புதிய மாவட்டங்களை உருவாக்க விடாமல் தமிழக அரசை தடுக்கும் சக்தி எது? என்று பாமக தலைவர் அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார். திமுக ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகள் ஆன நிலையில் ஒரு புதிய மாவட்டம் கூட உருவாக்கப்படவில்லை. காலம் தாழ்த்தாமல் தமிழ்நாட்டில் 12 லட்சம் பேருக்கு ஒரு மாவட்டம் என்ற அளவில் மறுசீரமைப்பு செய்ய வேண்டும். அப்போது தான் வளர்ச்சி ஏற்படும் என்று தெரிவித்துள்ளார்.
BREAKING: ” உடனே புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும்”..!!!
Related Posts
BREAKING : தமிழகத்திற்கு ₹276 கோடி நிவாரணம்…. மத்திய அரசு ஒப்புதல்…!!!
மிக்ஜாம் புயல் & மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு தேசிய பேரிடர் நிதியில் இருந்து ₹276 கோடி நிவாரணம் வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மிக்ஜாம் புயல் பாதிப்புக்காக ₹115.49 கோடியும், டிச., மழை, வெள்ள பாதிப்புக்காக ₹160.61 கோடியும்…
Read moreBREAKING: தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்…!!!
தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களுக்கு வானிலை மையம் வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் விடுத்துள்ளது. ஈரோடு, சேலம், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர், தி.மலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, நாமக்கல், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கரூர், திருப்பூர், காஞ்சி ஆகிய மாவட்டங்களுக்கு வெப்ப அலை எச்சரிக்கை…
Read more