இந்திய கடலோர காவல் படையில் காலியாக உள்ள 260 பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கு பிப்ரவரி 27ஆம் தேதி இன்று கடைசி நாள் ஆகும். இதற்கு 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18 முதல் 22 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். எழுத்து தேர்வு மற்றும் உடற்தகுதி தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இதில் விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க மற்றும் கூடுதல் விவரங்கள் அறிய https://joinindiancoastguard.cdac.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.
12th முடித்தவர்களுக்கு… இந்திய கடலோர காவல்படையில் பணி… இன்றே கடைசி நாள்…!!
Related Posts
தமிழகம் முழுவதும் 4000 காலியிடங்கள்.. கை நிறைய சம்பளம்… உடனே முந்துங்க….!!!
தமிழகம் முழுவதும் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள பணிகளை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. நிறுவனம்: அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் காலியிடங்கள்: 4000 பணி: உதவிப் பேராசிரியர்கள் சம்பளம்: மாதம் ரூ.57,700 – 1,82,400…
Read moreமாவட்ட நீதிமன்றங்களில் 2,329 காலிப் பணியிடங்கள்…. மாதம் ரூ.58,100 சம்பளம்…. உடனே முந்துங்க….!!!
மாவட்ட நீதிமன்றங்களில் நகல் பரிசோதகர், நகல் வாசிப்பாளர், முதுநிலை கட்டளை நிறைவேற்றுனர், கட்டளை எழுத்தர், அலுவலக உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த பணியிடம்: 2,329 விண்ணப்பிக்க கடைசி தேதி: மே 27 சம்பளம்: 15000 முதல் ரூ.58,100…
Read more