மிஸ் இந்தியா இறுதிப் போட்டியாளரான ரிங்கி சக்மா (28) புற்றுநோயால் உயிரிழந்துள்ளார். இரண்டு ஆண்டுகளாக மார்பக புற்றுநோயுடன் போராடி வந்த அவர், சமீபத்தில் தன்னுடைய சிகிச்சைக்காக சமூக வலைத்தளங்களில் மக்களிடம் நிதி உதவி கோரினார். ஆனால் திடீரென அவரது உடல்நிலை மோசமடைந்து உயிரிழந்திருக்கிறார். இவர் மிஸ் இந்தியா 2017 போட்டியில் இறுதிப் போட்டியாளராக தேர்வானார். அதில் மானுஷி சில்லர் டைட்டில் வென்றார்.
மிஸ் இந்தியா இறுதிப் போட்டியாளர் மரணம்…. 29 வயதில் இப்படியொரு சோகம்…!!
Related Posts
“பொது இடத்தில் கட்சி நிர்வாகியை கன்னத்தில் பளார் விட்ட டி.கே சிவக்குமார்”…. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!
கர்நாடகாவில் நாடாளுமன்ற தேர்தல் 2 கட்டங்களாக நடைபெற இருக்கும் நிலையில் முதல் கட்ட தேர்தல் கடந்த 26 ஆம் தேதி நடைபெற்ற நிலையில் இரண்டாம் கட்ட தேர்தல் நாளை நடைபெற இருக்கிறது. தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சியினர் பலரும் தீவிர பிரச்சாரத்தில்…
Read more“வாய் பேச முடியாத மகனை கால்வாயில் வீசிய தாய்”… துடிக்க துடிக்க உயிருடன் கடித்துக்கொன்ற முதலைகள்….!!
கர்நாடக மாநிலத்தில் உள்ள உத்தர கன்னடா மாவட்டத்தில் ஹலமாடி என்ற பகுதி உள்ளது. இங்கு ரவிக்குமார்- சாவித்திரி தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு வினோத் (6) என்ற மகன் இருந்துள்ளார். இந்த சிறுவன் வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி. இந்நிலையில் சிறுவன்…
Read more