மிஸ் இந்தியா இறுதிப் போட்டியாளரான ரிங்கி சக்மா (28) புற்றுநோயால் உயிரிழந்துள்ளார். இரண்டு ஆண்டுகளாக மார்பக புற்றுநோயுடன் போராடி வந்த அவர், சமீபத்தில் தன்னுடைய சிகிச்சைக்காக சமூக வலைத்தளங்களில் மக்களிடம் நிதி உதவி கோரினார். ஆனால் திடீரென அவரது உடல்நிலை மோசமடைந்து உயிரிழந்திருக்கிறார். இவர் மிஸ் இந்தியா 2017 போட்டியில் இறுதிப் போட்டியாளராக தேர்வானார். அதில் மானுஷி சில்லர் டைட்டில் வென்றார்.
மிஸ் இந்தியா இறுதிப் போட்டியாளர் மரணம்…. 29 வயதில் இப்படியொரு சோகம்…!!
Related Posts
ஜூன் 14-க்கு பிறகு ஆதார் கார்டு செல்லாது?…. UIDAI வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!
இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இன்னும் சொல்லப்போனால் ஆதார் கார்டு இல்லாமல் இன்று எதுவுமே இல்லை என்ற சூழல் உருவாகிவிட்டது. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஆதார் கார்டில் அனைத்து விவரங்களையும்…
Read moreபேருந்து மீது லாரி மோதல்…. பயங்கர விபத்தில் 12 பக்தர்கள் பரிதாப பலி…. பெரும் சோகம்…!!
உத்திரபிரதேசம் மாநிலத்திலிருந்து உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள பூர்ணகிரி கோவிலுக்கு சிலர் ஆன்மீக சுற்றுலா சென்றுள்ளனர். அதன்படி தனியார் பேருந்தில் 59 பக்தர்கள் ஆன்மீக சுற்றுலா சென்றுள்ளனர். இந்தப் பேருந்து நேற்று முன்தினம் இரவு ஷாஜகான்பூர் பகுதியில் உள்ள ஒரு சாலையோர உணவகத்தில்…
Read more