ஊழல் குற்றவாளி, 2 முறை CM பதவி பறிக்கப்பட்டவர்…. தமிழக மக்கள் சிரிக்குறாங்க – பிரதமரை சாடிய டிஆர் பாலு…!!
தமிழகத்தில் இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி எம்.ஜி.ஆருக்கு பிறகு தமிழகத்தை சிறப்பாக ஆட்சி செய்தவர் ஜெயலலிதா என கூறியிருந்தார். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த டி.ஆர் பாலு எம்பி, பாஜக ஆட்சியைக் கவிழ்த்தவர் ஜெயலலிதா. ஊழல் வழக்கில் தண்டனை பெற்று…
Read more