தமிழகத்தில் இந்த மாவட்டத்தில் மார்ச்-8 உள்ளூர் விடுமுறை….. வெளியானது சூப்பர் அறிவிப்பு…!!

இந்து மக்களால் சிவனுக்கு விரதம் இருந்து கொண்டாடப்படும் பண்டிகை மகாசிவராத்திரி. இந்த பண்டிகையானது இந்த வருடம் மார்ச் எட்டாம் தேதி வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்பட உள்ளது. இதன் காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் மார்ச் எட்டாம் தேதி உள்ளூர் விடுமுறை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது .இதை…

Read more

சீமான் மாமா…!என் கடைசி மூச்சுவரை நீங்க தான் என்னோட கணவர்…. பரபரப்பை கிளப்பிய விஜயலட்சுமி…!!

பெங்களூருவில் தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டல் விடுக்கும் வகையில் நடிகை விஜயலட்சுமி வீடியோ வெளியிட்டுள்ளார். நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் குறித்து பேசி இருக்கும் அவர், நீங்கள்தான் என் கணவர் என்று குறிப்பிட்டு இருக்கிறார். பெங்களூரு மாடியில் இருந்து…

Read more

கோரிக்கை நிறைவேறியது….! தமிழக ஆசிரியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி…. அமைச்சரின் அறிக்கை…!!

தமிழகத்தில் இடநிலை ஆசிரியர்கள் பணியிடங்களில் காலியாக உள்ள பணியிடங்கள் கடந்த 2009 ஜூன் 1ஆம் தேதி நிரப்பப்பட்டது,. 2009 வருடத்திற்கு முன்பாக பணிக்கு சேர்ந்தவர்களுக்கு 8,370 அடிப்படை ஊதியம் வழங்கப்பட்ட நிலையில் ஜூன் 1ம் தேதிக்கு பிறகு நியமிக்கப்பட்டவர்களுடைய கடைநிலை  ஊழியர்களுக்கு…

Read more

1993 ரயில் குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளி…. பயங்கரவாதி அப்துல் கரீம் துண்டா விடுதலை….!!

1993 ரயில் குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியான லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதி அப்துல் கரீம் துண்டாவை ராஜஸ்தானில் உள்ள தடா நீதிமன்றம் விடுவித்தது. மேலும் இருவர் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. துண்டா தற்போது மற்றொரு வழக்கில் ஆயுள் தண்டனை…

Read more

தலைமைச் செயலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்…. பரபரப்பு…!!

முதல்வர் பிறந்தநாளான இன்று தலைமைச் செயலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனியார் தொலைக்காட்சிக்கு வந்த மிரட்டல் அழைப்பால் தலைமைச் செயலகம் முழுவதும் அதிரடியாக சோதனை நடத்தப்பட்டு வருகிறது. காலை 7.30 மணிக்கு தனியார் தொலைக்காட்சிக்கு செல்போன் மூலம்…

Read more

KYC அப்டேட் பண்ண கால அவகாசம் நீட்டிப்பு…. வாகன ஓட்டிகளுக்கு வெளியான நற்செய்தி…!!

பாஸ்டேக் (Fastag) கணக்குகளில் KYC-யை அப்டேட் செய்வதற்கான கால அவகாசம் நேற்றுடன் (பிப். 29) நிறைவடைகிறது என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இதற்கான காலக்கெடுவை மார்ச் 31ஆம் தேதி வார நீட்டித்து தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்திருக்கிறது. ‘ஒரே வாகனம், ஒரே Fastag’…

Read more

அதிமுக விருப்ப மனு வழங்க இன்று கடைசி நாள்…. வெளியானது முக்கிய அறிவிப்பு…!!

நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர், விருப்ப மனு வழங்க இன்று கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை சுமார் 1,000 விருப்ப மனுக்கள் பெற்றுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பிப்.21ம் தேதி முதல் அதிமுக தலைமை அலுவலகத்தில் விருப்ப மனு…

Read more

மக்களே ஏமாறாதீங்க..! அனைவருக்கும் வங்கிக் கணக்கில் ரூ. 5000….? வெளியான விளக்கம்…!!

