தமிழ்நாட்டில் குழந்தைகள் கடத்தப்படுகிறதா….? வாட்ஸ அப்பில் பரவும் வீடியோ…. எச்சரிக்கும் Fact Check…!!!

சமீபகாலமாக தமிழ்நாட்டில் குழந்தைகள் கடத்தல் என்ற பெயரில் விடியோக்கள் பரப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில் இதுபோன்ற வீடியோக்களை நம்பவோ, பரப்பவோ வேண்டாம் என ‘உண்மை சரிபார்ப்புக் குழு’ கேட்டுக் கொண்டுள்ளது. மேலும் இதுபோன்ற தவறான தகவல்களைப் பரப்புவது குற்றச் செயலாகும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.…

Read more

தமிழகத்தில் திமுக அபார வெற்றி? வெளியானது கருத்துக் கணிப்பு.!!!

தமிழ்நாட்டில் திமுக கூட்டணி 29 முதல் 31 தொகுதிகளில் வெற்றிபெறும் என்று புதிய தலைமுறை தொலைக்காட்சி நடத்திய கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது. பாஜக கூட்டணி 4 முதல் 6 தொகுதிகளில் வெல்லும் என்றும் அதிமுக கூட்டணி 4 முதல் 6…

Read more

அடேங்கப்பா….! தங்கத்தில் கேக் வெட்டிய நடிகை…. விலையை கேட்டா ஆடிப்போயிடுவீங்க…!

பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுத்தேலா வழக்கமாக எப்பொழுதும் சர்ச்சையில் சிக்குவது வழக்கம். இந்நிலையில் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். அதாவது ஞாயிற்றுக்கிழமை தனது 30வது பிறந்தநாளை வெரைட்டியாக கோல்டன் கேக் வெட்டி கொண்டாடினார். கேக் தயாரிப்பில் தூய 24 காரட் தங்கம் பயன்படுத்தப்பட்டது.…

Read more

அடக்கடவுளே….! கேட்கவே காது கூசுது…. தாய்க்கு பாலியல் தொல்லை கொடுத்த மகன்….!!!

கடலூர் மாவட்டம் தூக்கணாம்பாக்கம் அடுத்த பள்ளிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் மல்லிகா (52), கணவனை இழந்த இவருக்கு குணசீலன் (38) என்ற மகன் இருந்துள்ளார். குடிபோதைக்கு அடிமையான இவர் வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு குடித்துவிட்டு தனது தாய்க்கு…

Read more

வேலை தேடுபவர்களுக்கு நல்ல செய்தி….. சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவில் வேலைவாய்ப்பு…!!

சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா ஆட்சேர்ப்பைத் தொடங்கியுள்ளது. 3,000 அப்ரண்டிஸ் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் பணி தொடங்கியுள்ளது. விண்ணப்பப் படிவத்தைச் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதி மார்ச் 06, 2024. பட்டப்படிப்பை முடித்த விண்ணப்பதாரர்கள் முதலில் www.nats.education.gov.in போர்ட்டலில் பதிவு செய்ய வேண்டும். விண்ணப்பக் கட்டணம் PWBD…

Read more

அரசியலுக்கு வருவது உறுதியா…? டுவிஸ்ட் வைத்த நடிகர் பிரசாந்த்…!!!

GOAT படப்பிடிப்பு நன்றாக போய்க்கொண்டு இருக்கிறது. விஜய், பிரபுதேவா, நான் என எல்லோரும் இணைந்து நடிப்பது சந்தோஷமாக உள்ளது. விஜய் கட்சி தொடங்கியதில் மகிழ்ச்சி, அவர் சாதிப்பாரா என்பதை மக்கள்தான் சொல்வார்கள் என கோவில்பட்டியில் நடிகர் பிரசாந்த் நற்பணி இயக்கம் சார்பில்…

Read more

அடுத்த பிரதமர் இவரா? கருத்துக் கணிப்பு முடிவில் தகவல்….!!

நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பான கருத்துக் கணிப்பு முடிவுகளை புதிய தலைமுறை தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. அதில், தற்போது இருக்கக்கூடிய எதிர்க்கட்சித் தலைவர்களில் சிறந்த பிரதமர் வேட்பாளர் யார் என்ற கேள்விக்கு தமிழகத்தில் அதிகப்படியான மக்கள் ராகுல் காந்திக்கு வாக்களித்துள்ளனர். இரண்டாவது இடத்தை மம்தா…

Read more

BREAKING: பாஜக கூட்டணிக்கு எதிர்ப்பு: முதல் ஆளாக கட்சியில் விலகல்….!!!

