாதவ் பாட்னாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி அவர்களையும் பாஜக தலைவர்களையும் கடுமையாக விமர்சனம் செய்து பேசியிருந்தார். பிரதமரை எப்பொழுதும் ராமர் கோயில் பற்றி பெருமையாக பேசுவதாக கூறிய லாலு பிரசாத் யாதவ் மோடி ஒரு இந்துவே…

Read more

இஸ்ரோ தலைவர் சோம்நாத்க்கு புற்றுநோய் பாதிப்பு…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ) தலைவர் சோம்நாத் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். ஆதித்யா-எல்1 மிஷன் ஏவப்பட்ட நாளில் அவருக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. இதை சோம்நாத் சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்தார். ஸ்கேனிங்கில் இந்த விஷயம் தெரிந்தது என்றார். இருப்பினும், முக்கியமான…

Read more

பெருமை…! உலகிலேயே கருக்கலைப்பு உரிமையை சட்டமாக்கிய முதல் நாடு…!!

கருக்கலைப்பு உரிமையை சட்டமாக்கிய முதல் நாடு என்கிற பெருமையை பிரான்ஸ் பெற்றுள்ளது. பிரான்சின் அரசியலமைப்பில் கருக்கலைப்பு உரிமைகளை உள்ளடக்கிய மசோதாவிற்கு பிரெஞ்சு சட்டமியற்றுபவர்கள் திங்களன்று ஒப்புதல் அளித்துள்ளனர். இது ஒரு பெண்ணின் கர்ப்பத்தை தானாக முன்வந்து நிறுத்துவதற்கான உரிமையை வெளிப்படையாக உத்தரவாதம்…

Read more

BREAKING: கட்சியிலிருந்து நீக்கம்…. விசிக அதிரடி…!!!

விசிக மத்திய சென்னை மண்டல துணைச் செயலாளர் முகமது சலீம் கட்சியின் நன்மதிப்புக்கு ஊறு விளைவிக்கும் வகையில் செயல்பட்டதால், கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக விசிக தலைவர் திருமா அறிவித்துள்ளார். போதைப் பொருள் கடத்தல் தொடர்பாக முகமது சலீம் தேடப்பட்டு வரும் நிலையில்,…

Read more

இனி ரூ.1000, ரூ.1200 கிடைக்கும்…. இவர்களுக்கான ஓய்வூதியம் உயர்வு…. மாநில அரசு அறிவிப்பு…!!

ஒடிசா மாநிலத்தில் கட்டுமான தொழிலாளர்கள் சங்கத்தினர்களுக்கு  அரசு வழங்கும் மாதாந்திர ஓய்வூதிய தொகை உயர்த்தி வழங்க வேண்டும் என்று தொடர்ந்து பலமுறை கோரிக்கை எழுந்து வந்தது. இந்த நிலையில் முதல்வர் நவீன் பட்நாயக் இதுகுறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதன்படி 60 வயதுக்கு…

Read more

ரேணிகுண்டா இதோ வருது பாரு…. இன்னும் 6 நாளில் ஹேப்பி நியூஸ்…. குஷியில் பெங்களூர் பாய்ஸ்….!!

பெங்களூரில் இருந்து திருப்பதி செல்வதற்கு விரும்பும் பக்தர்களுடைய வசதிக்காக ரேணிகுண்டா வரை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் இயக்கப்பட உள்ளது. வரும் பத்தாம் தேதிக்குள் அனைத்து ரயில் பெட்டிகளும் தயார் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே அடுத்த ஆறு நாட்களில் பெட்டிகள் தயாராகிவிடும்.…

Read more

தமிழகத்தில் மருத்துவப்பரிசோதனை: 4,027 பெண்களுக்கு புற்றுநோய் அறிகுறி…. அதிர்ச்சி தகவல்….!!!!

