ரயில் விபத்து மீண்டும் நடக்காமல் இருக்க…. மத்திய ரயில்வேத்துறை புதிய முடிவு….!!

கடந்த ஆண்டு ஆந்திராவில் 14 பேர் உயிரிழக்க காரணமாக அமைந்த ரயில் விபத்துக்கு லோகோ பைலட்டுகள் மொபைல் போனில் கிரிக்கெட் போட்டியை பார்த்ததே காரணம் என்று மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், புதிய ரயில்வே செயலிகள்…

Read more

சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்….. கடும் அதிர்ச்சியில் பொதுமக்கள்….!!

வீராணம் ஏரியில் நீர்மட்டம் குறைந்ததால் சென்னைக்கு குடிநீர் அனுப்பும் பணி முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம் உருவாகியுள்ளது. இந்த ஏரியின் நீர்மட்டத்திற்கு ஏற்ப சென்னை மக்களின் குடிநீர் தேவைக்கு வீராணத்தில் இருந்து தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது. வீராணம்…

Read more

“ஆபரேஷன் இரட்டை இலை” அதிமுக மாஸ்டர் பிளான்…. வெளியான தகவல்…!!

மக்களவைத் தேர்தலில் 30 தொகுதிகளில் ‘இரட்டை இலை’ சின்னத்தில் களமிறங்க எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புரட்சி பாரதம், எஸ்டிபிஐ, புதிய தமிழகம், மூவேந்தர் முன்னேற்றக் கழகம், சரத்குமாரின் ச.ம.க ஆகியவையுடன் கூட்டணி பேச்சுவார்த்தையை அதிமுக தீவிரப்படுத்தியுள்ளது. தேமுதிக மற்றும்…

Read more

BREAKING: விபத்தில் சிக்கினார் ஐபிஎல் வீரர் ராபின் மின்ஸ் பைக்..!!!

குஜராத் அணியால் ₹3.60 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட இளம் வீரர் ராபின் மின்ஸ் பைக் விபத்தில் சிக்கியிருக்கிறார். பழங்குடியின வீரரான இவர், இதுவரை சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியதில்லை. விக்கெட் கீப்பராக மின்ஸை களம் இறக்க குஜராத் திட்டமிட்டிருந்த நிலையில், இந்த…

Read more

ரூ.15 ஆயிரம் முதல் ரூ.18 ஆயிரம் வரை லாபம்…. மத்திய அரசின் இந்த திட்டத்தில் உடனே விண்ணப்பிக்கவும்….!!

மத்திய அரசு அறிமுகப்படுத்திய திட்டங்களில் ஒன்று சூர்யோதயா யோஜனா. இந்த திட்டத்தின் மூலம் வீட்டின் மேற்கூரையில் சோலார் பேனல்களை பொருத்தி நாமே மின்சாரம் தயாரிக்கலாம். உபரி மின்சாரத்தை விநியோகம் செய்யும் நிறுவனங்களுக்கு விற்பனை செய்வதன் மூலம் ரூ.15 ஆயிரம் முதல் ரூ.18…

Read more

BREAKING: ரூ.180 கோடி போதை பொருள்…. அடுத்தடுத்து கைது…!!

பொதிகை விரைவு ரயிலில் ரூ.180 கோடி மதிப்பிலான மெத்தபெட்டமைன் என்ற 30 கிலோ போதைப் பொருள் கடத்திய வழக்கில் பிள்ளமன் பிரகாஷின் மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னையில் தலைமறைவாக இருந்த பிரகாஷ் மனைவி மோனிஷாவை கைது செய்த மத்திய வருவாய் புலனாய்வுத்துறை,…

Read more

மாமல்லபுரம் கடற்பகுதியில் மாயமான 4 மாணவர்கள்…. தேடும் பணி தீவிரம்…!!

சென்னை மாமல்லபுரம் கடற்பகுதியில் மாயமான ஆந்திர மாணவர்கள் 4 பேரின் உடல்களை இரண்டாம் நாளாக தீயணைப்புப் படையினர் இன்று தேடி வருகின்றனர். ஆந்திராவின் சித்தூரைச் சேர்ந்த 46 பேர் சுற்றுலா வந்த நிலையில், கடற்கரை கோயில் அருகே நேற்று கடலில் குளிக்கும்…

Read more

தந்தையின் கண் முன்னே பேருந்தில் எனக்கு அது நடந்தது….. உண்மையை உடைத்த நடிகை…!!!

