விளங்கோடு சட்டப்பேரவை தொகுதி பிப்ரவரி 24ஆம் தேதியிலிருந்து காலியானதாக அறிவிக்கப்பட்டது. எதிர்வரும் மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து இந்த தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடத்த வாய்ப்பு உள்ளது .காங்கிரஸிலிருந்து விஜயதாரணி பாஜகவில் இணைந்ததால் தன்னுடைய எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் விளவங்கோடு தொகுதிக்கு விரைவில் இடைதேர்தல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதி காலியானதாக அறிவிப்பு…!!!
Related Posts
பொறியியல் பட்டதாரிகளுக்கு இந்திய தபால் துறையி வேலைவாய்ப்பு…. உடனே விண்ணப்பிக்கவும்…!!
இந்தியா தபால் துறை வங்கியில் உள்ள வேலைவாய்ப்புகள் குறித்த விவரங்களை காணலாம். நிறுவனம்: இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி லிமிடெட் (IPPB) பணியின் பெயர்: ஆலோசகர் பணியிடங்கள்: 54 கல்வி தகுதி: பட்டதாரி அல்லது பொறியியல் வயது வரம்பு: 22 முதல்…
Read more“அப்பாவின் நிறைவேறாத ஆசை இதுதான்” அது நடக்காமலே போயிருச்சு…. விஜயகாந்த் மகன் உருக்கம்…!!
மறைந்த கேப்டன் விஜயகாந்தின் நீண்ட நாள் ஆசை நிறைவேறாமல் போனதாக அவரது மகன் விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், அப்பாவுக்கு நான் நடிகராக வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால், அப்பாவுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் நான் சினிமாவை…
Read more