தமிழகத்தில் கன்னியாகுமரி, ராணிப்பேட்டை,  ஈரோடு, திருப்பத்தூர் உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் 30 வயதை கடந்த பெண்களுக்கு பொது சுகாதார துறை சார்பாக மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது,  இதில் சுமார் 1.21 லட்சம் பெண்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் 4027 பேருக்கு புற்றுநோய் அறிகுறிகள்…

Read more

வெளிநாடுகளில் மருத்துவம் பயின்றவர்களுக்கு தகுதி சான்றிதழ் பெற…. ஏப்ரல் 30 வரை விண்ணப்பிக்கலாம்…!!

வெளிநாடுகளில் மருத்துவம் பயின்றவர்களுக்கு தகுதி சான்றிதழ் பெறுவதற்கு ஏப்ரல் 30-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தேசிய மருத்துவ ஆணையம் அறிவித்துள்ளது . இது முன்னதாக இது குறித்த வழிகாட்டுதல்களும் வெளியிடப்பட்டது .வெளிநாடுகளில் மருத்துவ படிப்பை முடித்தவர்களுக்கு திறனறித் தேர்வு நிகழாண்டு…

Read more

வெறும் 1 ரூபாய்க்கு ஆரோக்யமான நாப்கின்…. மத்திய அரசின் சூப்பர் திட்டத்தில் வாங்குவது எப்படி…? பெண்களே தெரிஞ்சிக்கோங்க….!!

மத்திய அரசின் பல திட்டங்களில் மாதவிடாய் சுகாதார திட்டமும் ஒன்று. இந்த திட்டத்தின் மூலம் இலவச சானிட்டரி நாப்கின்கள் வழங்கப்படுகிறது. இந்த திட்டம் குறித்து பெரும்பாலான பெண்களுக்கு தெரியாமல் கடைகளில் இருக்கும் பிளாஸ்டிக் மற்றும் பைபரால் செய்யப்படும் நாப்கின்கள் வாங்கி பயன்படுத்தி…

Read more

காங்கிரசில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தனர்…. அடுத்தடுத்து திருப்பம்…!!!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியைச் சேர்ந்த பலர் பாஜகவில் இணைந்து வருகின்றனர். அந்தவகையில் அருணாச்சல பிரதேசத்தில் காங்கிரஸுக்கு மொத்தம் 4 எம்.எல்.ஏ.க்கள் இருந்தனர். அதில் 3 பேர் அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ளனர். கடந்த வாரம் 2 எம்.எல்.ஏ.,க்கள்…

Read more

அட மாதம் மாதம் ரூ.5000 ஆ…? மத்திய அரசின் சூப்பர் திட்டம்…. நீங்களும் யூஸ் பண்ணிக்கோங்க…!!

மத்திய அரசு சார்பாக பல ஓய்வூதியத் திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் அடல் பென்ஷன் யோஜனா திட்டமும் இதில்அடங்கும். இந்த  திட்டத்தில் குறைந்தபட்ச வயது 18 என்று அதிகபட்ச வயது 40 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது . இந்த…

Read more

வெளிநாடுக்ளில் பணிபுரிய ஆசையா…? செவிலியர்களுக்கு முக்கிய அறிவிப்பு… உடனே விண்ணப்பிக்கவும்….!!

இங்கிலாந்து, ஜெர்மனி, ஜப்பான் போன்ற பல நாடுகளில் பணிபுரிவதற்கு சிறப்பு தேர்வு பயிற்சி பெற விரும்பும் செவிலியர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனத் தலைவர் சி.ந மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். ஜெர்மன் போன்ற நாடுகளில் செவிலியர் பணியிடங்களுக்கு தேவை பட்டியல்…

Read more

இனி மோசடிகளுக்கு இடமில்லை…. தகுதியில்லாத ரேஷன் அட்டைகள் நீக்கம்…. அதிரடி காட்டிய அரசு….!!.

ஏழை மக்களுக்கு உதவுவதற்காக மத்திய அரசு தரப்பிலிருந்தும் மாநில அரசுகள் தரப்பில் இருந்தும்ரேஷன் உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் மலிவு விலையிலும் இலவசமாகவும் உணவு தானியங்களைப் பெறலாம். அரசின் மற்ற நலத்திட்ட உதவிகளும் ரேஷன் கார்டு வைத்திருப்போருக்குக் கிடைக்கிறது.…

Read more

துணி துவைக்கும்போது இந்த தவறுகளை செய்யாதீங்க….. இனி இப்படி செய்யுங்க….!!