பிரதமர் nநரேந்திர மோடி அவர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு தூத்துக்குடி வருகை தந்திருந்தார். அப்போது ஜன் தன் யோஜனா திட்டத்தின் கீழ் அனைவருக்கும் ₹5000 வழங்க உள்ளதாக சமூக வலைத்தளங்களில் விளம்பரம் ஒன்று வைரலானது. இதனை உண்மையென நம்பிய சிலர்,…

Read more

டீல் முடிந்தால் எல்லாம் OK….! துணைமுதல்வர் பதவியை குறிவைக்கும் பாமக….!!

நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமக பேச்சுவார்த்தை நடத்திவருகிறது. பாமகவிற்கு 7 தொகுதிகள் வரை ஒதுக்க அதிமுக சம்மதித்து உள்ளதாம். ஆனால் அதேசமயம் பாமக தரப்பில் ஒரு ராஜய்சபா சீட்டும் கேட்கப்பட்டுள்ளதாம். இந்த டீல் முடிந்தால் கூட்டணி உறுதியாகிவிடும் என கூறப்படுகிறது.…

Read more

பிரபல எழுத்தாளர் ராஜேந்திர சோழன் காலமானார்…. பெரும் சோகம்…!!!

எழுத்தாளர் அஸ்வகோஷ் என அறியப்படும் ராஜேந்திர சோழன் (79) உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் காலமானார். 21வது அம்சம், புற்றில் உறையும் பாம்புகள் உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ள இவர், பிரச்சனை, உதயம், மண்மொழி உள்ளிட்ட இதழ்களையும் நடத்தி வந்தார். தமிழ்நாடு…

Read more

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு… இன்று முதல் இந்த பொருளும் கிடைக்கும்…. சூப்பர் அறிவிப்பு…!!!

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு இன்று (மார்ச் 1ஆம்) தேதி முதல் இந்த பொருளும் சேர்த்து வழங்கப்படும் என்று ஆந்திர முதல்வர் தெரிவித்துள்ளார். ஆந்திர பிரதேசத்தில் தேர்தல் நெருங்கிவரும் நிலையில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மக்கள் நலனை கருத்தில் கொண்டு அனைத்து மக்களும்…

Read more

நெல்லையில் களம் காண்பாரா நயினார் நாகேந்திரன்…? தமிழக அரசியலில் பரபரப்பு…!!

பாஜகவின் முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாக இருப்பதாக கூறப்படும் நிலையில் தமிழகத்தில் பாஜக வேட்பாளர்கள் யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. முதல்கட்டமாக நெல்லை, கோவை, கன்னியாகுமரி தொகுதி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளது. அதன்படி, குமரியில் பொன்னார், நெல்லையில்…

Read more

கனடா முன்னாள் பிரதமர் பிரையன் மல்ரோனி காலமானார்…. உலக தலைவர்கள் இரங்கல்…!!

கனடா முன்னாள் பிரதமர் பிரையன் மல்ரோனி (84) வயது மூப்பு காரணமாக காலமானார். அவரது மகள் கரோலின் மல்ரோனி X தளத்தில் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார். கனடா அரசியல் தலைவர்களில் முக்கியமானவரான இவர், தென்னாப்பிரிக்காவின் நிறவெறிக்கு எதிராக உலக நாடுகளை திரட்டி…

Read more

பெற்றோர்களே…! உங்க குழந்தைக்கு 5 வயசு ஆகிடுச்சா…? இப்பவே உடனே கிளம்புங்க…!!

அனைத்து அரசுப் பள்ளிகளிலும் இன்று முதல் மாணவர் சேர்க்கை நடைபெறுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 5 வயது பூர்த்தியடைந்த குழந்தைகளை பெற்றோர்கள் கட்டாயம் பள்ளிகளில் சேர்க்க வலியுறுத்தி, ஆசிரியர்கள் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ள வேண்டும். துண்டுப் பிரசுரங்கள் விநியோகம் செய்து, வாகனங்களில் ஒலிபெருக்கி…

Read more

பெற்றோர்களே…! தமிழக அங்கன்வாடிகளில் இன்று(மார்ச்-1) முதல் புதிய மாற்றம்…. இனி இப்படித்தான்….!!

