“பந்து என நினைத்து வெடிகுண்டை வீசிய சிறுவர்கள்”…. பரிதாபமாக போன உயிர்… அடுத்தடுத்து நடந்த பயங்கரம்…!!

மேற்கு வங்காளம் மாநிலத்தில் உள்ள பாண்டுவா நகரில் ஒரு குளம் உள்ளது. இங்கு சம்பவ நாளில் சிறுவர்கள் சிலர் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் திடீரென வெடிகுண்டு வெடிக்கும் சத்தம் கேட்டது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தால் பகுதி மக்கள்…

Read more

ஷாக்…! “டிபன் பாக்ஸ் வெடிகுண்டு வீச்சில் வாலிபர் உட்பட 3 பேர் படுகாயம்…. தீவிர விசாரணையில் போலீஸ்…!!!

மதுரை மாவட்டத்திலுள்ள மேலூர் அருகே நவீன் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் வெளிநாடுகளுக்கு அடிக்கடி வேலைக்கு சென்று விட்டு வருவது வழக்கம். இவர் உள்ளூரிலும் வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று இரவு 9 மணி அளவில் கீழவளவு பேருந்து…

Read more

BREAKING: சென்னையில் வெடிகுண்டு வீச்சு…. அதிர்ச்சி..!!!

சென்னை வண்டலூர் அருகே திமுக பிரமுகர் ஆராமுதன் மீது மர்ம நபர்கள் வெடிகுண்டு வீசிவிட்டு தப்பிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இதில் படுகாயமடைந்த ஆராமுதன், அரசு பொது மருத்துவமனையில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார். வெடிகுண்டு வீசியவர்கள் யார் என்று போலீசார்…

Read more

Other Story