வாஷிங் மெஷினில் துணிகளை துவைக்கும்போது எல்லா துணிகளையும் ஒன்றாக போட்டு துவைக்கக் கூடாது. வீட்டில் நோயாளிகள் இருந்தால் அவர்கள் துணிகளை, கைக்குட்டை மற்றும் உப துணிகளை தனியாக துவைக்க வேண்டும். வீட்டில் பயன்படுத்தும் படுக்கை துணி, உள்ளாடைகள், துண்டுகளை தனியாக ஊற…

Read more

மாணவர்கள் 6-ம் வகுப்பு சேர்ந்ததும்…. பள்ளிகளிலேயே புதிய வங்கிக்கணக்கு…. பள்ளிக்கல்வித்துறை அசத்தல் முடிவு..!!!!

தமிழக அரசானது பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்தவகையில் தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய வங்கிக் கணக்கு தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு உதவித் தொகைகள், ஊக்கத் தொகைகள் ஆகியவை…

Read more

அடடே சூப்பர்…! பள்ளி வாசல்களுக்கு பச்சரிசி வழங்க தமிழக அரசு ஆணை….!!!

புனித ரமலான் மாதத்தில் நோன்பு நோற்கும் இஸ்லாமிய பெருமக்களுக்காக பள்ளிவாசல்களுக்கு பச்சரிசி வழங்குகிறது தமிழக அரசு. அந்த வகையில் இந்த ஆண்டும் 7,040 மெட்ரிக் டன் பச்சரிசி வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டிருக்கிறார். இதனால் அரசுக்கு 26 கோடியே 81 லட்ச…

Read more

மாநகராட்சியில் 2104 காலிப்பணியிடங்கள்…. B.E, Diplamo முடித்தவர்கள் உடனே விண்ணப்பிக்கவும்….!!

தமிழகத்தில் உதவி பொறியாளர், இளநிலை பொறியாளர், நகர திட்டமிடல் அலுவலர், தொழில்நுட்ப உதவியாளர், வரைவாளர், மேற்பார்வையாளர், பணி ஆய்வாளர், சுகாதார ஆய்வாளர் ஆகிய பதவிகளில் காலியாக உள்ள 2104 காலிப்பணியிடங்களை நேரடியாக நிரப்ப சென்னை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்…

Read more

ஜூன் 30ஆம் தேதி வரை….. கால அவகாசம் கோரியது SBI வங்கி….!!!

அரசியல் கட்சிகள் பெற்ற தேர்தல் பத்திரங்கள் குறித்த ஆவணங்களை சமர்பிக்க கால அவகாசம் கோரியது SBI வங்கி. மார்ச் 6ம் தேதிக்குள் எந்தெந்த கட்சிகள் யாரிடம் இருந்து தேர்தல் பத்திரங்களை வாங்கியது என்ற ஆவணங்களை இந்திய தேர்தல் ஆணையத்திடம் SBI ஒப்படைக்க…

Read more

புதிய வங்கிக்கணக்கு: தமிழகத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் பறந்தது உத்தரவு…!!

தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய வங்கிக் கணக்கு தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு உதவித் தொகைகள், ஊக்கத் தொகைகள் ஆகியவை தடையின்றி கிடைக்கச் செய்வதற்காக இத்திட்டம் தொடங்கப்படுகிறது. மேலும், ஜாதிச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், வருமான சான்றிதழ்,…

Read more

ஒரே போனில் 2 வாட்ஸ் அப் கணக்கு தொடங்குவது எப்படி…? இதோ இப்படி பண்ணுங்க….!!

