பொதிகை விரைவு ரயிலில் ரூ.180 கோடி மதிப்பிலான மெத்தபெட்டமைன் என்ற 30 கிலோ போதைப் பொருள் கடத்திய வழக்கில் பிள்ளமன் பிரகாஷின் மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னையில் தலைமறைவாக இருந்த பிரகாஷ் மனைவி மோனிஷாவை கைது செய்த மத்திய வருவாய் புலனாய்வுத்துறை, விமானம் மூலம் மதுரைக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகிறது. பல அரசியல் முக்கிய புள்ளிகளுக்கு தொடர்பு இருக்கும் என கூறப்படுகிறது.
BREAKING: ரூ.180 கோடி போதை பொருள்…. அடுத்தடுத்து கைது…!!
Related Posts
Breaking: நயினார் நாகேந்திரன் உறவினர்களுக்கு சம்மன்…!!
தாம்பரம் ரயில் நிலையத்தில் ₹4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் பாஜக துணைத் தலைவர் நயினார் நாகேந்திரனின் உறவினர்கள் இருவருக்கு சிபிசிஐடி சம்மன் அனுப்பியுள்ளது. அந்த சம்மனில், அவரது உறவினர் முருகன் உள்பட இருவரும் இன்று காலை 11 மணிக்கு விசாரணைக்கு…
Read moreவிக்கிரவாண்டி இடைத்தேர்தல்: சற்றுமுன் வெளியான முக்கிய அறிவிப்பு..!!!
விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிப்பு இந்த வாரத்தில் வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி தொகுதி எம்எல்ஏவாக இருந்த திமுகவைச் சேர்ந்த நா.புகழேந்தி கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். இந்த நிலையில், அந்த…
Read more