தமிழகம் முழுவதும் செப்டம்பர் மாதத்திற்குள்…. டாஸ்மாக் கடைகளில் அமலாகும் திட்டம்…!!!

டாஸ்மாக் கடைகளில், காலி மது பாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் தமிழகம் முழுவதும் செப்டம்பர் மாதத்திற்குள் அமல்படுத்தப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதிலளித்துள்ளது. அதாவது ஜனவரி மாதத்தில் 5 மாவட்டங்களில் இந்த திட்டமானது அமல்படுத்தப்பட்டது. இந்த  நிலையில் மே…

Read more

பிரிட்டன் மன்னராக முடிசூடும் ஹாரி…? ரகசிய ஆலோசனையா…? வெளியான தகவல்….!!!

உடல் நலக்குறைவு காரணமாக பிரிட்டன் மன்னராக தனது மகன் ஹாரியை மன்னராக முடிசூட்ட மூன்றாம் சார்லஸ் ரகசிய ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அரண்மனையில் ஒய்வில் இருக்கும் மூன்றாம் சார்லஸ், புற்றுநோய் பாதிப்பு காரணமாக உடல் சுகவீனமடைந்து வருவதாகவும், தனது…

Read more

கூட்டுறவு வங்கியில் கடன் வாங்கியிருக்கீங்களா…? அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!

கூட்டுறவு சங்கங்களில் வசூல் ஆகாமல் நிலுவையில் இருக்கும் தவணை தவறிய பண்ணை சாரா கடன்கள் மற்றும் இதர நீண்ட கால நிகழ்வு கடன்களை திருப்பி செலுத்தி உறுப்பினர்கள் பயன்பெறும் விதமாக செயல்படுத்தப்பட்ட சிறப்பு கடன் தீர்வு திட்டம்-2023 சிறப்பு முகாம் மார்ச்…

Read more

காவல்துறை என்றால் இப்படித்தான் இருக்கணும்…. முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்…!!!

இன்று காவலர் பயிற்சி மைய நிகழ்ச்சியில் பேசிய தமிழக முதல்வர் ஸ்டாலின், காவல் நிலையத்துக்கு வருகின்ற ஒவ்வொரு பாதிக்கப்பட்ட நபரிடம் ஆறுதலாக பேசி, அவர்கள் கோரிக்கைகளுக்கு செவிமடுத்து உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு காவல் துறைக்கும், சமூகத்துக்கும் இடையேயான உறவை வலுவாக்கவேண்டும். நேர்மையாக…

Read more

மக்களே….! உங்க பாக்கெட்டை பாதிக்கும் விதமாக…. மார்ச்-1 முதல் இதெல்லாம் மாறப்போகுது….!!

தனி நபர்களுடைய அன்றாட நிதி சூழலை பாதிக்கும் விதமாக ஏராளமான மாற்றங்கள் மார்ச் 1 முதல் நமக்கு வரவுள்ளது. இதில் பொதுமக்கள் மிக முக்கியமான விஷயங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது உள்ளது. அதன்படி ஒவ்வொரு மாதமும் பணம் சார்ந்த விதிமுறைகளில் மாற்றங்கள்…

Read more

குழந்தை பிறந்தவுடனே 10,000 ரூபாய் டெபாசிட்…. அரசின் அசத்தலான திட்டம் இதோ…!!!

குழந்தை பிறந்த உடனே பத்தாயிரம் ரூபாய்க்கு மேல் பிக்சட் டெபாசிட் செய்யும் ‘சிக்கிம் சிசு சம்ரித்தி யோஜனா’ திட்டத்தை ம சிக்கிம் மாநில முதல்வர் அறிவித்துள்ளார். இந்த திட்டத்தின் கீழ் புதிதாக பிறந்த குழந்தையின் பெயரில் பத்தாயிரத்து ஐநூறு ரூபாய் நிரந்தரமாக…

Read more

உங்கள் PAN கார்டு தொலைந்து விட்டதா…? “நோ டென்ஷன்” 15 நிமிஷத்தில் கிடைக்க இதை செய்யுங்க…!!