உலகம் முழுவதும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை வாட்ஸ் அப்  பயன்படுத்தி வருகிறார்கள். இதற்கிடையில் whatsapp பல அப்டேட்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்நிலையில் பெரும்பாலானவர்கள் இரண்டு சிம் கார்டுகள் பயன்படுத்துகிறார்கள். ஒன்று  தனிநபர் கணக்காகவும், மற்றொன்று தொழில் ரீதியான தொடர்புகளுக்கு என்று இரண்டு…

Read more

தோட்டா வேகத்தில் கடலுக்கடியில் பாய்ந்து…. மீனை பிடிக்கும் கழுகின் த்ரில் காட்சி,…!!

கழுகு ஒன்று கடலுக்கு அடியில் மூழ்கி இரண்டு பெரிய மீன்களை பிடித்து செல்லும் காட்சி ஆனது பார்ப்பவர்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. பெரும்பாலும் கழுகுகள் வேட்டையாடுவதை நாம் அவ்வளவு எளிதாக பார்த்திருக்க மாட்டோம். இந்த வீடியோவில் கழுகு ஒன்று தோட்டா பாயும்…

Read more

“இனி எல்லாமே மாறும்” ஊபர், ஓலா, ராபிடோ செயலிக்கு GoodBye…. அரசின் புதிய செயலிக்கு Hai சொல்லுங்க…!!

ஊபர், ஓலா, ராபிடோ போன்ற தனியார் செயலிகளை பொதுமக்களிடம் அதிக கட்டணம் வசூல் செய்வதாக புகார் இருந்தது. அதேபோன்று வாகனம் ஓட்டும் டிரைவர்களிடம் அதிக கமிஷன் பணம்  வசூலிப்பதாகவும் கூறப்பட்டது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் இரண்டு தரப்பினரும் அரசு…

Read more

நீதா அம்பானி அணிந்திருந்த நகையின் மதிப்பு இத்தனை கோடியா…? ஆச்சர்யமூட்டும் தகவல்…!!

ரிலையன்ஸ் அறக்கட்டளையின் தலைவர் நீதா அம்பானியின் மகன் ஆனந் அம்பானியின்  திருமண விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த திருமணத்திற்கு பல்வேறு திரை பிரபலங்கள், உலகின் பெரிய பணக்காரர்களும் வரவழைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த விழாவில் நீதா அம்பானி காஞ்சிபுரம் சேலை அணிந்து…

Read more

அங்கன்வாடிகளில் படிக்கும் குழந்தைகளை இங்கே சேருங்க…. தமிழக அரசு போட்ட மிக முக்கிய உத்தரவு….!!!

தமிழக அரசு சார்பாக இயக்கப்பட்டு வரும் அரசு அங்கன்வாடிகளில் ஏகப்பட்ட குழந்தைகள் படித்து வருகிறார்கள். மேலும் அங்கன்வாடியில் குழந்தைகளுக்கு வாரத்தில் முட்டையும் வழங்கப்படுகிறது. இந்த நிலையில் அங்கன்வாடிகளில் முன் பருவ கல்வியை மூன்று லட்சத்தில் 31,548 குழந்தைகள் இந்த வருடம் முடிவு…

Read more

கூட்டணிக்கு வந்தால் அதிக சீட்… வந்தா லாபம் வராவிட்டால் don’t care…. கொக்கி போடும் ஜெயக்குமார்…!!

அதிமுக கூட்டணிக்கு விசிக வந்தால் ஏற்றுக்கொள்வது பற்றி பேசிய ஜெயக்குமார், ‘திமுக கூட்டணியில் இழுபறி உள்ளது. அதிமுகவை பொறுத்தவரை எங்கள் கூட்டணிக்கு வேறு ஏதேனும் கட்சிகள் வர விரும்பினால் வரலாம். வந்தால் வரவேற்போம். வரவில்லை என்றால் dont care. வந்தால் அவர்களுக்கு…

Read more

நத்தம் இணையவழி பட்டா மாறுதல்: வருகிறது அசத்தலான திட்டம் – CM ஸ்டாலின் அறிவிப்பு…!!

