அருணாச்சலப் பிரதேசத்தில், இரண்டு காங்கிரஸ் எம்எல்ஏக்களும், மேலும் இரண்டு தேசிய மக்கள் கட்சி (என்சிபி) எம்எல்ஏக்களும் ஞாயிற்றுக்கிழமை பாஜகவில் இணைந்தனர். இது குறித்து முதலமைச்சர் பெமா காண்டு ட்வீட் செய்துள்ளார். பாஜகவில் இணைந்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள் நினாங் எரிங் மற்றும் வாங்லின் லோவாங்டாங், என்சிபி எம்எல்ஏக்கள் முச்சு மிதி மற்றும் கோகர் பாசார் ஆகியோர் சிறப்பான வரவேற்பு அளிப்பதாக தெரிவித்தனர். பிரதமர் மோடியின் தலைமையும், பாஜகவின் கொள்கைகளும் பிடித்ததால், அக்கட்சியில் இணைந்ததாக கூறினார்.
பாஜகவில் இணைந்த அடுத்த காங்கிரஸ் MLAக்கள்…. அடுத்த அதிரடி…!!
Related Posts
ஆதார் மட்டும் இருந்தால் போதும்…. 6000 ரூபாய் அக்கவுண்டில் வரும்…. விவசாயிகளுக்கு சூப்பர் நியூஸ்….!!
மத்திய அரசாங்கம் விவசாயிகளுக்கு பிரதான் மந்திரி கிசான் சம்மன் யோஜனா திட்டத்தின் மூலமாக ஒவ்வொரு வருடமும் 6 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கி வருகிறது. ஒரு தவணைக்கு தலா 2000 ரூபாய் வீதம் ஒரு ஆண்டில் மொத்தம் மூன்று தவணைகள் வழங்கப்படுகிறது.…
Read moreஇனி எல்லாமே ஈசி…! பென்சன் வாங்குவோருக்கு செம ஹேப்பி நியூஸ்….!!!
ஓய்வூதியம் பெறுவோர் உடைய வசதிக்காக state bank of india வங்கியோடு இணைந்து “ஒருங்கிணைந்த ஓய்வுதியதார் போர்டல்” என்ற புதிய ஆன்லைன் போரட்டலை மத்திய அரசு தொடங்கியிருக்கிறது. கட்டண சேவைகள் மற்றும் ஓய்வூதிய செயல்முறைகளை ஒரே இடத்தில் கொண்டு வரும் வகையில்…
Read more