பழம்பெரும் திரைப்பட இயக்குநர் குமார் சாஹ்னி (83) ஞாயிற்றுக்கிழமை காலமானார். கொல்கத்தாவில் உள்ள அவரது வீட்டில் வழுக்கி விழுந்து இறந்தார். ‘மாயா தர்பன்’, ‘தரங்’, ‘கியால் கதா’, ‘கஸ்பா’ போன்ற படங்களை இயக்கியவர். குமார் சாஹ்னி இயக்குநராக மட்டுமல்லாமல், எழுத்தாளர் மற்றும் ஆசிரியராகவும் முத்திரை பதித்தார். அவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். ‘மாயா தர்பன்’ இந்தியில் சிறந்த படத்திற்கான தேசிய விருதை வென்றது.
பழம்பெரும் திரைப்பட இயக்குநர் குமார் சாஹ்னி காலமானார் – சோகம்…!!
Related Posts
காயத்தையும் பொருட்படுத்தாமல் கேன்ஸ் விழாவில் கலந்து கொண்ட நடிகை ஐஸ்வர்யா ராய்…. வைரலாகும் புகைப்படம்….!!!
பிரான்ஸ் நாட்டில் 77-வது கேன்ஸ் திரைப்பட விழா கடந்த 14 ஆம் தேதி தொடங்கிய நிலையில் பாலிவுட் முதல் கோலிவுட் வரை பல்வேறு பிரபலங்கள் கலந்து கொள்கிறார்கள். அந்த வகையில் கடந்த 20 வருடங்களாக கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொள்ளும்…
Read more“எனக்கு அந்த மாதிரி நடிக்க ரொம்ப ஆசை”…. ஆனால்….? மனம் திறந்த நடிகை கீர்த்தி சுரேஷ்….!!!
மலையாள சினிமாவில் நடிகையாக அறிமுகமான கீர்த்தி சுரேஷ் தமிழில் இது என்ன மாயம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்து வருவதோடு தற்போது பேபி ஜான் என்ற படத்தின் மூலம் ஹிந்தியிலும்…
Read more