பாஜக கூட்டணியில் இணைந்ததால், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைமை நிலைய செயலாளர் அசோகன் விலகியுள்ளார். பாஜக கூட்டணியில் இணைவதாக தமாகா தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார். இந்நிலையில், ஜி.கே.வாசனுக்கு எழுதியுள்ள கடிதத்தில் அசோகன், ‘பாஜக கூட்டணி என்பது எனக்கு உளவியல் ரீதியாக…

Read more

பிரபல தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியன் கைது…. போலீசார் அதிரடி…!!!

செக் மோசடி வழக்கில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியன் கைது செய்யப்பட்டுள்ளார். திரைப்படம் தயாரிக்க தனியார் டிவி நிறுவனத்திடம் ரூ.1.70 கோடி கடன் வாங்கியுள்ளார். அந்த பணத்திற்காக காசோலைகளை கொடுத்துள்ளார், பல முறை கேட்டும் பணத்தை தராததால் அவர் மீது…

Read more

பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1500 உதவித்தொகை…. அட இந்த திட்டம் புதுசா இருக்கே….!!

இமாச்சல பிரதேசத்தில் பெண்களுக்கு இந்திரா காந்தி பியாரி பெஹ்னா சம்மன் நிதி யோஜனா திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலமாக 18 முதல் 60 வயதுக்குட்பட்ட லாஹவுல் மற்றும் ஸ்பிட் அனைத்து பெண்களுக்கும் மாதம் 1500 ரூபாய் வழங்கப்படும். இந்த…

Read more

இனி ஆம்புலன்ஸ்க்கு வழி விடாவிட்டால் எவ்வளவு அபராதம் தெரியுமா…? இதோ முழு விவரம்…!!

பெங்களூரு, மும்பை, டெல்லி, சென்னை போன்ற மாநகரங்கள் ஒவ்வொன்றிலும் போக்குவரத்து நெருக்கடி அதிகமாக இருக்கிறது. இன்றளவும்இது  தீராத ஒரு பிரச்சினையாக உள்ள நிலையில்  பெரும்பாலும் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மெட்ரோ நகரங்களில் போக்குவரத்து நெரிசலுக்கு எப்போதுமே பஞ்சம் கிடையாது. அப்படிப்பட்ட…

Read more

மதுபோதையில் விபத்து ஏற்படுத்திய எதிர்நீச்சல் சீரியல் நடிகை…. வெளியான அதிர்ச்சி தகவல்…!!

பிரபல தொலைக்காட்சியான சன் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபல சீரியல் ’எதிர் நீச்சல்’ . இந்த சீரியலில் ஜனனி கேரக்டரில் நடித்து வருபவர் மதுமிதா. மது அருந்திவிட்டுக் கார் ஓட்டியதாகவும், அதனால் விபத்தில் சிக்கிய, விவகாரம் காவல் நிலையம் வரை சென்றதாகவும் கூறப்படுகிறது.…

Read more

அடடே…! போஸ்ட் ஆபீஸில் அதிகமான வட்டி கிடைக்கும்…. இந்த சேமிப்பு திட்டம் தெரியுமா…??

இந்திய தபால் துறை பல்வேறு முதலீட்டு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் சிறந்த திட்டம் குறித்த விபரத்தை பார்க்கலாம். இந்த திட்டத்தின் பெயர் தேசிய சேமிப்பு தொடர் வைப்பு கணக்கு திட்டம். இதில் முதலீடு செய்தால் வருடத்திற்கு 6.7 சதவீதம் வட்டி…

Read more

“இது கட்டாயம்” தமிழகத்தில் ரேஷன் கடை ஊழியர்களுக்கு முக்கிய உத்தரவு….!!

