சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா ஆட்சேர்ப்பைத் தொடங்கியுள்ளது. 3,000 அப்ரண்டிஸ் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் பணி தொடங்கியுள்ளது. விண்ணப்பப் படிவத்தைச் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதி மார்ச் 06, 2024. பட்டப்படிப்பை முடித்த விண்ணப்பதாரர்கள் முதலில் www.nats.education.gov.in போர்ட்டலில் பதிவு செய்ய வேண்டும். விண்ணப்பக் கட்டணம் PWBD விண்ணப்பதாரர்களுக்கு ரூ.400, SC/ST/பெண்கள்/EWS விண்ணப்பதாரர்களுக்கு ரூ.600 மற்றும் மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் ரூ.800.
வேலை தேடுபவர்களுக்கு நல்ல செய்தி….. சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவில் வேலைவாய்ப்பு…!!
Related Posts
கை நிறைய சம்பளம்…. தமிழகம் முழுவதும் 4000 பணியிடங்கள்…. உடனே விண்ணப்பிக்கவும்…!!
தமிழகம் முழுவதும் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள பணிகளை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. நிறுவனம்: அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் காலியிடங்கள்: 4000 பணி: உதவிப் பேராசிரியர்கள் சம்பளம்: மாதம் ரூ.57,700 – 1,82,400…
Read moreதமிழகம் முழுவதும் 4000 காலியிடங்கள்.. கை நிறைய சம்பளம்… உடனே முந்துங்க….!!!
தமிழகம் முழுவதும் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள பணிகளை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. நிறுவனம்: அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் காலியிடங்கள்: 4000 பணி: உதவிப் பேராசிரியர்கள் சம்பளம்: மாதம் ரூ.57,700 – 1,82,400…
Read more