தமிழ் திரையுலக ரசிகர்கள் மத்தியில், ஒரு பாடகியாக அறியப்பட்டு. பின்னர் நடிகையாக அவதாரம் எடுத்தவர் ஆண்ட்ரியா. இவர், சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில், தன்னுடைய சிறு வயதில் பேருந்தில் பாலியல் சீண்டலுக்கு ஆளான விஷயம் குறித்து தெரிவித்துள்ளார். “அப்போது எனக்கு 11…

Read more

SNOWFLAKE நிறுவனத்தின் சி.இ.ஓவாக தமிழர் நியமனம்…!!!

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஸ்ரீதர் ராமசாமி, அமெரிக்காவைச் சேர்ந்த டேட்டா கிளவுட் நிறுவனமான ஸ்னோஃப்ளேக்கின் தலைமைச் செயல் அதிகாரி மற்றும் இயக்குநர்கள் குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். ஸ்னோஃப்ளேக்கில் AI இன் மூத்த துணைத் தலைவராக முன்பு பதவி வகித்த ராமசாமி, ஓய்வு…

Read more

அதிமுகவுடன் இணைகிறதா புதிய தமிழகம்…? – தலைவர்கள் சந்திப்பு…!!!

அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமியை புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி சந்தித்து பேசினார்.புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி பாஜக ஆதரவு நிலைப்பாட்டில் செயல்பட்டு வந்தார். ஆனால், அவர் கேட்ட தென்காசி மக்களவைத் தொகுதியை கொடுக்க பாஜக முன்வரவில்லை என்று கூறப்படுகிறது.…

Read more

அடுத்த பேருந்து எப்போது வரும்…? அறிந்துகொள்ள சென்னை பயணிகளுக்கு சூப்பர் திட்டம்….!!

பேருந்து நிறுத்தங்கள் மற்றும் நிலையங்களில், அடுத்த பேருந்து எப்போது வரும் என மக்கள் அறியும் வகையில், டிஜிட்டல் தகவல் பலகைகளை பொருத்த சென்னை மாநகர போக்குவரத்துக்கழகம் முடிவு செய்துள்ளது. முதற்கட்டமாக 50 பேருந்துகளில் இதற்கான கருவியை பொருத்தும் பணிகள் நடந்து வருகின்றன.…

Read more

BREAKING: ” உடனே புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும்”..!!!

புதிய மாவட்டங்களை உருவாக்க விடாமல் தமிழக அரசை தடுக்கும் சக்தி எது? என்று பாமக தலைவர் அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார். திமுக ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகள் ஆன நிலையில் ஒரு புதிய மாவட்டம் கூட உருவாக்கப்படவில்லை. காலம் தாழ்த்தாமல் தமிழ்நாட்டில்…

Read more

குழந்தை கடத்தல் வதந்தி: ஐடி-யில் பணியாற்றும் திருநங்கைக்கு நேர்ந்த அவலம்…!!

அண்மையில் சென்னையில் ஐடி துறையில் பணியாற்றும் திருநங்கை ஒருவர் இரவில் உணவகத்தில் சாப்பிட்டு விட்டு வரும் பொழுது அவரின் வினோத தோற்றத்தால் குழந்தை கடத்த வந்த நபர் என பிடித்த சிலர், அவரை அரை நிர்வாணமாக மின்கம்பத்தில் கட்டி வைத்து தாக்கிய…

Read more

அன்பார்ந்த பெற்றோர்களுக்கு ஓர் வேண்டுகோள்…. முதல்வர் ஸ்டாலின் அறைகூவல்…!!

“அன்பார்ந்த பெற்றோர்களே ஓர் வேண்டுகோள்” என்ற தலைப்பில் முதல்வர் ஸ்டாலின் போலியோ சொட்டு மருந்து முகாம் குறித்து பொதுமக்களுக்கு அறைகூவல் விடுத்துள்ளார். தமிழகம் முழுவதும் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறுகிறது. போலியோ இல்லாச் சமுதாயம் தொடர, இன்றைய போலியோ…

Read more

கூடங்குளம் அணுமின் நிலைய தேர்வு ரத்து…. வெளியானது திடீர் அறிவிப்பு…!!!