நாடு முழுவதும் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு அந்தியோத ரேஷன் கார்டு வழங்கப்படுகிறது. தமிழகத்தின் மொத்த 18.6 லட்சம் அந்தியோதயா ரேஷன் கார்டுதாரர்களும் 95.6 லட்சம் முன்னுரிமைக்கார்டுகளும் உள்ளன. இந்த கார்டுகளும் மத்திய அரசு மாநில அரசு என்று தனித்தனியாக…

Read more

PAYTM மீது கட்டுப்பாடு விதித்த RBI… மார்ச்-15 க்கு பின் நடக்கப்போவது இதுதான் மக்களே….!!

ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளை சரியாக பின்பற்றாமல் இருந்ததால் பேடிஎம் செயலிக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. மேலும் மார்ச் 15ஆம் தேதிக்குள் பிபிஎல் அனைத்து பரிவர்த்தனைகளும் முடிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது. இதனால் பேடிஎம் இன் யுபிஐ பரிவர்த்தனைகள் பாதிப்பு ஏற்படுமா…

Read more

பின்னணி பாடகர் பங்கஜ் உதாஸ் காலமானார்…. சோகத்தில் ரசிகர்கள்…!!

பிரபல பின்னணி பாடகரும், பத்மஸ்ரீ விருது பெற்றவருமான பங்கஜ் உதாஸ் (72) உடல்நலக்குறைவால் இன்று காலமானார். மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலை 11 மணிக்கு அவரது உயிர் பிரிந்தது. பங்கஜ் உதாஸின் சித்தி ஆயி ஹை, அவுர் அஹிஸ்தா…

Read more

இந்தியாவை சூழும் ஊட்டச்சத்து குறைபாடு…. ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்…!!

நமது நாட்டின் பல பகுதிகளில் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் ஊட்டச்சத்து குறைபாட்டால் அவதிப்படுகின்றனர் என்று ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. ஜார்ஜ் இன்ஸ்டிடியூட் ஃபார் குளோபல் ஹெல்த் நடத்திய ஆய்வில் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. மொத்தம் 26 ஆய்வுகளை ஆராய்ந்த பிறகு, 20…

Read more

35 ரூபாய்க்காக ஆசிரியை செய்யும் காரியமா இது…? வெளியான அதிர்ச்சி சம்பவம்…!!!

பீகார் மாநிலம் பங்கா மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தொடக்கப்பள்ளியில் மொத்தம் 122 மாணவர்கள் படித்து வந்துள்ளனர். இவர்கள் அத்தனை பெரும் மொத்தம் 2 ஆசிரியர்கள் தானாம். இந்நிலையில் மீனா குமாரி என்ற ஆசிரியையை பர்சில் இருந்து 35 ரூபாய் காணாமல் போயுள்ளது.…

Read more

சிங்கங்களுக்கு அக்பர், சீதா…. பெயர் வைத்த IFS அதிகாரி சஸ்பெண்ட்…!!

சிங்கங்களுக்கு அக்பர், சீதா என பெயர் வைத்த IFS அதிகாரி பரபின் லால் அகர்வாலை பணியிடை நீக்கம் செய்து திரிபுரா அரசு உத்தரவிட்டுள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள சிலிகுரி சபாரி பூங்காவில் உள்ள பெண் மற்றும் ஆண் சிங்கங்களுக்கு அக்பர்…

Read more

BREAKING: காலியானது விளவங்கோடு தொகுதி – வெளியானது அறிவிப்பு…!!

தமிழ்நாட்டில் விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸில் இருந்த விஜயதாரணி, பாஜகவில் இணைந்ததால் விளவங்கோடு எம்.எல்.ஏ பொறுப்பை ராஜினாமா செய்தார். அதனை சபாநாயகர் அப்பாவு ஏற்றுக் கொண்ட நிலையில் சட்டப்பேரவை செயலர் இன்று தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியிருக்கிறார்.…

Read more

கணவன், மனைவி இருவருக்கும் மாதம் ரூ.10,000 கொடுக்கும் திட்டம்…. இணைவது எப்படி…??

நாட்டில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்காக அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. அடல் பென்ஷன் யோஜனா (APY) திட்டம் தனிநபர்கள் தங்கள் வயதான காலத்தில் அவர்களின் நிதி எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்கான வாய்ப்பை வழங்குகிறது. மத்திய அரசு வழங்கும்…

Read more

BREAKING: பெரம்பலூர் தொகுதியில் IJK போட்டி…!!!

