அடக்கடவுளே..! வாக்கிங் போனவருக்கு இப்படியா ஆகணும்…? எமனாக வந்த காட்டு யானை…. முன்னாள் எம்எல்ஏவுக்கு நடந்த சோகம்… அதிர்ச்சியில் மக்கள்.!
அருணாச்சல பிரதேசத்தில் கெப்சன் ராஜ்குமார் (65) என்பவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார். முன்னாள் எம்எல்ஏவான இவர் நேற்று வாக்கிங் செல்வதற்காக தியோமாலி நகரத்தை நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்பகுதியில் யானைகளின் நடமாட்டம் அதிகமாக இருந்ததால் அதிகாலை நேரத்தில் சென்ற ராஜ்குமாரை…
Read more