போராட்ட அறிவிப்பை தொடர்ந்து கூடங்குளம் அணுமின் நிலைய தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. கூடங்குளம் அணுமின் நிலையத்தில் இன்று ‘பி’ பிரிவு பணியாளர் தேர்வு நடைபெற இருந்தது. இதனிடையே, கூடங்குளம் இளைஞர்கள், நிலம் கொடுத்தோருக்கு முதலில் ‘சி’ பிரிவு பணியிடத்திற்கு தேர்வின்றி பணி…

Read more

பிரபல பரதநாட்டிய & குச்சிப்புடி கலைஞர் சுட்டுக்கொலை…. அதிர்ச்சி…!!!

அமெரிக்காவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் பிரபல பரதநாட்டியம் மற்றும் குச்சிப்புடி கலைஞர் அமர்நாத் கொல்லப்பட்டார். தொலைக்காட்சி நடிகை தேவோலீனா பட்டாச்சார்ஜி பிப்ரவரி 27 அன்று மாலை நடைபயிற்சி மேற்கொண்டபோது அடையாளம் தெரியாத நபர்கள் அவரை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாக சமூக ஊடகங்களில்…

Read more

ஆச்சர்யம்: அப்போது எதிர்ப்பு…. இப்போது ஆட்டம்…. பிரபல பாடகிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு….!!

2020 ஆம் ஆண்டு மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த பாடகி ரிகானா, “ஏன் இது குறித்து யாரும் பேசாமல் இருக்கிறோம்” என பேசியிருந்தார். அப்போது, இந்தியாவில் உள்ள மிக முக்கிய பிரபலங்கள் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து…

Read more

சென்னையில் ஹைஅலெர்ட்…. விடிய வீடியோ வாகன சோதனை…!!

பெங்களூர் ராமேஸ்வரம் கஃபேயில் நடந்த குண்டுவெடிப்பை தொடர்ந்து சென்னையின் பல்வேறு பகுதிகளில் வாகன சோதனை மற்றும் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. பெங்களூர் குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து சென்னையிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருக்கிறது. நேற்று மாலையில் இருந்தே இரவு முழுவதும்…

Read more

தமிழகத்தில் ஆவின் ஐஸ்கிரீம்கள் இன்று முதல் விலை உயர்வு….. ரேட் இதுதான்..!!!

தமிழகத்தில் ஆவின் ஐஸ்கிரீம்கள் விலை உயர்வு இன்று முதல் அமலாகிறது. கோடை காலம் தொடங்க உள்ள நிலையில் ஆவின் ஐஸ்கிரீம்களின் விலை 5 ரூபாய் வரை உயர்த்தப்பட உள்ளது. அதாவது ஆவின் சாக்கோபார் ஐஸ்கிரீம் விலை ரூ.5 அதிகரித்து ரூ.25-க்கும், 125…

Read more

த.மா.கா.,வில் இருந்து மேலும் ஒரு விக்கெட்… திடீர் திருப்பம்….!!!

பாஜக உடன் தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணி வைத்ததற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர். இந்த நிலையில், திடீர் திருப்பமாக த.மா.கா. விழுப்புரம் மாவட்ட இளைஞரணி தலைவர் JS. ஜெயராஜ் சி.வி.சண்முகம்…

Read more

வருகிறது ஆபத்து: தமிழக மக்களே அலர்ட்… வானிலை மையம் எச்சரிக்கை…!!

வெயில் தாக்கம் இந்த ஆண்டு வழக்கத்தை விட அதிகரிக்கும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது. மார்ச், ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் வெயில் தாக்கம் வரலாறு காணாத வகையில் (105 டிகிரிக்கு மேல்) உச்சத்துக்கு வரும். அதிலும் குறிப்பாக காலையில் கூட…

Read more

ரூ.1000 உதவித்தொகை பெற… உயிரோடு இருக்கும் கணவரை கொன்ற மனைவி… அதிர்ச்சி சம்பவம்….!!