பாஜக கூட்டணியில் பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடவுள்ளதாக IJK தலைவர் பாரிவேந்தர் அறிவித்துள்ளார். பெரம்பலூர், கள்ளக்குறிச்சி ஆகிய தொகுதிகளை பாஜகவிடம் கேட்டுள்ளோம். தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சு வார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதால், விரைவில் தொகுதிப்பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாகும் எனத் தெரிவித்துள்ளார். ஏ.சி.சண்முகம்…

Read more

உருகிய கைக்கடிகாரம் ரூ.25 லட்சத்துக்கு ஏலம்…. இதுல இவ்ளோ விஷயம் இருக்கா..? ஆச்சர்ய தகவல்…!!

இரண்டாம் உலகப் போர் சமயத்தில், ஜப்பானின் ஹிரோஷிமா மீது அணுகுண்டு வீசப்பட்டது. இந்த வடுவானது இன்னும் அழியாமல் இருக்கிறது. இந்நிலையில் இந்த குண்டு வீச்சு சமயத்தில் உருகிப்போன கைக்கடிகாரம் ஒன்று தற்போது ரூ.25 லட்சத்துக்கு விற்பனையாகியுள்ளது பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. 1945வது…

Read more

டிராக்டர் மீது பேருந்து மோதி பயங்கர விபத்து…. 6 பேர் பலி…!!

உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்பூரில் பயங்கர விபத்து நடந்தது. பயணிகளை ஏற்றிச் சென்ற டிராக்டர் டிராலி மீது பேருந்து மோதியது. இந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். மேலும் ஆறு பேர் பலத்த காயம் அடைந்தனர். தற்போது போலீசார் மற்றும் அப்பகுதி மக்கள்…

Read more

பாஜகவில் இணைந்த அடுத்த காங்கிரஸ் MLAக்கள்…. அடுத்த அதிரடி…!!

அருணாச்சலப் பிரதேசத்தில், இரண்டு காங்கிரஸ் எம்எல்ஏக்களும், மேலும் இரண்டு தேசிய மக்கள் கட்சி (என்சிபி) எம்எல்ஏக்களும் ஞாயிற்றுக்கிழமை பாஜகவில் இணைந்தனர். இது குறித்து முதலமைச்சர் பெமா காண்டு ட்வீட் செய்துள்ளார். பாஜகவில் இணைந்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள் நினாங் எரிங் மற்றும் வாங்லின்…

Read more

இன்று மாலை 5 மணிக்கு…. முக்கிய விக்கெட்டுகள் விழப்போகுது…. அண்ணாமலை முக்கிய தகவல்…!!!

“என் மண் என் மக்கள்” யாத்திரையில் உள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று மாலை மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், விளவங்கோடு எம்எல்ஏ விஜயதரணி போன்று கோயம்புத்தூரில் முக்கிய விக்கெட் விழப்போகிறது . மேலும்…

Read more

ஐ.பெரியசாமியின் அமைச்சர் பதவி தப்புமா…? இன்று தமிழ்நாடே எதிர்பார்க்கும் தீர்ப்பு…!!!

வீட்டு வசதி வாரியத்தின் வீட்டை முறைகேடாக ஒதுக்கிய வழக்கில் ஐ.பெரியசாமியை கீழமை நீதிமன்றம் விடுவித்ததை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து விசாரித்தார். இந்த வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்படவுள்ளது. பொன்முடியை போல், ஐ.பெரியசாமி-க்கு 2 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை விதிக்கப்பட்டால்,…

Read more

டாஸ்மாக் கடைகளை மூடுவதைவிட…. இந்த விஷயத்தில் அரசு கவனமாக இருக்கிறது – அமைச்சர் முத்துசாமி….!!

தமிழகத்தில் நீண்ட காலமாக டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்து வருகிறது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் முத்துசாமி, டாஸ்மாக் கடைகளை மூடுவதைவிட, எத்தனை பேரை குடிப்பழக்கத்தில் இருந்து மீட்கிறோம் என்பதே முக்கியமான விஷயம் என கூறியுள்ளார்.…

Read more

பள்ளியில் “சரஸ்வதி போட்டோவை” வைக்க மறுத்த ஆசிரியை அதிரடி சஸ்பெண்ட்…!!!

