மறைந்த ம.நடராஜனின் தீவிர ஆதரவாளருமான பொன் ஆனந்த், சசிகலா பெயரில் “தியாகத் தலைவி சின்னம்மா பேரவை” எனற கட்சியை தொடங்கினார். சசிகலா சிறையிலிருந்து வெளியே வரும்போது பிரமாண்ட வரவேற்பு அளித்ததில் இவரது பங்கு மிக முக்கியமானது. இந்த நிலையில், சசிகலாவை துரோகி என உணர்ந்ததால் “தியாகத் தலைவி சின்னம்மா பேரவை” என்ற தனது கட்சியை கலைத்துவிட்டு இபிஎஸ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்
சசிகலா பெயரில் இயங்கிய கட்சி கலைத்துவிட்டு…. அதிமுகவில் இணைந்த பிரபலம்….!!
Related Posts
BREAKING: 10 மாவட்டங்களில் கனமழை வெளுக்கப்போகுது….!!!
தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, நெல்லை, குமரி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில்…
Read moreசென்னையில் குழந்தைகளை கொன்று தந்தையும் தற்கொலை…. அதிர்ச்சி சம்பவம்…!!!
சென்னை மேற்கு மாம்பலத்தில் பெற்ற குழந்தைகளையே கொன்று விட்டு தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இரும்பு வியாபாரம் செய்து வந்த மோகன்ராஜ்க்கு (47) மனைவி யமுனா மீது சந்தேக பார்வை இருந்துள்ளது. அது நாளடைவில் பூத…
Read more