நத்தம் இணையவழி பட்டா மாறுதல் திட்டம் செயல்படுத்தப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மயிலாடுதுறையில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் இதை அறிவித்தார். கிராமப்புற மக்கள் தங்களது வீட்டுமனைக்கு பட்டா வாங்குவதில் சில சிரமங்களை சந்திக்கின்றனர் என்பதை நான் அறிந்தேன்.…

Read more

அடிக்கடி போனில் பேசிக்கொண்டிருந்த மனைவி…. ஆத்திரத்தில் கணவன் செய்த கொடூர சம்பவம்…!!

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் கொடூர சம்பவம் நடந்துள்ளது. சத்ரிபுரா காவல் நிலையத்திற்கு உட்பட்ட நைனா சவுதே அவரது வீட்டில் படுகொலை செய்யப்பட்டார். போலீஸ் விசாரணையில் அவரது கணவர் மிலிந்த் சவுதே கழுத்தை நெரித்தது தெரியவந்தது. மிலிந்த் தனது மனைவி அடிக்கடி…

Read more

வாட்ஸ் அப்பில் “Delete செய்த மெசேஜை” மீண்டும் பார்ப்பது எப்படி…? அட ரொம்ப ஈஸி…!!

உலகம் முழுவதும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை வாட்ஸ் அப்  பயன்படுத்தி வருகிறார்கள். இதற்கிடையில் whatsapp பல அப்டேட்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் அனைத்துமே  பயனுள்ளதாகவே இருந்தது. அப்படிபட்ட அப்டேட்களில் டெலிட் செய்த மெசேஜ்களை எப்படி மீண்டும் பார்ப்பது என்பதை இப்போது பார்க்கலாம்.…

Read more

18 வயது நிரம்பிய பெண்களுக்கு ரூ.1000: தமிழ்நாட்டை பாலோ செய்யும் டெல்லி…!!!

டெல்லியில் 18 வயது நிரம்பிய அனைத்து பெண்களுக்கும் மாதம் ரூபாய் 1000 வழங்கப்படும் என அம்மாநில பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகி உள்ளது.  தமிழ்நாட்டில் தகுதியான மகளிருக்கு உரிமைத் தொகை ரூ.1000, புதுமைப்பெண் திட்டம் மூலம் முதுநிலை படிக்கும் மாணவிகளுக்கு ரூ.1000 வழங்கப்படுகிறது.…

Read more

மாதம் ரூ.1 லட்சம் வரை சம்பளம்….. எழுத்துத்தேர்வு கிடையாது…. அருமையான வேலைவாய்ப்பு இதோ….!!

இந்திய கடற்படை குறுகிய சேவை கமிஷன் (SSC) அமைப்பின் கீழ் 254 வேலைகளுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கல்வித்தகுதி:, BE/BTech, MBA, MCA திருமணமாகாத விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம். கடைசித்தேதி: மார்ச் 10ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். தேர்வு: எழுத்துத் தேர்வு இல்லாமல் கல்வித் தகுதியின்…

Read more

“கட்சியில் இருந்து நீக்கம்”…. அதிரடி காட்டிய திமுக தலைமை…!!

சரிவர செயல்படாதவர்களை மக்களவைத் தேர்தல் முடிந்ததும் கட்சியில் இருந்து நீக்கி விடுவேன்; யாரையும் நான் கேட்க தேவையில்லை என்று திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஒன்றிய செயலாளர்களின் நிலைமை என்ன என்பதை நானே பார்ப்பேன்; சரியாக இருந்தால் ஓகே,…

Read more

மதுரை-பெங்களூர் இனி வெறும் 6 மணி நேரத்தில் பறக்கலாம்…. அறிமுகமாகும் புதிய வசதி…!!

மேக் இன் இந்தியா திட்டம் மூலம் நம் நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட வந்தே பாரத் ரயில்கள் அதிவேகமாக ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்வதற்கு உதவுகிறது. முதற்கட்டமாக வட மாநிலங்களில் மற்றும் முக்கிய தலைநகர பகுதிகளில் செயல்பட்டு வந்த நிலையில், தற்போது அனைத்து…

Read more

குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு…. வந்தது முக்கிய அறிவிப்பு…. உடனே பாருங்க…!!

