BREAKING: பொன்முடியின் 3 ஆண்டு சிறை தண்டனை நிறுத்தி வைப்பு….!!!

சொத்துகுவிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் பொன்முடியின் 3 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்திவைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சொத்துகுவிப்பு வழக்கில் தண்டனையை எதிர்த்த பொன்முடியின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவருக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்த…

Read more

15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 39 வயது நபர்…. நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு….!!

மதுரை கோச்சடையைச் சேர்ந்தவர் கொத்தனார் சங்கர் (39). திருமணமான இவர், வேலை தொடர்பாக தஞ்சை அருகே பூதலூருக்கு வந்தபோது 9ஆம் வகுப்பு படித்து வந்த 15 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டது. கொரோனா காரணமாக அந்த மாணவி பள்ளிக்கு செல்லாமல் வீட்டில்…

Read more

பலாத்கார வழக்கு: முன்னாள் கிரிக்கெட் வீரருக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை….!!!

பலாத்கார வழக்கில் நேபாள கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சந்தீப் லமிச்சனேவுக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து காத்மாண்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 2022ஆம் ஆண்டு, காத்மாண்டுவில் உள்ள ஒரு ஹோட்டலில் இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் அவர்…

Read more

தீர்ப்பை கேட்டவுடன்…. நீதிமன்றத்திலேயே கண்ணீர்விட்டு கதறிய பொன்முடி மனைவி….!!!

சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சிக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பை கேட்ட உடன், நீதிமன்றத்திலேயே பொன்முடி மனைவி விசாலாட்சி கண்ணீர் விட்டு கதறினார். மேலும், இந்த தீர்ப்பை…

Read more

Other Story