ஆதார் கார்டை போல ஒவ்வொரு இந்திய குடிமக்களுக்கும் பான் கார்டு என்பது மிக முக்கிய ஆவணமாகும். ரேஷன் கார்டு, வங்கி கணக்கு, வாக்காளர் அட்டை என அனைத்திலுமே பான் கார்டு இணைப்பது மத்திய அரசு கட்டாயமாக்கி இருக்கிறது. இந்த பான் கார்டை…

Read more

தேர்தலில் ஓட்டுப்போட ஆதார் அட்டை கட்டாயமா…? இந்திய தேர்தல் ஆணையம் விளக்கம்….!!!

இந்திய குடிமக்கள் அனைவருக்கும் மிக முக்கியமான ஆவணமாக ஆதார் அட்டை விளங்கி வருகிறது. ஆதார் அட்டை ஒன்றை மட்டும் வைத்து தனிப்பட்ட நபரின் முழு விவரங்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் விவரங்கள் அனைத்தையும் அரசால் கண்காணிக்க முடியும். இந்த நிலையில் வரும்…

Read more

சுட்டுக்கொல்லப்பட்ட பிரபல பாடகர் தாய் 58 வயதில் கர்ப்பம்…. நெகிழ வைக்கும் காரணம்….!!!

பிரபல பஞ்சாபி பாடகர் சித்து மூஸ்வாலா (28) கடந்த 2022 அன்று தனது நண்பர் மற்றும் உறவினருடன் ஜீப்பில் பஞ்சாப் மாநிலம் மான்சா மாவட்டத்தில் உள்ள ஜவஹர் கே கிராமத்திற்கு சென்றுகொண்டிருந்தபோது மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். இது நாடு முழுவதும் அதிர்ச்சியை…

Read more

அதிமுகவுடன் புரட்சி பாரதம் கூட்டணி…. அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!!!

நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலை அதிமுகவுடன் கூட்டணி அமைத்து சந்திக்கவிருப்பதாக புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி அறிவித்துள்ளார். அதிமுக தலைமையிடம் ஒரு தொகுதியை கேட்டிருப்பதாகவும் அதுகுறித்து அவர்கள் பரிசீலித்து வருவதாகவும் ஜெகன்மூர்த்தி கூறியுள்ளார். காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம் ஆகிய தொகுதிகளில்…

Read more

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு AI தொழில்நுட்ப பயிற்சி….. தமிழக அரசு அசத்தல்….!!

தமிழக அரசு பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி “தமிழக அரசு தொழில்நுட்ப கல்வி மற்றும் கற்கும் வாய்ப்பு” என்ற தலைப்பில் நிறுவனத்தோடு இணைந்து சென்னை சிறுசேரியில் 2 நாட்கள் பயிற்சி ஏற்பாடுகளை உயர்நிலைப்பள்ளி…

Read more

BREAKING: 12 பாஜக MLA க்கள் தற்காலிக நீக்கம்… அதிரடி உத்தரவு…!!

இமாச்சல் மாநிலத்தில் பாஜகவை சேர்ந்த 12 எம்.எல்.ஏ.க்களை தற்காலிகமாக நீக்கம் செய்து, அம்மாநில சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார். இமாச்சலில் கடுமையான அரசியல் குழப்பம் ஏற்பட்டு ஆட்சி கவிழும் சூழல் இருந்து வருகிறது. அம்மாநிலத்தில் ஆட்சியையும் கட்சியையும் காப்பாற்ற டி.கே சிவகுமார் களம் இறக்கப்படுகின்றார்.…

Read more

தூத்துக்குடியில் ரூ.17,300 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் மோடி….!!!

இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்துள்ள பிரதமர் மோடி தூத்துக்குடியில் ரூ.17,300 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார். பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்ட 75 கலங்கரை விளக்கங்களைத் திறந்து வைத்து, வாஞ்சி மணியாச்சி – நாகர்கோவில் இரட்டை ரயில் பாதை திட்டத்தைத்…

Read more

பிரதமர் நரேந்திர மோடி நிகழ்ச்சி தொடக்கத்தில்….. தேசிய கீதமும், தமிழ்த்தாய் வாழ்த்தும்…..!!!

தூத்துக்குடியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்ட நிகழ்ச்சி தொடங்கிய போது தேசிய கீதமும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலும் இசைக்கப்பட்டது. தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதல் நாள் அலுவல்கள் தொடங்கிய போது தமிழ் தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. அப்போது தேசிய கீதம் பாடவில்லை…

Read more

விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதி காலியானதாக அறிவிப்பு…!!!

