அருணாச்சலப் பிரதேசத்தில், இரண்டு காங்கிரஸ் எம்எல்ஏக்களும், மேலும் இரண்டு தேசிய மக்கள் கட்சி (என்சிபி) எம்எல்ஏக்களும் ஞாயிற்றுக்கிழமை பாஜகவில் இணைந்தனர். இது குறித்து முதலமைச்சர் பெமா காண்டு ட்வீட் செய்துள்ளார். பாஜகவில் இணைந்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள் நினாங் எரிங் மற்றும் வாங்லின் லோவாங்டாங், என்சிபி எம்எல்ஏக்கள் முச்சு மிதி மற்றும் கோகர் பாசார் ஆகியோர் சிறப்பான வரவேற்பு அளிப்பதாக தெரிவித்தனர். பிரதமர் மோடியின் தலைமையும், பாஜகவின் கொள்கைகளும் பிடித்ததால், அக்கட்சியில் இணைந்ததாக கூறினார்.
பாஜகவில் இணைந்த அடுத்த காங்கிரஸ் MLAக்கள்…. அடுத்த அதிரடி…!!
Related Posts
வாகன காப்பீடு இல்லையெனில் என்ன தண்டனை தெரியுமா?… இதோ பாருங்க….!!!
இன்றைய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் வாகன பயன்பாடு என்பது அதிகரித்து விட்டது. இப்படியான நிலையில் வாகனங்களுக்கு குறைந்தபட்சம் 3rd பார்ட்டி காப்பீடாவது வைத்திருப்பது அவசியமாகும். இந்த காப்பீடு இருக்கும் பட்சத்தில் வாகன விபத்தால் ஏற்படும் இழப்புக்கு இன்சூரன்ஸ் நிறுவனங்கள் இழப்பீடு வழங்கும்.…
Read moreஉங்கள் சிலிண்டரின் காலாவதி தேதியை எப்படி அறிந்துகொள்வது?…. இதோ முழு விவரம்…!!!
இன்றைய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் சிலிண்டர் பயன்பாடு அதிகரித்து விட்டது. அனைவருமே சிலிண்டர் பயன்படுத்த தொடங்கி விட்டனர். நாம் வாங்கும் சிலிண்டர்களில் உள்ள தலைப்பகுதியில் காணப்படும் எண்ணெழுத்துக்கள் மிக முக்கியமானதாகும். அதில் A, B, C, D ஆகியவற்றுடன் எண்ணும் இடம்பெற்று…
Read more