மறைந்த ம.நடராஜனின் தீவிர ஆதரவாளருமான பொன் ஆனந்த், சசிகலா பெயரில் “தியாகத் தலைவி சின்னம்மா பேரவை” எனற கட்சியை தொடங்கினார். சசிகலா சிறையிலிருந்து வெளியே வரும்போது பிரமாண்ட வரவேற்பு அளித்ததில் இவரது பங்கு மிக முக்கியமானது. இந்த நிலையில், சசிகலாவை துரோகி என உணர்ந்ததால் “தியாகத் தலைவி சின்னம்மா பேரவை” என்ற தனது கட்சியை கலைத்துவிட்டு இபிஎஸ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்