விளங்கோடு சட்டப்பேரவை தொகுதி பிப்ரவரி 24ஆம் தேதியிலிருந்து காலியானதாக அறிவிக்கப்பட்டது. எதிர்வரும் மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து இந்த தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடத்த வாய்ப்பு உள்ளது .காங்கிரஸிலிருந்து விஜயதாரணி பாஜகவில் இணைந்ததால் தன்னுடைய எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால்…

Read more

விண்வெளி வீரரை திருமணம் செய்த நடிகை…. ரகசியத்தை இதுவரை மறைத்தது ஏன்…???

பிரபல மலையாள நடிகை லீனா, இஸ்ரோவின் ‘ககன்யான்’ திட்ட பணிக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட நான்கு  விண்வெளி வீரர்களில் ஒருவரான கேப்டன் பாலகிருஷ்ணன் நாயரை திருமணம் செய்து கொண்டுள்ளதாக தற்போது அறிவித்துள்ளார். நேற்று திருவனந்தபுரத்தில் பிரதமர் மோடி ‘ககன்யான்’ வீரர்களை அறிமுகம் செய்து வைத்த…

Read more

#BREAKING: செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு தள்ளுபடி….!!!

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.  மேலும் வழக்கை 3 மாதத்தில் முடிக்க சென்னை எம்பி, எம்எல்ஏக்களுக்கான சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Read more

மணிப்பூரில் மீண்டும் கலவரம்…. காவல் அதிகாரி கடத்தல் – பரபரப்பு…!!

மணிப்பூர் தலைநகர் இம்பாலில் பல மாதங்களாகவே கலவரம் நீடித்து வந்தது. இதனையடுத்து கலவரம் சற்று தணிந்திருந்த நிலையில் தற்போது இந்த சம்பவத்தின் காரணமாக அங்கு மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த கலவரத்தில் துப்பாக்கியுடன் வந்த 200 பேர் கொண்ட கும்பல்…

Read more

கடைசிவரை நிறைவேறாத அந்த ஆசை…. சாந்தனின் உயிர் பிரிந்த திக் திக் நிமிடங்கள்….!!!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில், தண்டிக்கப்பட்டு, 2022ஆம் ஆண்டு விடுதலை செய்யப்பட்ட இலங்கையைச் சேர்ந்த சாந்தன் கல்லீரல் பாதிப்பு காரணமாக கடந்த மாதம் 27ஆம் தேதி சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட  நிலையில் இன்று காலை7.50 மணிக்கு  உயிரிழந்ததாக…

Read more

தமிழக அரசுப்பள்ளிகளில் முன்கூட்டியே மாணவர் சேர்க்கை…. சற்றுமுன் பள்ளிக்கல்வித்துறை உத்தரவு….!!

தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் வருகிற மார்ச் 1ஆம் தேதி முதல் மாணவர் சேர்க்கை நடத்த பள்ளி கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த வருடம் முன்கூட்டியே மாணவர் சேர்க்கை பணிகளை மேற்கொள்ள பள்ளிக்கல்வித்துறை சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. இந்த…

Read more

“மகிழ்ச்சியோ மகிழ்ச்சி” இன்று நிறைவேறுகிறது….! தமிழகத்தின் 60 ஆண்டு கனவு திட்டம்…..!!!

குலசேகரன்பட்டினத்தில் அமையும் ராக்கெட் ஏவுதளத்திற்கு, பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டுகிறார். தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் நாட்டின் இரண்டாவது ஏவுதளத்தை அமைக்கும் பணியில் இஸ்ரோ ஈடுபட்டுள்ளது. இந்த நிலையில் தமிழ்நாட்டுக்கு வந்திருக்கும் பிரதமர் நரேந்திர மோடி, இன்று இந்தத் திட்டத்துக்கான அடிக்கல்லை…

Read more

BREAKING: இமாச்சலில் காங்கிரஸ் ஆட்சி கவிழ்கிறது..? பரபரப்பு…!!!

இமாச்சலில் சற்றுநேரத்தில் காங்கிரஸ் ஆட்சி கவிழப்போகிறது என்று பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. மாநிலங்களவை தேர்தலில் ஆளும் காங்., வேட்பாளர் அபிஷேக் மனு சிங்வி தோல்வியடைந்தார். காங்கிரசை சேர்ந்த 6 MLAக்கள் பாஜக வேட்பாளருக்கு வாக்களித்து வெற்றிபெற செய்ததால், நம்பிக்கை இல்லா தீர்மானம்…

Read more

EPFO ஸ்டெனோகிராபர்(குரூப் சி) தேர்வு இறுதி முடிவுகள் வெளியீடு…. உடனே பாருங்க….!!!

