கோயிலில் திருடியவர் அரசு பயிற்சி பள்ளியில் பயிற்சி பெற்றவரா….? உண்மை என்ன…? தமிழக அரசு தகவல்…!!!

திருவேற்காடு கருமாரியம்மன் கோவில் நகையை திருடிய தற்காலிக அர்ச்சகர் தமிழ்நாடு அரசின் பயிற்சி பள்ளியில் பயிற்சி பெற்றவர் என்பதை முற்றிலும் பொய்யானதாகும் என தமிழக அரசு உண்மை சரிபார்ப்பு குழு தெரிவித்துள்ளது. இது குறித்தான அறிக்கையில், இக்கோயிலில் தினக்கூலி அர்ச்சகர் ஆக…

Read more

Other Story