சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.800 உயர்ந்துள்ளது. தங்கம் கிராமுக்கு ரூ.100 உயர்ந்து, ரூ.5,940-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரனுக்கு ரூ.800 உயர்ந்து ரூ.47,520-க்கு விற்கப்படுகிறது. அதே போல் வெள்ளி ஒரு கிராம் ரூ.77-க்கும், ஒரு கிலோ ரூ.77,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. நேற்று தங்கம் ரூ.46,720-க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று ஒரே நாளில் கிடுகிடுவென உயர்ந்துள்ளது வாடிக்கையாளர்களுக்கு பேரதிர்ச்சியாக அமையும்.
தங்கம் விலை ஒரே நாளில் கிடுகிடு விலை உயர்வு…. சற்றுமுன் வெளியான நியூஸ்…!!!
Related Posts
BREAKING: 100% மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா…!!!
நாட்டிலேயே முதல் முறையாக 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி பெற்ற 1,761 அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதில், தமிழில் 100% மதிப்பெண் பெற்ற 43 மாணவ, மாணவிகளுக்கும் பாராட்டு…
Read moreகுலசேகரன்பட்டினத்தில் விண்வெளி பூங்கா…. தமிழக அரசு அறிவிப்பு…!
குலசேகரன்பட்டினத்தில் விண்வெளி பூங்கா அமைப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை டிட்கோ (தமிழ்நாடு அரசு தொழில் வளர்ச்சிக் கழகம்) வெளியிட்டுள்ளது. இங்கு ₹950 கோடியில் 2,233 ஏக்கரில் இந்தியாவின் 2ஆவது ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்பட்டு வருகிறது. இதன் ஆய்வு மையத்திற்கு அருகே 1,500 ஏக்கரில்…
Read more