திருவாரூரில் கணவருடன் வாழ்ந்துக் கொண்டே பெண் ஒருவர் விதவை உதவித்தொகை பெற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அந்த பெண் திருமணமாகி  கணவருடன் மகிழ்ச்சியாக வாழ்ந்துக் கொண்டிருந்துள்ளர். இந்நிலையி கடந்த 2019 ஆம் வருடம் கணவருக்கு தெரியாமலேயே அவர் இறந்ததாக கூறி…

Read more

சற்றுமுன்: தேமுதிகவில் இருந்து அதிமுகவில் இணைந்தார்…!!

விஜயகாந்த் மறைவிற்கு பிறகு தேமுதிகவில் இருந்து ஒவ்வொருவராக மாற்று கட்சிகளில் இணைந்து வருகின்றனர். இந்நிலையில், தேமுதிகவில் இருந்து விலகிய R. பாக்கியராஜ் தனது ஆதரவாளர்களுடன் இபிஎஸ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்துள்ளார். தேமுதிகவில் பல்வேறு பொறுப்புகளில் இருந்த இவர், கடந்த சட்டப்பேரவை தேர்தலில்…

Read more

அம்பானி வீட்டு கல்யாணம்னா சும்மாவா…? “10 நாட்களுக்கு” தரம் உயர்த்தப்பட்ட விமான நிலையம்..!!

அம்பானி வீட்டின் திருமண நிகழ்ச்சி குஜராத் ஜாம்நகரில் நடைபெறுவதால், அங்குள்ள விமான நிலையம் ’10 நாட்களுக்கு’ சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இதற்காக மத்திய அரசின் சுகாதார அமைச்சகம், நிதி அமைச்சகம் மற்றும் உள்துறை அமைச்சகம் ஆகியவை விமான நிலையத்தில்…

Read more

டிப்ளமோ முடித்தவர்களுக்கு நல்ல சான்ஸ்…. இந்திய கடற்படை அகாடமியில் வேலைவாய்ப்பு…!!

கேரள மாநிலம் எழிமலையில் உள்ள இந்திய கடற்படை அகாடமியில் 2025 ஜனவரியில் தொடங்கும் ஷார்ட் சர்வீஸ் கமிஷன் படிப்பில் சேர தகுதியான திருமணமாகாத ஆண் மற்றும் பெண் விண்ணப்பதாரர்களிடமிருந்து ஆன்லைன் விண்ணப்பங்களை இந்திய கடற்படை வரவேற்கிறது. கல்வித்தகுதி: சம்பந்தப்பட்ட துறையில் ஏதேனும்…

Read more

தபால் ஓட்டு பயன்படுத்துவதற்கான வயது தகுதி உயர்வு….. மத்திய அரசு அதிரடி….!!

மத்திய அரசு தற்போது தேர்தல் விஷயத்தில் ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. அதாவது தேர்தலில் தபால் ஓட்டுகளைப் பயன்படுத்துவதற்கான தகுதி வயது 80ல் இருந்து 85 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. முன்னதாக 80 வயது இருந்த நிலையில் தற்போது 85 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.…

Read more

வெறும் 40 ரூபாய்…. 4 மணி நேரத்திற்குள்…. SETC பயணிகளுக்கு புதிய திட்டம் அறிமுகம்…!!!

SETC பேருந்துகளில் முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு புதிய திட்டம் ஒன்றை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி பயணிகள் கூடுதலாக 40 ரூபாயை  செலுத்தி கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்து சென்னையின் பிற இடங்களுக்கு செல்லலாம். அதுமட்டுமின்றி பிற இடங்களில் இருந்து கிளாம்பாக்கம்…

Read more

அதிமுகவில் முன்னாள் எம்எல்ஏ, எம்.பிக்களுக்கு சீட் கிடையாதா..? வெளியான தகவல்…!!!

மக்களவைத் தேர்தலில் முன்னாள் எம்எல்ஏ, எம்.பிக்கள் விருப்ப மனு தாக்கல் செய்ய வேண்டாம் என அதிமுக தலைமை உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பொதுச்செயலாளராக பதவியேற்ற பின் இபிஎஸ் சந்திக்க உள்ள முதல் தேர்தல் என்பதால், கணிசமான வெற்றியை பெற வேண்டிய நிர்பந்தத்தில்…

Read more

போட்டோ எடுத்து 2 மணி நேரத்துக்குள்…. தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு…!!!