EPFO ஸ்டெனோகிராபர் (குரூப் சி) தேர்வு இறுதி முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வெழுதிய விண்ணப்பதாரர்கள் nta.ac.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்நுழைந்து தங்கள் முடிவுகளைப் பார்க்கலாம். இந்த தேர்வை 2023 ஆகஸ்ட் 1 அன்று தேசிய தேர்வு முகமை நடத்தியது. திறன் தேர்வு நவம்பர் 18…

Read more

தமிழகத்தில் குழந்தை கடத்தல் வதந்தி: மேலும் ஒரு “கும்பல் தாக்குதல்” சம்பவம்….!!

சென்னை திருவொற்றியூரில் நேற்றிரவு குப்பை அள்ளும் வேலை செய்து வரும் பீகாரைச் சேர்ந்த ரவி என்பவரை குழந்தை கடத்தும் நபர் என அங்குள்ளவர்கள் தாக்கியுள்ளனர். காயமடைந்த அவர் ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதி இதே வதந்தியால், சில நாட்களுக்கு முன்பு குரோம்பேட்டை அருகே…

Read more

கருப்பு பலூன் பறக்கவிட்ட காங்கிரஸ் கட்சியினர் கைது…. போலீசார் அதிரடி…!!

தூத்துக்குடிக்கு பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு காங்கிரஸ் முக்கிய தலைவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டுள்ளனர். மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, கருப்பு கொடி ஏந்தி, கருப்பு பலூன் பறக்கவிட்டு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து போலீசார் கைது…

Read more

காதலி பெயரை உதட்டில் டாட்டூவாக குத்திய நபர்…. இணையத்தை கலக்கும் வீடியோ…!!

பழங்காலத்தில் ‘பச்சை குத்துதல்’ என்று சொல்லப்பட்ட ஒரு கலை, இன்று நவீன வளர்ச்சியின்மூலம் ‘டாட்டூ’ என்ற பெயரில் இளைய தலைமுறையினரை ஆட்கொண்டு வருகிறது. அந்த வகையில், நபர் ஒருவர் தனது கீழ் உதட்டில் காதலியின் பெயரை டாட்டூவால் போட்டு இணையத்தில் கவனம்…

Read more

முடியல…! ஒரே செல்பி தொல்லையா தான் இருக்கு…. புலம்பி தள்ளும் சீமான்…!!!

கட்சி கூட்டத்தில் பேசிய சீமான் ஏர்போர்ட்டிற்கு போனாலே ஒரே செல்ஃபி தொல்லைதான் இருக்கிறது. உக்கி போடுவது போல் ஒருவர் வந்து செல்ஃபி எடுத்துவிட்டு சென்ற உடன் உக்கார செல்லும்போது மற்றொருவர் செல்ஃபி கேட்பார். சாரி அண்ணே உங்களை உட்கார விடாம போட்டோ…

Read more

மக்கள் கவனத்தை திசை திருப்ப பாஜகவின் வெறுப்பு பிரச்சாரம் – அமைச்சர் விமர்சனம்….!!!

மக்களின் கவனத்தை திசை திருப்ப வெறுப்பு பிரச்சாரத்தை அரசியல் ஆயுதமாக பாஜக பயன்படுத்துகிறது என்பது கசப்பான உண்மை என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பதிவில், இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்பு பேச்சுகளில் 75% பாஜக ஆளும்…

Read more

மோடி 3ஆவது முறையாக பிரதமர் ஆவார்…. அண்ணாமலை திட்டவட்டம்…!!

400 தொகுதிகளில் NDA கூட்டணி வென்று பிரதமர் மோடி 3ஆவது முறையாக பிரதமர் ஆவார். தமிழகம் முழுவதும் பிரதமர் மோடியின் புகழ், பெருமை பரவி உள்ளது. தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் பாஜக கூட்டணி வெல்லும் என பல்லடத்தில் நடைபெற்று வரும் என்…

Read more

எடப்பாடியை சந்தித்த நடிகை கஸ்தூரி…. அதிமுகவில் இணைகிறாரா…? இதுதான் ஒரே பேச்சு…!!!