ராஜஸ்தான் மாநிலத்தில் குடியரசு தின விழாவின் போது பள்ளிக்கூடம் ஒன்றில், மகாத்மா காந்தி, டாக்டர் அம்பேத்கர் படங்களுக்கு மத்தியில் சரஸ்வதியின் புகைப்படத்தை வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், இதற்கு ஆசிரியர் மறுத்துள்ளார். மேலும் “கல்விக்கு சரஸ்வதி தேவி எந்த பங்களிப்பையும் செய்யவில்லை” எனக்…

Read more

இதனால் தான் விஜயதரணி பாஜக சென்றிருக்கலாம்…. கருத்து சொன்ன சீமான்…!!

விஜயதாரணி காங்கிரஸ் கட்சியிலிருந்து பாஜகவுக்கு சென்றது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இது குறித்து சீமானிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்துள்ள அவர், போகணும் என்று தோன்றியிருக்கு போயிருக்காங்க. இனிமேல் காங்கிரசே இருக்காது. இதனால் காங்கிரசில் இருந்து எந்த பயனும் இல்லை…

Read more

உ.பி முதல்வர் வாகனம் விபத்துக்குள்ளானது எப்படி…? காவல்துறை விளக்கம்…!!!

உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் கான்வாய் போலீஸ் ஜீப் நேற்று விபத்துக்குள்ளானதில் ஐந்து போலீசார் உட்பட 15 பேர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதாவது முதல்வரின் கான்வாய் போலீஸ் வாகனம் சென்று கொண்டிருந்தபோது தெருவில் சுற்றிக் கொண்டிருந்த மாடு ஒன்று…

Read more

மகளிர் உரிமைத் தொகை நிறுத்தப்படும்….? பெண்களுக்கு அதிர்ச்சி தகவல்…!!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று திமுக மகளிரணி – மகளிர் தொண்டரணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டமானது நடைபெற்றது. அதில் பேசிய கனிமொழி எம்.பி, மக்களுக்கான திட்டங்களை மத்திய அரசானது குறைத்துக் கொண்டே வருகிறது. மழை, வெள்ளம் பாதிப்புக்கு மத்திய அரசு ஒரு ரூபாய்…

Read more

அடடே…! தாய் பால் ATM வந்தாச்சு…. தமிழகத்தில் மகிழ்ச்சி செய்தி…!!!

வளர்ந்து வரும் இன்றைய நவீன உலகத்தில் பின்பற்றப்படும் உணவு பழக்கவழ க்கத்தால் தாய்மார்களுக்கு பால் சுரப்பு குறைந்து, பல குழந்தைகளுக்கு தாய்ப்பால் போதுமான அளவில் கிடைக்காமல் போகிறது. இந்த நிலையில் குழந்தைகளுக்கு போதுமான தாய்ப்பால் கிடைப்பதற்காக, மருத்துவமனைகளில் தாய்ப்பால் தானமாக பெறப்பட்டு…

Read more

தமிழகத்தில் இன்று பள்ளிகள் செயல்படுமா…? வெளியான முக்கிய தகவல்…!!

சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்று இடைநிலை பதிவு மூத்த ஆசிரியர் இயக்கம் சார்பாக சென்னை பள்ளிக்கல்வி வளாகம் அருகில் பிப்ரவரி 19ஆம் தேதி முதல் ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களை காவல்துறையினர் கைது செய்து வருகின்றனர்…

Read more

நாடு முழுவதும் “ஹிட் அண்ட் ரன் சட்டம்” அமலாகுமா…? மத்திய அரசு தகவல்…!!

மத்திய அரசு நாடாளுமன்றத்தில் பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக் ஷா சன்ஹிதா, பாரதிய சாக் ஷியா ஆகிய மூன்று திருத்தப்பட்ட சட்ட மசோதாக்களை நிறைவேற்றியது. இந்நிலையில், 3 புதிய குற்றவியல் சட்டங்கள், ஜூலை 1ம் தேதி முதல் நடைமுறைக்கு…

Read more

ஹரியானா முன்னாள் MLA சுட்டுக்கொலை…. அதிர்ச்சி…!!

ஹரியானா முன்னாள் MLA நஃபே சிங் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய தேசிய லோக்தள் கட்சித் தலைவரும், பகதூர்கர் தொகுதி Ex MLAவுமான நஃபே சிங், தனது ஆதரவாளர்களுடன் காரில் சென்றார். அப்போது அவரை வழிமறித்த கும்பல் சரமாரியாக…

Read more

பெண் குழந்தைக்கு மட்டும் தானா…? இனி ஆண் குழந்தைக்கும்…. இதோ சூப்பர் திட்டம்…!!