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு, புதிய திட்டத்துக்கான அரசாணை பிறப்பிக்கக்கூடாது. இதுதொடர்பான பதிவேட்டில் கடைசி அரசாணைக்கு கீழே கோடு வரைந்து, கையெழுத்திட்டு அதனை போட்டோ எடுத்து 2 மணி நேரத்துக்குள் அனுப்ப வேண்டும் என அனைத்து துறைகளின் செயலாளர்களுக்கு தலைமைத் தேர்தல்…

Read more

ஆண்டுக்கு ரூ.436 செலுத்தினால் போதும்…. ரூ.2 லட்சம் காப்பீடு கிடைக்கும் அசத்தலான திட்டம்….!!

மத்திய அரசு நடுத்தர மக்களுக்காக பல காப்பீட்டு திட்டங்களை கொண்டு வந்து செயல்படுத்தி வருகிறது. இதனால் ஏழை எளிய மக்கள் பயனடைந்து வருகின்றனர். அந்தவகையில் பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா என்பது குறைந்த பிரீமியத்துடன் வரும் திட்டங்களில் ஒன்றாகும்.…

Read more

பிரபல தெலுங்கு சீரியல் நடிகர் காலமானார்…. சின்னத்திரை பிரபலங்கள் இரங்கல்….!!

சக்கரவாக்கம், மொகலி ரெகுலு உள்ளிட்ட தெலுங்கு சீரியல்களில் தயாவாக நடித்த நடிகர் பவித்ரநாத் இன்று காலை காலமானார். இதை அவருடைய மனைவி மேக்னா சமூக வலைதளங்கள் மூலம் தெரிவித்துள்ளார். அதில், “பவி.. இந்த வலியை எங்களால் விவரிக்க முடியாது.. எங்கள் வாழ்க்கையில்…

Read more

இனி இலங்கைத் தமிழர்கள் மறுவாழ்வு முகாமில் உள்ள பெண்களுக்கும் ரூ.1000…. சூப்பர் அறிவிப்பு…!!

இலங்கைத் தமிழர்கள் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் பெண்களுக்கும் “கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்” விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இலங்கைத் தமிழர்கள் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் பெண்களுக்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. அதன்படி, கோவையில் இலங்கைத் தமிழர்…

Read more

தமிழகத்தில் நாளை முதல் விலை உயர்வு…. சத்தமே இல்லாமல் மீண்டும் சம்பவம்…!!!

ஆவினில் பால் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் இதனை மக்கள் வாங்கி பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் சத்தமே இல்லாமல் ஆவின் பொருட்களின் விலையை தமிழக அரசின் கீழ் இயங்கும் ஆவின் நிறுவனம் மீண்டும் உயர்த்தத்  திட்டமிட்டுள்ளது. அதன்படி, CHOCOBAR (65)…

Read more

தங்கம் விலை ஒரே நாளில் கிடுகிடு விலை உயர்வு…. சற்றுமுன் வெளியான நியூஸ்…!!!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.800 உயர்ந்துள்ளது. தங்கம் கிராமுக்கு ரூ.100 உயர்ந்து, ரூ.5,940-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரனுக்கு ரூ.800 உயர்ந்து ரூ.47,520-க்கு விற்கப்படுகிறது. அதே போல் வெள்ளி ஒரு கிராம் ரூ.77-க்கும், ஒரு…

Read more

BREAKING: கைது செய்யப்பட்ட உடன் நெஞ்சுவலி…!!

கோவை MY v3 ADS நிறுவனத்துடன் தொடர்பில் இருந்த v3 யூடியூப் சேனல் உரிமையாளர் விஜயராகவன் மோசடி புகாரில் கைது செய்யப்பட்டுள்ளார். ரூ.18,000 முதலீடு செய்தால் மாதம் ரூ.6000 லாபம் கிடைக்கும் என ஏமாற்றியதாக பொதுமக்கள் அளித்த புகாரின்பேரில் கைது செய்ய…

Read more

“இனி உங்களுக்கும் ஒரு குழந்தை” அரசு மருத்துவமனையில் செயற்கை கருத்தரித்தல் மையம்…. தமிழக அரசு குட் நியூஸ்…!!