TNPSC குரூப் 4 தேர்வுக்கான 6,000 மேற்பட்ட காலி பணியிடங்களுக்கான விண்ணப்பம் ஜனவரி மாதம் வெளியிடப்பட்டது. விண்ணப்பம், பிப்ரவரி 28ஆம் தேதி முடிந்த நிலையில் பதிவு செய்யப்பட்ட விண்ணப்பங்களில் ஏதேனும் பிழைகள் இருந்தால் அதை மார்ச் 6ஆம் தேதிக்குள் திருத்திக் கொள்ளலாம்…

Read more

பெங்களூர் குண்டுவெடிப்பு: விசாரணையை தொடங்கிய NIA…!!

பெங்களூரில் உள்ள பிரபல உணவகமான ராமேஸ்வரம் கஃபேயில் கடந்த குண்டுவெடித்த வழக்கு விசாரணையில் சிசிடிவி கேமிராக்களை கைப்பற்றி பெங்களூரு காவல்துறையினர் ஆய்வு செய்ததில் குற்றவாளியை அடையாளம் கண்டுள்ளனர். குண்டுவெடிப்புக்கு காரணமான அந்த நபரை பிடிக்க போலீஸாா் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனா்.…

Read more

BREAKING; மயிலாடுதுறை மாவட்டத்தில் ரூ.5 கோடி மதிப்பில் நூலகம்…. CM ஸ்டாலின் அறிவிப்பு…!!

மயிலாடுதுறையில் கட்டப்பட்டுள்ள புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அப்போது பேசிய அவர், மயிலாடுதுறை நகராட்சிக்கு ₹10 கோடி மதிப்பீட்டில் புதிய அலுவலகம் கட்டப்படும். கடல் நீர் உட்புகுவதை தடுப்பதற்காக ₹44 கோடி மதிப்பீட்டில் நீர் ஒழுங்குகள்…

Read more

இன்று தமிழகம் வரும் பிரதமர் மோடி…. கருப்புக்கொடி காட்டும் போராட்டம் – செல்வப்பெருந்தகை அறிவிப்பு…!!

பிரதமர் நரேந்திர மோடி இன்று தமிழகத்துக்கு வர உள்ள நிலையில் சென்னையில் 15.000 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சென்னை முழுவதும் ட்ரோன்கள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் புதிய ஈனுலை திட்டத்தை அவர்…

Read more

ராமேஸ்வரம் செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு…. இந்த அறிவிப்பு திடீர் வாபஸ்….!!

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலுக்கு சொந்தமான இடத்தில் முன்னோர்களுக்கு பரிகார பூஜைகள் செய்ய கட்டணச் சீட்டுகள் குறித்த அறிவிப்பு திரும்பப் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் ராமமேஸ்வரம் கோவில் மூலம் அக்னி தீர்த்த கடற்கரை அருகில் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் பக்தர்களின் வேண்டுகோளின்…

Read more

BREAKING: எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..!!

சட்டப் பேரவைகளில் லஞ்சம் வாங்கும் வழக்குகளில் உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது. லஞ்ச வழக்குகளில் எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு விதிவிலக்கு இல்லை என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் பேசுவதற்கு உறுப்பினர்கள் லஞ்சம் வாங்குவது சட்டப்படி குற்றம் என தலைமை நீதிபதி…

Read more

மத்திய அரசில் 254 பணியிடங்கள்….மார்ச் 10க்குள் விண்ணப்பிக்கவும் ..!!!

இந்திய கடற்படையில் 254 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் भाभलं पंप (मी. B.Tech, MA, M.Sc, MBA படித்த 18-24 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். கல்லூரியில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் நேர்காணல் நடைபெறும். இதற்கு தேர்வு கிடையாது. https://www joinindiannavy.gov.in/  மூலம் மார்ச் 10க்குள்…

Read more

அடேங்கப்பா..!! 30 நாட்களில் விளம்பரம் செய்ய… ரூ.30 கோடிக்கு செலவு செய்த பாஜக…!!!

