நாட்டுல பாலாறும் தேனாறும் ஓடும்னு சொன்னீங்களே…! அல்வா கொடுப்பது கைவந்த கலை – சாடிய ஜோதிமணி எம்பி…!!

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் நேற்றைய பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சுக்கு‌ மக்களவை உறுப்பினர் ஜோதிமணி கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் பதிவில், அல்வா கொடுப்பது என்பது பிரதமருக்கு கைவந்த கலை. முந்தைய தேர்தல் வாக்குறுதியில்  வருடம் 2 கோடி பேருக்கு…

Read more

Other Story