பழம்பெரும் திரைப்பட இயக்குநர் குமார் சாஹ்னி (83) ஞாயிற்றுக்கிழமை காலமானார். கொல்கத்தாவில் உள்ள அவரது வீட்டில் வழுக்கி விழுந்து இறந்தார். ‘மாயா தர்பன்’, ‘தரங்’, ‘கியால் கதா’, ‘கஸ்பா’ போன்ற படங்களை இயக்கியவர். குமார் சாஹ்னி இயக்குநராக மட்டுமல்லாமல், எழுத்தாளர் மற்றும் ஆசிரியராகவும் முத்திரை பதித்தார். அவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். ‘மாயா தர்பன்’ இந்தியில் சிறந்த படத்திற்கான தேசிய விருதை வென்றது.
பழம்பெரும் திரைப்பட இயக்குநர் குமார் சாஹ்னி காலமானார் – சோகம்…!!
Related Posts
விஜய்க்கு NO; அஜித்துக்கு YES சொன்ன நடிகை… இதுதான் காரணமா…???
GOAT படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாட நடிகை ஸ்ரீ லீலா மறுத்துள்ளதாக வெளியாகி உள்ளது. தமிழில் தன்னுடைய அறிமுகம் ஒரு பாடலில் இருக்கக் கூடாது என அவர் நினைப்பதால், இந்த வாய்ப்பை நிராகரித்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போது அஜித்தின் குட் பேட் அக்லி…
Read moreஇளம் இசையமைப்பாளர் பிரவீன் குமார் திடீர் மரணம்… சோகத்தில் மூழ்கிய திரையுலகம்…!!!
இளம் இசை அமைப்பாளர் பிரவீன் குமார் உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார். ஓமந்தூரார் மருத்துவமனையில் உடல் நல பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்த இவர் இன்று அதிகாலை 6.30 மணிக்கு உயிரிழந்தார். தமிழில் மேதகு, சிவப்பி ஆகிய படங்களுக்கு இவர்…
Read more