தமிழக அரசு கர்ப்பிணி பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் ஊட்டச்சத்து குறைபாட்டை போக்குவதற்காக   அங்கன்வாடி மையங்கள் வாயிலாக இணை உணவாக சத்துமாவை வழங்கி வருகிறது. இரண்டு கிலோ எடை கொண்ட இந்த சத்துமாவு பாக்கெட்டுகள் மாதந்தோறும் வழங்கப்பட்டு வருகிறது. அதைப் போல ஆறு வயதுக்கு…

Read more

மக்களே…! இன்று(மார்ச்-1) முதல் இதெல்லாம் மாறப்போகுது…. மொத்த லிஸ்ட் இதோ…!!

தனி நபர்களுடைய அன்றாட நிதி சூழலை பாதிக்கும் விதமாக ஏராளமான மாற்றங்கள் நாளை (மார்ச் 1 ) முதல் நமக்கு வரவுள்ளது. இதில் பொதுமக்கள் மிக முக்கியமான விஷயங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது உள்ளது. அதன்படி ஒவ்வொரு மாதமும் பணம் சார்ந்த…

Read more

மிஸ் இந்தியா இறுதிப் போட்டியாளர் மரணம்…. 29 வயதில் இப்படியொரு சோகம்…!!

மிஸ் இந்தியா இறுதிப் போட்டியாளரான ரிங்கி சக்மா (28) புற்றுநோயால் உயிரிழந்துள்ளார். இரண்டு ஆண்டுகளாக மார்பக புற்றுநோயுடன் போராடி வந்த அவர், சமீபத்தில் தன்னுடைய சிகிச்சைக்காக சமூக வலைத்தளங்களில் மக்களிடம் நிதி உதவி கோரினார். ஆனால் திடீரென அவரது உடல்நிலை மோசமடைந்து…

Read more

டெய்ரி மில்க் சாக்லேட்டுகள் சாப்பிட பாதுகாப்பானது அல்ல – உணவுப்பாதுகாப்புத்துறை…!!!

கேட்பரி டெய்ரி மில்க் சாக்லேட்டுகள் சாப்பிட பாதுகாப்பானது அல்ல என்று தெலங்கானா மாநில உணவு பாதுகாப்பு துறையினர் தெரிவித்துள்ளனர். சமீபத்தில் அமீர்பேட் மெட்ரோ ரயில் நிலையத்தில் வாங்கிய கேட்பரி சாக்லேட்டில் உயிருள்ள புழு இருந்ததை கண்டு வாடிக்காயளர் அதிர்ச்சி அடைந்தார். இதுதொடர்பான…

Read more

2 குழந்தைகளுக்கு மேல் இருந்தால் அரசு வேலை கிடையாது…. உச்சநீதிமன்றம் ஒப்புதல்…!!!

இரண்டு குழந்தைகளுக்கு மேல் இருந்தால் அரசு வேலை கிடையாது என்ற ராஜஸ்தான் மாநில அரசின் சட்டத்திற்கு உச்சநீதிமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது. ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவையில் கடந்த 1989 ஆம் ஆண்டு இரண்டு குழந்தைகள் என்ற திட்டத்தின்கீழ், இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றவர்கள்…

Read more

நாளை தொடங்கும் +2 பொதுத்தேர்வு…. அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய தகவல்….!!!

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத் தேர்வு நாளை தொடங்குகிறது. இந்நிலையில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ஏற்பாடுகள் குறித்து பார்வையிட்ட அமைச்சர் அன்பில்மகேஷ், 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை மாணவர்கள் தைரியத்துடன் எழுத வேண்டும். பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் எவ்வித அழுத்தமும்…

Read more

BREAKING: சென்னையில் வெடிகுண்டு வீச்சு…. அதிர்ச்சி..!!!

சென்னை வண்டலூர் அருகே திமுக பிரமுகர் ஆராமுதன் மீது மர்ம நபர்கள் வெடிகுண்டு வீசிவிட்டு தப்பிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இதில் படுகாயமடைந்த ஆராமுதன், அரசு பொது மருத்துவமனையில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார். வெடிகுண்டு வீசியவர்கள் யார் என்று போலீசார்…

Read more

சென்னை மின்சார ரயிலில் பயணிக்க தனி டிக்கெட் வேண்டுமா…? பயணிகள் குழப்பத்திற்கு பதில்…!!

