சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.800 உயர்ந்துள்ளது. தங்கம் கிராமுக்கு ரூ.100 உயர்ந்து, ரூ.5,940-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரனுக்கு ரூ.800 உயர்ந்து ரூ.47,520-க்கு விற்கப்படுகிறது. அதே போல் வெள்ளி ஒரு கிராம் ரூ.77-க்கும், ஒரு கிலோ ரூ.77,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. நேற்று தங்கம் ரூ.46,720-க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று ஒரே நாளில் கிடுகிடுவென உயர்ந்துள்ளது வாடிக்கையாளர்களுக்கு பேரதிர்ச்சியாக அமையும்.
தங்கம் விலை ஒரே நாளில் கிடுகிடு விலை உயர்வு…. சற்றுமுன் வெளியான நியூஸ்…!!!
Related Posts
BREAKING: ராகுல் காந்தி போட்டி அதிகாரபூர்வ அறிவிப்பு..!!
காங்கிரஸ் தரப்பில் அமேதி, ரேபரேலி தொகுதியில் யார் போட்டியிடுவார் என்ற நீண்ட எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், ரேபரேலியில் ராகுலும், அமேதியில் கிஷோரி லால் ஷர்மாவும் போட்டியிடுவதாக காங்கிரஸ் சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த முறை அமேதி தொகுதியில் தோல்வியைத் தழுவியதால்,…
Read moreBreaking: நயினார் நாகேந்திரன் உறவினர்களுக்கு சம்மன்…!!
தாம்பரம் ரயில் நிலையத்தில் ₹4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் பாஜக துணைத் தலைவர் நயினார் நாகேந்திரனின் உறவினர்கள் இருவருக்கு சிபிசிஐடி சம்மன் அனுப்பியுள்ளது. அந்த சம்மனில், அவரது உறவினர் முருகன் உள்பட இருவரும் இன்று காலை 11 மணிக்கு விசாரணைக்கு…
Read more