சென்னை எழும்பூர் அரசு மருத்துவமனையில் கருத்தரித்தல் சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மையம் விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதே போன்று மதுரையில் மையம் அமைக்க திட்ட மதிப்பீடு அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதற்கான அனுமதி கிடைத்ததும்…

Read more

தமிழகத்தில் நாளை மறுநாள்…. போலியோ சொட்டுமருந்து முகாம் இங்கெல்லாம் நடக்கும்….!!

வரும் மார்ச் 3ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நாளை மறுநாள் தமிழ்நாடு முழுவதும் குலந்திகளுக்கான போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும்…

Read more

“பிரியாணியில் பீஸ் இல்லை” பெண்ணின் கழுத்தை அறுத்து கொலை செய்த நபர்…!!

சென்னை கோயம்பேடு பூ மார்க்கெட் வளாகத்தில் கடந்த 2019ம் ஆண்டு சுமார் 30 வயது பெண்ணும், வாலிபர் ஒருவரும் பிரியாணி சாப்பிட்டு கொண்டிருந்தபோது பிரியாணியில் பீஸ் இல்லை என கூறி இருவருக்கும் எழுந்த தகராறில் அந்த பெண்ணை கழுத்தை அறுத்து அந்த…

Read more

PF கணக்கில் வங்கிக்கணக்கை இணைக்க வேண்டுமா…? அப்போ இதை பண்ணுங்க..!!

பிஎஃப் பணத்தை சந்தாதாரர்கள் கணக்கு தொடங்கி 5 வருடங்கள் முழுமை அடைந்த பிறகு அல்லது பணியில் இருந்து  விலகிய பிறகு பணத்தைப் பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு இந்த பிஎஃப் பணத்தை எடுக்க விரும்பும் அவர்கள் தங்களுடைய சரியான வங்கி கணக்கு விபரத்தை…

Read more

என்னப்பா சொல்றீங்க..? இனி ஹெல்மெட் அணிந்தாலும் ரூ.2000 அபராதமா….? புதிய அறிவிப்பு…!!

சமீப காலமாக சாலை விபத்துக்கள் மூலமாக உயிரிழப்புக்கள் மற்றும் பாதிப்புகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எனவே சாலை விபத்துகளை கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கு போக்குவரத்து துறை பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் ஹெல்மெட் அணியாமல் வாகனங்கள் ஓட்டினால் ஆயிரம்…

Read more

தமிழகத்தில் மார்ச்-14 ஆம் தேதி விடுமுறை…. என்ன காரணம் தெரியுமா..? மகிழ்ச்சியில் மாணவர்கள்…!!

தமிழகத்தில் குறிப்பிட்ட மாவட்டங்களில் கொண்டாடப்படும் பண்டிகைகள் மற்றும் திருவிழாக்களை கருத்தில் கொண்டு அந்தந்த மாவட்ட ஆட்சியர்களால் உள்ளூர் விடுமுறை அளிக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு அதிகாரம் வழங்கியுள்ளது. அந்த வகையில் வரும் மார்ச் 14ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர்…

Read more

விடுபட்டவர்களுக்கு ரூ.6000 நிவாரணம்…. முதல்வர் பிறந்தநாளில் சூப்பர் செய்தி…!!!

மிக்ஜாம் புயல் நிவாரணம் கிடைக்காமல் விடுபட்டவர்களுக்கு ரூ.6000 இன்று அவரவர் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.6000 முதற்கட்ட நிவராணம் கடந்த ஆண்டு டிசம்பரில் வழங்கப்பட்டது. முதல்கட்ட பட்டியலில் கிடைக்காதவர்களுக்கு முதல்வர்…

Read more

கார் விபத்தில் சிக்கிய காங்கிரஸ் மாநில செயலாளர் காலமானார்… சோகம்…!!!