பெண் குழந்தைகளுக்கு செல்வமகள் சேமிப்பு திட்டம் இருப்பது போல ஆண் குழந்தைகளுக்கும் பொன்மகன் சேமிப்பு திட்டம் உள்ளது. இந்திய அஞ்சல் துறை இந்த திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.  இந்த திட்டத்தில் ஒவ்வொரு மாதமும் சிறிய தொகையை உங்களுடைய மகனின் பேரில் சேமித்தால்…

Read more

படையப்பா படத்தில் ரஜினியுடன் நக்மா…. வைரலாகும் பழைய புகைப்படம்….!!!

ரஜினிகாந்த் நடித்து சூப்பர் ஹிட் ஆன படையப்பா படத்தில் கதாநாயகியாக முதலில் நக்மாவைத்தான் படக்குழு புக் செய்திருந்தது. ஏற்கனவே ரஜினியும், நக்மாவும் பாட்ஷாவின் இணைந்து நடித்து ஹிட் ஜோடி என்று பெயர் எடுத்திருந்தார்கள். எனவே இதிலும் அதே ஃபார்முலாவை கையில் எடுத்தார்…

Read more

சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவில் காலிப்பணியிடங்கள்…. உடனே விண்ணப்பிக்கவும்…!!

மும்பையில் உள்ள சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா, மனித மூலதன மேலாண்மை மைய அலுவலகம், நாடு முழுவதும் உள்ள சிபி கிளைகளில் அப்ரண்டிஸ் பயிற்சியின் ஒரு பகுதியாக விண்ணப்பங்களை வரவேற்கிறது. ஆந்திராவில் 100 இடங்களும், தெலுங்கானாவில் 96 இடங்களும் காலியாக உள்ளன.…

Read more

இனி மின் மீட்டரை தனியாரிடம் வாங்கலாம்….. என்ன காரணம் தெரியுமா…??

தமிழக அரசானது துணை மின் நிலையங்கள் மூலமாக மின்சாரம் வழங்கி வருகிறது. இவ்வாறு வழங்கப்படும் மின்சாரத்தை தமிழக மின்வாரியம் சார்பாக மீட்டர்கள் பயன்படுத்தப்பட்டு கணக்கு எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு வழங்கப்படும் மீட்டர்களுக்கு வைப்பு தொகையாக வீடுகளுக்கு தரைக்கு அடியில் மின்சாரம் வழங்கும்…

Read more

புதிய மின் இணைப்பு வேண்டுமா…? இனி மூன்றே நாட்கள் தான்…. மகிழ்ச்சியில் பொதுமக்கள்…!!

மக்கள் தொகை அதிகரித்து வரும் காரணத்தினாலும், பொருளாதாரத்தின் காரணமாகவும் ஆங்காங்கே வீடுகள் கட்டப்பட்டு வருகிறது. இவ்வாறு கட்டப்படும் வீடுகளுக்கு புதிய மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மின்சார சட்டப்படி புதிய மின் இணைப்பை விரைவாக வழங்குவதற்கு 150 கிலோ…

Read more

நாளை தமிழகத்தில் மின்தடை செய்யப்படுமா…? வெளியான மிக முக்கிய தகவல்…!!

தமிழக அரசானது மாநிலம் முழுவதும் உள்ள மின்வாரிய அலுவலகங்களில் முறையாக பராமரிக்கும் விதமாக மின்தடை செய்து பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள உத்தரவு பிறப்பித்துள்ளது. எதிர்பாராத மற்றும் தேவையற்ற மின்தடைகளை தவிர்க்கும் பொருட்டும், மக்களுக்கு தடையற்ற மின்சாரத்தை வழங்கும் நோக்கத்திலும் தமிழகம் முழுவதும்…

Read more

பாஜகவில் இணையும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள்…? யார் யார்…??