அதிமுக பொதுச்செயலாளர் மற்றும் தமிழ்நாடு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியுடன், நடிகை கஸ்தூரி சந்தித்து பேசியுள்ளார். சேலம் நெடுஞ்சாலை நகர் இல்லத்தில், எடப்பாடி பழனிசாமியுடனான இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது. சந்திப்பின் போது, முன்னாள் அமைச்சர் தங்கமணி, ராஜ் சத்தியன் உடன் இருந்துள்ளனர்.…

Read more

ஒவ்வொரு வீட்டிற்கும் 300 யூனிட் இலவச மின்சாரம்…. மத்திய அரசு திட்டத்தில் பயன்பெறுவது எப்படி…??

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024-25 பட்ஜெட்டில் பிஎம் சூர்யா கர் என்ற திட்டத்தை அறிமுகம் செய்தார். அதாவது மேற்கூரை சோலார் திட்டம் என்ற திட்டத்தின் மூலமாக குடியிருப்பு வீடுகளுக்கு மேற் கூரை சோலார் பேனல்கள் நிறுவவும் சூரிய சக்தியை மின்சாரத்திற்கு…

Read more

ஆதார் வைத்திருப்போர் கவனத்திற்கு…. மார்ச்-14க்கு முன் இந்த வேலையை முடிச்சிடுங்க…. முக்கிய அறிவிப்பு…!!!

ஆதார் என்பது இந்திய குடிமக்கள் அனைவருக்கும் மிக முக்கியமான ஆவணமாகும். எல்லா வேலைகளுக்கும் ஆதார் கார்டு பயன்படுத்தப்படுகிறது. ஆதார் கார்டு அறிமுகப்படுத்தப்பட்டு பத்து ஆண்டுகள் ஆகிய நிலையில் அதில் ஏதேனும் திருத்தம் இருந்தால் அதை உடனடியாக செய்துவிட வேண்டும். இல்லாவிட்டால் அதிக…

Read more

BREAKING: தமிழகமே எதிர்பார்க்கும் வழக்கில் நாளை தீர்ப்பு…!!!

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு மீது நாளை தீர்ப்பளிக்கவுள்ளது சென்னை உயர்நீதிமன்றம். சட்டவிரோத பணப் பரிமாற்ற விவகாரத்தில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருடைய ஜாமின் மனு, கீழமை நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்ட நிலையில் உயர்நீதிமன்றம்…

Read more

தமிழக அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத்திட்டம்…. சபாநாயகர் அப்பாவு சொன்ன நல்ல செய்தி….!!

சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சபாநாயகர் பேசுகையில், முதலமைச்சர் காலை சிற்றுண்டி திட்டத்தை தற்போது அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு விரிவுபடுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் மகளிர் உரிமை தொகைக்காக மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் பெண்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொகை…

Read more

இந்திய கடற்படையில்  வேலைவாய்ப்பு…. B.E/B.Tech முடித்தவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு….!!

இந்திய கடற்படையில்  வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கான கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்ப கட்டணம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. நிறுவனம்: இந்திய கடற்படை காலியிடங்கள்: 254 பணிபுரியும் இடம்: இந்தியா கல்வி தகுதி: B.E…

Read more

மீனாட்சியம்மன் கோவிலுக்குள் பக்தர்கள் செல்ல தடை…. பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!

இந்திய பிரதமர் இன்று அரசு நிகழ்ச்சி மற்றும் சம்மந்தப்பட்ட நிகழ்ச்சியில் கலந்துகொள்ள தமிழகம் வருகை தர உள்ளார். இதனையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக அவர் வருவதை முன்னிட்டு பக்தர்களுக்கு தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. மீனாட்சி…

Read more

தமிழகத்தில் இவர்களுக்கும் இனி வாரிசு அடிப்படையில் அரசுப்பணி…. வெளியான அசத்தல் அறிவிப்பு…!!

தமிழகத்தில் உள்ள அரசு ஊழியர்கள் பணிக்காலத்தில் இறக்கும் சமயத்தில், அவர்களுடைய குடும்பத்தில் உள்ள வாரிசுகள் தகுதியோடு இருந்தால் அவர்களுக்கு அரசு பணி வழங்கப்படும். ஆனால் இந்த நடைமுறை அரசு மருத்துவருக்கு பொருந்தாமல் இருந்து வந்த நிலையில் தற்போது அமைச்சர் மா சுப்பிரமணியம்…

Read more

சென்னை மாநகராட்சிக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்த உயர்நீதிமன்றம்…. எதற்காக தெரியுமா…??