கார் விபத்தில் சிக்கிய காங்கிரஸ் மாநில செயலாளர் கௌரி கோபால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவரது மறைவிற்கு தமிழ்நாடு காங்., தலைவர் செல்வப்பெருந்தகை இரங்கல் தெரிவித்துள்ளார். ‘கௌரி கோபால் மரணச் செய்தி கேட்டு அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன். அவரது மரணம் காங்.,…

Read more

நீங்க இல்ல…. உங்க தாத்தா வந்தாலும் எங்களை ஒன்னும் பண்ண முடியாது…. சீறிய உதயநிதி ஸ்டாலின்…!!

முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்த நாள் பரிசாக 40 தொகுதிகளில் வெற்றி பெற்று மத்தியில் இந்தியா கூட்டணியில் இருந்து பிரதமரை தேர்ந்தெடுக்க வைப்பது நம்முடைய அனைவருடைய கடமை என்று கட்சி கூட்டத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். தேர்தல் நேரங்களில் மட்டும் தமிழகத்திற்கு…

Read more

மனைவி தற்கொலையில் கணவன் குற்றவாளியாக கருத முடியாது – உச்சநீதிமன்றம் தீர்ப்பு….!!!

தகுந்த ஆதாரம் இல்லாமல் மனைவி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் கணவனை குற்றவாளியாகக் கருத முடியாது என உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பளித்தது. 30 ஆண்டுகள் பழமையான வழக்கு விசாரணையின் போது நீதிபதி கருத்து தெரிவித்தார். “திருமணமான 7 ஆண்டுகளுக்குள் திருமணமான…

Read more

BREAKING: பெங்களூர் பிரபல ஹோட்டலில் திடீர் வெடி விபத்து….. 4 பேர் காயம்… மர்மபொருள் என்ன?

பெங்களூரு ராமேஸ்வரம் கஃபேவில் 2 மணியளவில் பயங்கர சத்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. WhiteField பகுதியில் எந்தநேரமும் பரபரப்பாக காணப்படும் இடம் ராமேஸ்வரம் கஃபே. இதில் திடீரென வெடிச்சத்தம் கேட்டதால் வெடிகுண்டு வெடித்ததாக தகவல் பரவியது. இவ்விபத்தில் 4 பேர் காயமடைந்துள்ளனர்.…

Read more

என்னடா இது குடிமகனுக்கே வந்த சோதனை…? நுரையே வரல… பீர் வாங்கியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!!

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி பகுதியில் மதுப்பிரியர் ஒருவர் வாங்கிய பீர் வாங்கியுள்ளார். அதனை ஓப்பன் செய்ததும், அதில் இருந்து நுரை வரவில்லை என்பதால், பீரை ஒரு கிளாசில் ஊற்றி பார்த்தபோது, அது பீர் இல்லை வெறும் தண்ணீர் என தெரியவந்தது. இதனை…

Read more

உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட மாட்டோம்…. விடாப்பிடியாக இருக்கும் மதிமுக…!!!

திமுக கூட்டணியில் மதிமுக ஒரு மக்களவை, ஒரு மாநிலங்களவை இடங்களை இறுதியாக கேட்ட நிலையில், திமுக ஒரு மக்களவை தொகுதி மட்டுமே தருவோம் என திட்டவட்டமாக உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட மாட்டோம், திமுக நிர்பந்தித்தாலும் ஒப்புக்கொள்ள முடியாது…

Read more

BREAKING: விருப்ப மனு: அறிவித்தது திமுக…!!!

நாடாளுமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விரும்புவோரின் விருப்ப மனுக்கள் இன்று முதல் பெறப்படும் என அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மார்ச் 7 மாலை 6 மணிக்குள் தலைமைக் கழகத்தில் சமர்பிக்க வேண்டும். இந்நிலையில், முதல் ஆளாக…

Read more

பயங்கர தீ விபத்து: உடல் கருகி 44 பேர் பலி…. பெரும் அதிர்ச்சி….!!

வங்கதேச தலைநகர் டாக்காவில் ஏற்பட்ட தீ விபத்தில் 44 பேர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று இரவு 10 மணியளவில், 7 தளங்களைக் கொண்ட வணிக வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் சம்பவ இடத்திலேயே 33 பேர் உடல்கருகி உயிரிழந்த…

Read more

Other Story