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் ஊடகங்களில் அரசியல் கட்சி விளம்பரங்கள் வெளியாகத் தொடங்கியுள்ளன. இந்நிலையில் கூகுளில் விளம்பரத்திற்கு 30 நாளில் ரூ.30 கோடி பாஜக செலவிட்டுள்ளது தெரியவந்துள்ளது. வட இந்திய மாநிலங்களை குறிவைத்து இந்த ஊடக விளம்பரங்கள் அதிகம் வெளியிடப்படுகின்றன. தேர்தலில்…

Read more

சோலார் கூரை அமைக்க டிஸ்காம்களின் அனுமதி தேவையா…? மத்திய அரசு விளக்கம்…!!!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024-25 பட்ஜெட்டில் பிஎம் சூர்யா கர் என்ற திட்டத்தை அறிமுகம் செய்தார். அதாவது மேற்கூரை சோலார் திட்டம் என்ற திட்டத்தின் மூலமாக குடியிருப்பு வீடுகளுக்கு மேற் கூரை சோலார் பேனல்கள் நிறுவவும் சூரிய சக்தியை மின்சாரத்திற்கு…

Read more

வேன் மீது லாரி மோதல்: 21 பக்தர்கள் படுகாயம்…. நள்ளிரவில் பயங்கரம்…!!

கள்ளக்குறிச்சி: தியாகதுருகம் புறபுறவழுறவழிச் சாலையில் மேல்மருவத்துார் பக்தர்கள் சென்ற வேன் மீது லாரி மோதிய விபத்தில் 21 பேர் படுகாயம் அடைந்தனர். சேலம் நாயக்கன்பட்டியைச் சேர்ந்த 20 பபக்தர்க்கள் நேறேற்று முன்தினம் இரவு மேல்மருவத்துார் ஆதிபராசக்தி கோவிலுக்கு வேனில் புறப்பட்டனர். அக்கரைப்பட்டியைச்…

Read more

கோர விபத்தில் 3 குழந்தைகள் உட்பட 5 பேர் பலி…. காலையிலேயே சோகம்…!!!

தெலங்கானா, கொத்தகோட்டா பகுதியில் சாலையோர மரத்தின் மீது கார் மோதி 3 குழந்தைகள் உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். விபத்தில் காயமடைந்த மேலும் 7 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் சிலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதால் பலி…

Read more

BREAKING: மிரட்டல்: மாணவர்களை வீட்டுக்கு அழைத்து செல்ல SMS..!!!

சென்னை, கோவையில் தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பிரதமர் மோடி இன்று சென்னை வரும் நிலையில் வெடிகுண்டு மிரட்டலால் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இதனால், மாணவர்களை வீட்டுக்கு அழைத்துச் செல்ல பெற்றோர்களுக்கு பள்ளி நிர்வாகங்கள் குறுஞ்செய்தி…

Read more

ரூ.10 லட்சம் விபத்து காப்பீடு வேண்டுமா…? அப்போ உடனே இதை பண்ணுங்க….!!!

தபால் துறையானது பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு சேமிப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்தவகையில் ‘கூட்டு விபத்து காப்பீடு’ என்ற பாலிசியை வழங்கி வருகிறது. ஆண்டு பிரீமியம் ரூ.399 செலுத்தினால் ரூ.10 லட்சம் விபத்து காப்பீடு வழங்குகிறது. 18-65 வயதுடையவர்கள்…

Read more

இந்திய தபால் துறையில் 55,000 பணியிடங்களை நிரப்ப போறாங்க….. ரெடியா இருங்க இளைஞர்களே…!!

தபால் துறையில் போஸ்ட்மேன் உள்பட பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 55 ஆயிரம் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு இந்த மாதம் வெளியாக உள்ளது. இதற்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, விண்ணப்பிக்கும் முறை குறித்து கீழே கொடுக்கப்பட்டுள்ளது. நிறுவனம்: இந்திய தபால்…

Read more

Other Story