தமிழகத்தில் மார்ச்-14 ஆம் தேதி விடுமுறை…. என்ன காரணம் தெரியுமா..? மகிழ்ச்சியில் மாணவர்கள்…!!
தமிழகத்தில் குறிப்பிட்ட மாவட்டங்களில் கொண்டாடப்படும் பண்டிகைகள் மற்றும் திருவிழாக்களை கருத்தில் கொண்டு அந்தந்த மாவட்ட ஆட்சியர்களால் உள்ளூர் விடுமுறை அளிக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு அதிகாரம் வழங்கியுள்ளது. அந்த வகையில் வரும் மார்ச் 14ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர்…
Read more