பொதுவாக தினமும் ரயில்களில் ஏராளமான மக்கள் பயணம் செய்து வருகிறார்கள். இந்நிலையில் ரயிலில் பயணம் செய்யும் அதே டிக்கெட் மூலமாக எலக்ட்ரிக் ரயில்களிலும் பயணிக்கலாம் என்று விதிகள் இருக்கிறது. ஆனால் சமீபத்தில் தாம்பரம், திருவள்ளூர் ரயில் நிலையங்களில் இருந்து பக்கத்தில் உள்ள…

Read more

தமிழகத்தில் இவர்களுடைய பணியிறக்கம் ரத்து…. தமிழக அரசு அரசாணை…!!

தமிழக அரசின் வருவாய் துறை அலுவலர் சங்கத்தினர், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அலுவலர்களுடைய பணி தன்மையை கருத்தில் கொண்டு அனைத்து நிலை அலுவலர்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம், தனி ஊதியம் வழங்க வேண்டும் என்றும், இளநிலை வருவாய் ஆய்வாளர், முதுநிலை…

Read more

இனி புற்றுநோய்க்கு டாடா காட்ட 100 ரூபாய் போதும்…. அசத்திய டாடா நிறுவனம்…!!!

புற்று நோயை குணப்படுத்துவதற்கான மருந்து தேடலில் உலகம் முழுவதும் தீவிரமாக இருந்து வரும் நிலையில் டாடா நிறுவனம் அற்புதமான மருந்தை கண்டுபிடித்து புதிய நம்பிக்கை கொடுத்திருக்கிறது என்று சொல்லலாம். அதாவது டாடா மெமோரியல் மருத்துவமனை நூறு ரூபாய் விலையில் மிக குறைவான…

Read more

தமிழக ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் எப்போது..? அமைச்சர் புதிய தகவல்…!!

தமிழக ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்குவது குறித்து பரிசீலனை செய்து வருவதாக தமிழக அரசு சமீபத்தில் அறிவித்ததிருந்தது. இந்நிலையில் இது குறித்து வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கூறுகையில் , “விவசாயிகளிடம் இருந்து கொப்பரை தேங்காய் ரூ.115 முதல் ரூ.120…

Read more

இன்டெல் இந்தியாவின் முன்னாள் தலைவர் விபத்தில் மரணம்…. தொழிலதிபர்கள் இரங்கல்…!!

முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான இன்டெல் இந்தியாவின் முன்னாள் தலைவர் அவதார் சைனி காலமானார். நவி மும்பை பகுதியில் சைக்கிள் பயிற்சி மேற்கொண்டிருந்த அவர் மீது கால்டாக்சி மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இவர்…

Read more

விவசாயிகளுக்கு 16-ஆவது தவணை பணம் வெளியிட்டது அரசு…. இனி ஒரே மகிழ்ச்சி தானே…!!

பிரதான் மந்திரி கிசான் யோஜனா திட்டத்தில் விவசாயிகளுக்கு பதினாறாவது தவணையானது பிப்ரவரி 28ஆம் தேதி விவசாயிகளுடைய வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது. இதன் பதினைந்தாவது தவணையானது நவம்பர் 15, 2023 அன்று வெளியானது குறிப்பிடத்தக்கது. இந்த திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு…

Read more

தமிழ்த் தேசத் தன்னுரிமைக் கட்சியின் தலைவரின் மனைவி காலமானார்…. சோகம்…!!

தமிழ்த் தேசத் தன்னுரிமைக் கட்சியின் தலைவர் வினயரசுவின் மனைவி வி.கோகிலா இன்று காலை இயற்கை எய்தினார். நாளை காலை 11 மணியளவில் தூத்துக்குடி மாவட்டம் “தமிழ்க் கொற்றம்” இரத்தினபுரி, ஆழ்வார்திருநகரி இல்லத்தில் இறுதி நிகழ்வு நடைபெறும் என வினயரசு அறிவித்துள்ளார். வினயரசுவின்…

Read more

கங்கை ஆற்றில் யாரும் நீராட வேண்டாம்… பசுமை தீர்ப்பாயம் எச்சரிக்கை….!!

