இரண்டு குழந்தைகளுக்கு மேல் இருந்தால் அரசு வேலை கிடையாது என்ற ராஜஸ்தான் மாநில அரசின் சட்டத்திற்கு உச்சநீதிமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது. ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவையில் கடந்த 1989 ஆம் ஆண்டு இரண்டு குழந்தைகள் என்ற திட்டத்தின்கீழ், இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றவர்கள் அரசுப்பணி பெறுவதற்கான தகுதி அற்றவர்கள் என சட்டம் கொண்டு வரப்பட்டது. இதனை எதிர்ந்து வழக்கு தொடரப்பட்ட நிலையில், இந்த சட்டம் பாரபட்சமானது அல்ல என உச்ச நீதிமன்றம் தெரிவித்து, மனுவையும் நிராகரித்துள்ளது.
2 குழந்தைகளுக்கு மேல் இருந்தால் அரசு வேலை கிடையாது…. உச்சநீதிமன்றம் ஒப்புதல்…!!!
Related Posts
SBI வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு…. மறு சீரமைக்கப்பட்ட FD வட்டி விகிதம்….!!!
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வகையான சேவைகளை வழங்கி வருகிறது. இதனால் ஏராளமான வாடிக்கையாளர்கள் பயனடைந்து வரும் நிலையில் sbi வங்கியில் மறு சீரமைக்கப்பட்ட பிக்சட் டெபாசிட் திட்டத்திற்கான வட்டி விகிதங்கள் மே 15ஆம்…
Read moreஈரான் அதிபர் மரணம்: இன்று ஒருநாள் துக்கம் அனுசரிப்பு…. மத்திய அரசு அறிவிப்பு…!!
ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி நேற்று முன்தினம் மேற்கு அஜர்பைஜானில் நடைபெற்ற அணைக்கட்டு திறப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அவருடன் வெளியுறவுத்துறை மந்திரி உசைன் அமிரப் டோலாஹியன் ஆகியோரும் கலந்துகொண்டனர். நிகழ்ச்சி முடிந்ததும் ஹெலிஹாப்டரில் வந்த நின்னிலையில் விபத்தில் சிக்கி …
Read more