மக்களவைத் தேர்தலில் முன்னாள் எம்எல்ஏ, எம்.பிக்கள் விருப்ப மனு தாக்கல் செய்ய வேண்டாம் என அதிமுக தலைமை உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பொதுச்செயலாளராக பதவியேற்ற பின் இபிஎஸ் சந்திக்க உள்ள முதல் தேர்தல் என்பதால், கணிசமான வெற்றியை பெற வேண்டிய நிர்பந்தத்தில் உள்ளார். இதனால், தேர்தலில் பணத்தை தாராளமாக செலவழிக்கத் தயாராக உள்ள புதிய நபர்களுக்கு சீட் வழங்க அவர் வியூகம் வகுத்துள்ளதாக கூறப்படுகிறது.
அதிமுகவில் முன்னாள் எம்எல்ஏ, எம்.பிக்களுக்கு சீட் கிடையாதா..? வெளியான தகவல்…!!!
Related Posts
BREAKING: தடையை நீக்கியது தமிழக அரசு…. அதிகாலையிலேயே வெளியான அறிவிப்பு….!!!
கட்டுமான பணிகள் தொடர்பாக நேற்று போட்ட தடையை இன்றே விளக்கியுள்ளது தமிழக அரசு. வெயிலின் தாக்கம் அதிகம் இருந்ததால் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளக்கூடாது என்று நேற்று அறிவிப்பாணை வெளியானது. இந்த…
Read more“அதை மட்டும் மனசுல வச்சுக்கோங்க” வேனில் ஏறும் முன் ஃபெலிக்ஸ் ஜெரால்டு சொன்ன வார்த்தை….!!
சவுக்கு சங்கர் நேர்காணல் யூடியூப் தளத்தில் வெளியிட்ட ஃபெலிக்ஸ் ஜெரால்டுக்கு 27ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் சவுச சங்கர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது நேர்காணலை ஒளிபரப்பிய யூடியூப்…
Read more