மேற்கு வங்கத்தில் உள்ள கங்கை ஆற்றை, பொதுமக்கள் குளிக்க தகுதி இல்லாத இடமாக தேசிய பசுமை தீர்ப்பாயம் அறிவித்துள்ளது.   மேற்கு வங்கத்தில் கங்கையில் நீராட வேண்டாம் என தேசிய பசுமைத் தீர்ப்பாயம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கங்கை  கங்கை நீரை ஆய்வு…

Read more

நடிகர் மன்சூர் அலிகானுக்கு ரூ.1 லட்சம் அபராதம் ரத்து…. உயர்நீதிமன்றம் உத்தரவு…!!

நடிகை த்ரிஷா பற்றி விமர்சித்து பேசிய விவகாரத்தில், நடிகர் மன்சூர் அலிகானுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்த உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. நடிகை த்ரிஷாவுக்கு எதிராக வழக்கு தொடர அனுமதி கோரிய மனுவை தள்ளுபடி செய்து செல்லும்…

Read more

திமுகவுக்கு “பஞ்சு மிட்டாய்” மீதுதான் அக்கறை….. இதில் இல்லை – திண்டுக்கல் சீனிவாசன்…!!

அரசு ஊழியர்களை தமிழக அரசு வஞ்சித்து வருவதாக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், திமுக ஆட்சிக்கு வருவதற்கு அரசு ஊழியர்களின் வாக்கு முக்கிய காரணமாக இருக்கிறது. ஆனால் அந்த திமுக அரசு, அரசு  ஊழியர்களை …

Read more

சூப்பரோ சூப்பர்..! ஏர்டெல் வழங்கும் புதிய சிம் கார்டுகள்…. இதுல ஒரு ஸ்பெஷல் இருக்கு….!!!

முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான பார்தி ஏர்டெல் சுற்றுச்சூழலுக்கு உகந்த சிம் கார்டுகளை அறிமுகப்படுத்தவுள்ளது. இதுவரை பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் சிம் கார்டுகள் படிப்படியாக நிறுத்தப்படும். இனிமேல் மறுசுழற்சிக்கு ஏற்ற பிவிசி சிம் கார்டுகளுக்கு மாறப்போவதாக அறிவித்துள்ளது. இதற்காக, பாதுகாப்பான பரிவர்த்தனைகளுடன் கூட்டு சேர்ந்துள்ளதாக…

Read more

உயிரில்லாமல் பிறந்த குழந்தை…. கடவுளாக மாறிய டாக்டர்…. அதிசயத்தை பாருங்க…!!!

உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கும் பலரை மருத்துவர்கள் காப்பாற்றுகிறார்கள். அதனால்தான் எல்லாரும் மருத்துவர்களை கடவுளாகக் கருதுகிறார்கள். இது தொடர்பான வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. குழந்தை ஒன்று உயிரிழந்து பிறந்துள்ளது. எந்த வித சலனமும் இல்லாத நிலையில் இருந்துள்ளது. இதனால் அந்த…

Read more

என் இதயம் நொறுங்கி விட்டது…. அது ஒரு கெட்ட கனவு – புலம்பும் கவுதம் மேனன்…!!

இயக்குநர் கெளதம் மேனன் ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் வெளியீடு குறித்து புலம்பியுள்ளார். இந்த விஷயம் ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் வெளியீட்டை எதிர்பார்த்து இருக்கும் ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்துள்ளது. இவரது இயக்கத்தில் நீண்ட நாளாக வெளிவராமல் காத்திருக்கும்படம் தான் ‘துருவ நட்சத்திரம்’.…

Read more

15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 39 வயது நபர்…. நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு….!!

மதுரை கோச்சடையைச் சேர்ந்தவர் கொத்தனார் சங்கர் (39). திருமணமான இவர், வேலை தொடர்பாக தஞ்சை அருகே பூதலூருக்கு வந்தபோது 9ஆம் வகுப்பு படித்து வந்த 15 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டது. கொரோனா காரணமாக அந்த மாணவி பள்ளிக்கு செல்லாமல் வீட்டில்…

Read more

சிபிஎம் கட்சிக்கு கோவை தொகுதி ஒதுக்குவதில் சிக்கல்..? மீண்டும் இழுபறி நீட்டிப்பு…!!

இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் மதிமுக நிர்வாகிகளுடன் திமுக தொகுதிப் பங்கீட்டுக்குழு இன்று 3ஆம் கட்டமாக பேச்சுவார்த்தை நடத்துகிறது. சிபிஐ உடன் ஏற்கனவே பேச்சுவார்த்தை இன்று காலை முடிந்தது. தொகுதிகள் பற்றி விரைவில் அறிவிக்கப்படும். சிபிஎம் கட்சி ஏற்கனவே போட்டியிட்ட…

Read more

ம.பி சாலை விபத்து: உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ.4 லட்சம் நிதி – முதல்வர் அறிவிப்பு….!!

மத்திய பிரதேசம் மாநிலம் தின்டோரி மாவட்டத்தில் பயங்கர சாலை விபத்து ஏற்பட்டுள்ளது. சாலையில் சென்று கொண்டிருந்த வேன் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததில் 14 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 21 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இதனையடுத்து தகவல் அறிந்து சம்பவ…

Read more

வார விடுமுறை: தமிழகத்தில் சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு…. குஷியில் மக்கள்….!!!

பொதுவாகவே தமிழக அரசானது வார விடுமுறை மற்றும் சிறப்பு நாட்களில் கூடுதல் பேருந்துகளை இயக்குவது வழக்கம். இந்நிலையில்  வார விடுமுறை நாட்களில் பயணிகள் சொந்த ஊருக்கு செல்ல வசதியாக கிளாம்பாக்கத்தில் இருந்து தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.…

Read more

ஆபரணத் தங்கத்தின் விலை சற்று உயர்வு…. இன்னைக்கு ரேட் இதுதான்….!!

ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சற்று அதிகரித்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 அதிகரித்து ரூ.46,520க்கும், கிராமுக்கு ரூ.5 அதிகரித்து ரூ.5,815க்கும் விற்பனையாகிறது. அதேபோல், ஒருகிராம் வெள்ளியின் விலை 20 காசு அதிகரித்து ரூ.75.70க்கும், கிலோ வெள்ளி…

Read more

BREAKING: 3 கட்சிகளுடன் தொகுதி பங்கீடு ஒப்பந்தம்…? வெளியான தகவல்…!!

இன்று மாலை திமுக மற்றும் CPI,CPM, மதிமுக இடையே ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சிபிஐ தற்போது மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை முடித்துள்ளது .சிபிஎம் தற்போது திமுகவுடன் மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது. திமுக கூட்டணியில் மூன்று கட்சிகளோடு இன்று…

Read more

ஊழல் குற்றவாளி, 2 முறை CM பதவி பறிக்கப்பட்டவர்…. தமிழக மக்கள் சிரிக்குறாங்க – பிரதமரை சாடிய டிஆர் பாலு…!!

தமிழகத்தில் இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி எம்.ஜி.ஆருக்கு பிறகு தமிழகத்தை சிறப்பாக ஆட்சி செய்தவர் ஜெயலலிதா என கூறியிருந்தார். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த டி.ஆர் பாலு எம்பி, பாஜக ஆட்சியைக் கவிழ்த்தவர் ஜெயலலிதா. ஊழல் வழக்கில் தண்டனை பெற்று…

Read more

நாட்டுல பாலாறும் தேனாறும் ஓடும்னு சொன்னீங்களே…! அல்வா கொடுப்பது கைவந்த கலை – சாடிய ஜோதிமணி எம்பி…!!

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் நேற்றைய பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சுக்கு‌ மக்களவை உறுப்பினர் ஜோதிமணி கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் பதிவில், அல்வா கொடுப்பது என்பது பிரதமருக்கு கைவந்த கலை. முந்தைய தேர்தல் வாக்குறுதியில்  வருடம் 2 கோடி பேருக்கு…

Read more

BREAKING: தொகுதி பங்கீடு – CPI-க்கு பச்சைக்கொடி காட்டிய திமுக…..!!

திமுகவுடன் தொகுதி பங்கேட்டில் உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் தெரிவித்துள்ளது. தொகுதி பங்கீடு பேச்சுவார்த்த இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக சுப்ராயன் எம் பி தெரிவித்துள்ளார் .நாங்கள் ஏற்கனவே வென்ற இரண்டு தொகுதிகளை தற்போது கேட்டிருக்கிறோம். எங்களுக்கு திருப்தி ஏற்படும் விதமாக பேச்சுவார்த்தையில்…

Read more

BREAKING: 17 பேர் கொண்ட குழுவை அமைத்தது தமிழக அரசு…!!