பிரதமர் மோடி முன்னிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மாஃபா பாண்டியராஜன், ராஜேந்திர பாலாஜி ஆகியோர் பாஜகவில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் மோடி வரும் பிப்.27ஆம் தேதி 2 நாள் பயணமாக தமிழகம் வர உள்ளார். பல்லடத்தில் நடைபெறும் அண்ணாமலையின்…

Read more

சாலை விபத்தில் MLA மரணம்: தெலுங்கானா அரசு எடுத்த அதிரடி முடிவு….!!!

சாலை விபத்தில் தெலங்கானா பாரத் ராஷ்டிர சமிதி கட்சியின் எம்.எல்.ஏ. லாஸ்யா நந்திதா உயிரிழந்தார். இந்நிலையில் இதுபோன்ற சம்பவங்களை தவிர்ப்பதற்காக மாநில அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் அதிகாரிகளின் ஓட்டுநர்களுக்கு தேர்வு வைக்க, மாநில அரசு முடிவு செய்துள்ளது. அனுபவமில்லாத…

Read more

பழம்பெரும் திரைப்பட இயக்குநர் குமார் சாஹ்னி காலமானார் – சோகம்…!!

பழம்பெரும் திரைப்பட இயக்குநர் குமார் சாஹ்னி (83) ஞாயிற்றுக்கிழமை காலமானார். கொல்கத்தாவில் உள்ள அவரது வீட்டில் வழுக்கி விழுந்து இறந்தார். ‘மாயா தர்பன்’, ‘தரங்’, ‘கியால் கதா’, ‘கஸ்பா’ போன்ற படங்களை இயக்கியவர். குமார் சாஹ்னி இயக்குநராக மட்டுமல்லாமல், எழுத்தாளர் மற்றும்…

Read more

எனக்கு அதற்காக நோபல் பரிசு வழங்க வேண்டும்…. அரவிந்த் கெஜ்ரிவால்…!!!

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பாஜகவை கடுமையாக விமர்சித்தார். டெல்லியில் பள்ளிகள், மருத்துவமனைகள் கட்ட விடாமல் பாஜக தடைகளை உருவாக்குகிறது என்று கூறினார். சாமானியர்களின் குழந்தைகள் தங்கள் குழந்தைகளைப் போல் படிப்பதை பாஜக ஆட்சியாளர்கள் விரும்பவில்லை என்றார். மேலும் பாஜகவின் சதிகளை…

Read more

திமுகவிலிருந்து நீக்கப்பட்டார் ஜாபர் சாதிக்…. அதிகாரபூர்வ அறிவிப்பு…!!

டெல்லியில் போதைப்பொருள் தடுப்பு காவல்துறை மற்றும் டெல்லி சிறப்பு காவல்துறை சார்பில் நடைபெற்ற சோதனையில் 50 கிலோ ரசாயன வகை போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளரும் திமுகவின் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர்…

Read more

2 ஜாக்பாட் அடிக்கப்போகுது…. ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு நற்செய்தி….!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசு நற்செய்தி வழங்க இருக்கிறது. அதாவது அடுத்த மாதம் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் வறட்சி உதவித்தொகையை (DA) 4 சதவீதம் மத்திய அரசு உயர்த்த வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த உயர்வுக்குப் பிறகு, அகவிலைப்படி மற்றும்…

Read more

போருக்கு தயாராகிவிட்டது அதிமுக…. கெத்து காட்டிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு…!!

போருக்கு தயாராவது போல் மக்களவைத் தேர்தலுக்கு அதிமுக தயாராக உள்ளது என மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேசியுள்ளார். பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் சர்ச்சை பேச்சுக்களால் இஸ்லாமிய மக்களிடம் வெறுப்பு ஏற்பட்டுள்ளது எனவும்…

Read more

வேலையில்லா பட்டதாரிகளுக்கு ரூ.600 உதவித்தொகை…. உடனே விண்ணப்பிக்கவும்…!!!

தமிழகம் முழுவதும் வேலை இல்லாத இளைஞர்களுக்கு அரசு மாதந்தோறும் உதவித்தொகை வழங்கி வருகிறது. பத்தாம் வகுப்பு தோல்வியடைந்தவர்களுக்கு மாதம் ₹200, தேர்ச்சி பெற்றவர்களுக்கு ₹300, 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ₹400, பட்டதாரிகளுக்கு மாதம் ₹600 வங்கிக் கணக்கில் வழங்கப்படுகிறது.…

Read more

Other Story