புதிய மாவட்டங்களை உருவாக்க விடாமல் தமிழக அரசை தடுக்கும் சக்தி எது? என்று பாமக தலைவர் அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார். திமுக ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகள் ஆன நிலையில் ஒரு புதிய மாவட்டம் கூட உருவாக்கப்படவில்லை. காலம் தாழ்த்தாமல் தமிழ்நாட்டில் 12 லட்சம் பேருக்கு ஒரு மாவட்டம் என்ற அளவில் மறுசீரமைப்பு செய்ய வேண்டும். அப்போது தான் வளர்ச்சி ஏற்படும் என்று தெரிவித்துள்ளார்.
BREAKING: ” உடனே புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும்”..!!!
Related Posts
Breaking: 17 வயது சிறுமி கூட்டு பலாத்காரம்… தமிழகத்தில் அதிர்ச்சி…!!!
திருப்பூர் உடுமலைப்பேட்டையை சேர்ந்த 17 வயது சிறுமி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாட்டையே அதிரவைத்துள்ளது. சிறுமி கருவுற்ற நிலையில், அவரிடம் உறவினர்கள் விசாரித்தபோது, கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளானது தெரியவந்தது. இதுதொடர்பாக அளித்த புகாரின் அடிப்படையில், கூட்டு பாலியல் வன்கொடுமை…
Read moreசிபிஎஸ்இ +2 தேர்வு முடிவுகள் வெளியானது…. உடனே பாருங்க..!
சிபிஎஸ்இ 12ஆம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. பிப். 15 முதல் மார்ச் 13ம் தேதி வரை நடந்த இத்தேர்வை நாடு முழுவதும் 39 லட்சம் மாணவர்கள் எழுதினர். தேர்வு முடிவுகளை cbse.nic.in, cbseresults.nic.in, cbse.gov.in, results.gov.in ஆகிய இணையதளங்களில் மாணவர்கள்…
Read more