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ஒப்பந்தம் செய்த நிறுவனங்கள் தொழில் தொடங்குவதைக் கண்காணிக்க 17 பேர் கொண்டக் குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது. அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தலைமையிலான இந்த குழுவில் தலைமைச் செயலாளர், தொழில் துறை செயலாளர் உள்ளிட்ட பலர் இடம்பெற்றுள்ளனர். ஜன.6,7இல்…

Read more

சசிகலா பெயரில் இயங்கிய கட்சி கலைத்துவிட்டு…. அதிமுகவில் இணைந்த பிரபலம்….!!

மறைந்த ம.நடராஜனின் தீவிர ஆதரவாளருமான பொன் ஆனந்த், சசிகலா பெயரில் “தியாகத் தலைவி சின்னம்மா பேரவை” எனற கட்சியை தொடங்கினார். சசிகலா சிறையிலிருந்து வெளியே வரும்போது பிரமாண்ட வரவேற்பு அளித்ததில் இவரது பங்கு மிக முக்கியமானது. இந்த நிலையில், சசிகலாவை துரோகி…

Read more

வனப்பகுதியில் 13 வயது ஆண் யானை திடீர் உயிரிழப்பு…. வெளியான தகவல்…!!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், கொண்டப்ப நாயக்கன்பாளையம் கிராமத்தை ஒட்டிய வனப்பகுதியில் 13 வயது ஆண் யானை உயிரிழந்தது. நுரையீரல் பாதிப்பு காரணமாக யானை உயிரிழந்ததாக வனத்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்தில் யானையின் உடல் உடற்கூறாய்வு செய்யப்பட்டது. சத்தியமங்கலம்…

Read more

எனக்கே “கண்டா வர சொல்லுங்க” போஸ்டரா…? எம்பி சு.வெங்கடேசனின் தரமான செயல்…!!

மதுரை மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் எடுத்துள்ள புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. பெயரும் இல்லாமல், முகவரியும் இல்லாமல், “கண்டா வர சொல்லுங்க; எங்க தொகுதி எம்பி.,-ஐ காணோம்” என மொட்டையாக ஒரு சில எதிர்க்கட்சியினர் ஒவ்வொரு மாவட்டத்திலும் போஸ்டர் அடித்து…

Read more

பிப்ரவரி 29: இந்த நாளில் சிறப்பு உங்களுக்கு தெரியுமா…? அடடே கூகுளும் கொண்டாடுதே…!!!

லீப் வருடம் என்பது ஒரு காலண்டர் ஆண்டாகும் , இது ஒரு பொதுவான ஆண்டோடு ஒப்பிடும்போது கூடுதல் நாள் கொண்டிருக்கும் . 366 வது நாள் (அல்லது 13 வது மாதம்) காலண்டர் ஆண்டை வானியல் ஆண்டு அல்லது பருவ ஆண்டுடன்…

Read more

BREAKING: உங்க குழந்தைக்கு 5 வயசு ஆயிடுச்சா….? நாளை முதல்…!!

அனைத்து அரசுப் பள்ளிகளிலும் நாளை முதல் மாணவர் சேர்க்கை நடைபெறுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 5 வயது பூர்த்தியடைந்த குழந்தைகளை பெற்றோர்கள் கட்டாயம் பள்ளிகளில் சேர்க்க வலியுறுத்தி, ஆசிரியர்கள் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ள வேண்டும். துண்டுப் பிரசுரங்கள் விநியோகம் செய்து, வாகனங்களில் ஒலிபெருக்கி…

Read more

மூத்த பத்திரிகையாளர் வி.என்.சாமிக்கு கலைஞர் எழுதுகோல் விருது – முதல்வர் அறிவிப்பு…!!!

2022 ஆம் ஆண்டிற்கான கலைஞர் எழுதுகோல் விருது மூத்த பத்திரிகையாளர் வி.என்.சாமிக்கு வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்த விருது ரூ.5 லட்சம் ரூபாய் பரிசுத் தொகையையும் பாராட்டுச் சான்றிதழையும் கொண்டுள்ளது. வி.என்.சாமி பத்திரிகைத் துறையில் 50 ஆண்டுகளுக்குமேல்…

Read more

Other Story