சென்னையில் திட்ட அனுமதி இல்லாமல் கட்டுமான பணிகள் மேற்கொண்ட எம்.ஜி.எம் மருத்துவமனைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தவறிய விவகாரம் தொடர்பாக சென்னை மாநகராட்சி, சி.எம்.டி.ஏ. மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் ரூ. 12 லட்சம் அபராதம் விதித்துள்ளது. மேலும்…

Read more

பாஸ்டேக் KYC அப்டேட் செய்ய கடைசி வாய்ப்பு…. எப்படி செய்வது…? இதோ முழு விவரம்….!!!

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையமானது பல வாகனங்களுக்கு “ஒரு வாகனம் ஒரே பாஸ்டேக்”, பயன்படுத்துவதை தடுக்கவும் நாடு முழுவதும் சுங்க கட்டணம் வசூலை முறைப்படுத்தவும் ஒரு வாகனம் ஒரு பாஸ்டேக் என்ற கொள்கை அறிமுகம் செய்தது. இந்த நிலையில் கேஒய்சி அப்டேட்…

Read more

பஞ்சு மிட்டாயை தொடர்ந்து ரோஸ் மில்க்…. ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்….!!

குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடிய பஞ்சு மிட்டாய்களில் புற்றுநோயை ஏற்படுத்தக் கூடிய, ‘ரோட்டமைன் பி’ என்ற ரசாயனத்தைக் கலந்து விற்பனை செய்தது ஆய்வில் உறுதியானது. இதனால் பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதைத்தொடர்ந்து, தமிழகத்தில் நிறமேற்றப்பட்ட பஞ்சு மிட்டாய்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், பஞ்சு மிட்டாயை…

Read more

இது எப்போ..? மேடையில் இன்ஸ்டா பிரபலம் செய்த காரியம்…. மனைவி எடுத்த அதிர்ச்சி முடிவு….!!

சென்னை காட்டுப்பாக்கத்தில் சொந்தமாக ஜிம் நடத்தி வருபவர் மணிகண்டன். மிஸ்டர் வேர்ல்ட் பட்டம் பெற்ற இவர், இன்ஸ்டா பிரபலமான நிலையில், கடந்த 2019-ல் கவிதா என்பவரை திருமணம் செய்துகொண்டதாக தெரிகிறது. இந்நிலையில், யூடியுப் சேனல் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட…

Read more

ரயில் விபத்தை தடுத்த முதிய தம்பதிக்கு ரூ.5 லட்சம் வெகுமதி…. முதல்வர் அறிவிப்பு…!!

தென்காசி அருகே தண்டவாளத்தில் லாரி கவிழ்ந்த நிலையில், முதிய தம்பதியர் அச்சமயம் வந்த ரயிலை தடுத்து நிறுத்தினர். இந்நிலையில், ரயில் விபத்து ஏற்படாமல் தடுத்து நிறுத்திய முதிய தம்பதியை முதல்வர் ஸ்டாலின் பாராட்டியுள்ளார். முதிர்ந்த வயதையும், நள்ளிரவு நேரத்தையும் பொருட்படுத்தாது. பெரும்…

Read more

எஸ்பிஐ பயிற்சி முடிவுகள் வெளியீடு…. தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!

ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI) தனது பயிற்சித் தேர்வு முடிவுகளை டிசம்பர் 4, 7 மற்றும் 23, 2023 அன்று நடத்தியது. இந்த முடிவுகள் பிப்ரவரி 26, 2024 அன்று அறிவிக்கப்பட்டது. இவை PDF வடிவில் கிடைக்கின்றன. விண்ணப்பதாரர்கள் வங்கி…

Read more

சத்தீஸ்கரில் என்கவுன்டர்….. 4 மாவோயிஸ்ட்டுகள் பலி…!!!

