இந்திய கடலோர காவல் படையில் காலியாக உள்ள 260 பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கு பிப்ரவரி 27ஆம் தேதி இன்று கடைசி நாள் ஆகும். இதற்கு 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18 முதல் 22 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். எழுத்து தேர்வு மற்றும் உடற்தகுதி தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இதில் விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க மற்றும் கூடுதல் விவரங்கள் அறிய https://joinindiancoastguard.cdac.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.