சத்தீஸ்கரில் மற்றொரு பெரிய என்கவுன்டர் நடந்தது. போலீசாருக்கும், மாவோயிஸ்டுகளுக்கும் இடையே கடும் துப்பாக்கிச்சூடு நடந்தது. இந்த துப்பாக்கிச்சூட்டில் 4 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர். சில போலீஸ் அதிகாரிகள் காயமடைந்தனர். இச்சம்பவம் பிஜப்பூர் மாவட்டம் சோட்டேதுங்கலி வனப்பகுதியில் செவ்வாய்க்கிழமை நடந்தது. சம்பவ இடத்தில் இருந்து…

Read more

காதல் என்றால் என்ன தெரியுமா…? அழகாக சொல்லும் நடிகர் விஜய்…. இணையத்தில் செம வைரல்….!!

நடிகர் விஜய் தற்போது ஆக்சன் படங்களில் நடித்து வரும் நிலையில் ஆரம்ப காலகட்டத்தில் காதல் படங்களில் மட்டுமே தான் நடித்து வந்தார். அந்த படங்கள்தான் அவரை ஒரு முன்னணி ஹீரோவாக ரசிகர்கள் மத்தியில் முன்னிறுத்தியது என்று சொல்லலாம். விஜயின் முதல் வெற்றி…

Read more

BREAKING: அதிமுகவுடன் கூட்டணி – அகில இந்திய முஸ்லீம் லீக் கட்சி அறிவிப்பு.!!

அகில இந்திய முஸ்லீம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் சாதிக் பாஷா பாவா, இபிஎஸ்ஸை சந்தித்து தேர்தலில் ஆதரவு தெரிவித்தார். பின்பு பேசிய அவர், அதிமுக உடனான கூட்டணி என்பது ஜெயலலிதா காலம் முதல் எடப்பாடி காலம் வரை தொடர்ந்து வருவதாக…

Read more

தமிழகத்தில் இவர்களுக்கு கடன் ரூ.25 லட்சமாக உயர்வு…. அமைச்சர் சூப்பர் குட் நியூஸ்….!!

விவசாயிகளுக்கான தானிய ஈட்டு கடன் 25 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர் பெரிய கருப்பன் தெரிவித்துள்ளார். இது குறித்து வெளியான அறிக்கையில், மத்திய கூட்டுறவு வங்கியில் தானிய ஈட்டு கடன் கொடுக்கப்படுகிறது. இதன் உச்சவரம்பை உயர்த்த வேண்டும் என்று விவசாயிகள்…

Read more

தென் மாவட்டங்களிலிருந்து சென்னைக்கு ரயிலில் செல்வோருக்கு….. வெளியான முக்கிய உத்தரவு…!!

தலைநகர் சென்னைக்கு  தினமும் லட்சக்கணக்கான மக்கள் பயணம் செய்து வருகிறார்கள். மதுரை மற்றும் தென் மாவட்டங்களில் இருந்து சென்னை, எழும்பூருக்கு விரைவு ரயிலில் அதிகமாக பயணிக்கிறார்கள். அவர்களில் பெரும்பாலும் பரங்கிமலை, கிண்டி தி நகர் மற்றும் பிற கிளைகளுக்கு செல்ல தாம்பரத்தில்…

Read more

தினமும் ரூ.200 இருந்தா போதும்…. போனஸுடன் ரூ.28 லட்சம் கிடைக்கும்….. அசத்தல் திட்டம்…!!!

ஓடி ஓடி வேலை செய்யும் பணத்தை வயதான காலத்தில் பயன்படும் விதமாக பலரும் சேமிப்பு திட்டங்களை பணத்தை சேமித்துவருகிறார்கள் . பணத்தை சேமிக்க ஏராளமான திட்டங்கள் இருக்கிறது. அந்தவகையில் எல்ஐசி ஜீவன் பிரகதி திட்டத்தில் பல நன்மைகள் உள்ளன. இந்தத் திட்டத்தில்…

Read more

Shock: தமிழக முதியோர் உதவித்தொகையில் ரூ.27 லட்சம் மோசடி…. வெளிச்சத்திற்கு வந்த மோசடி…!!!

முதியோர் உதவித் தொகையில் 27 லட்ச ரூபாயை நூதனமாக திருடிய கணினி ஆபரேட்டர். வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர் ஆகியோர் செய்ய வேண்டிய பணியை, தினக்கூலிக்கு அம்பேத்ராஜா என்பவரை நியமித்து கணினியில் பதிவேற்றம் செய்ததால் இந்த மோசடி நிகழ்ந்துள்ளது. 2023ம் ஆண்டில், புதுக்கோட்டையில்…

Read more

Other Story