வீட்டு வசதி வாரியத்தின் வீட்டை முறைகேடாக ஒதுக்கிய வழக்கில் ஐ.பெரியசாமியை கீழமை நீதிமன்றம் விடுவித்ததை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து விசாரித்தார். இந்த வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்படவுள்ளது. பொன்முடியை போல், ஐ.பெரியசாமி-க்கு 2 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை விதிக்கப்பட்டால், அவரது எம்எல்ஏ மற்றும் அமைச்சர் பதவி உடனே பறிபோகும். இதனால், இந்த தீர்ப்பு மீது அனைவரும் கவனமும் திரும்பியுள்ளது.
ஐ.பெரியசாமியின் அமைச்சர் பதவி தப்புமா…? இன்று தமிழ்நாடே எதிர்பார்க்கும் தீர்ப்பு…!!!
Related Posts
BREAKING: ரூ.4 கோடி பறிமுதல் வழக்கு; விசாரணை அதிகாரி நியமனம்….!!!
தாம்பரம் ரயில் நிலையத்தில் நான்கு கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் விசாரணை அதிகாரியாக டி எஸ்பி சசிதரன் நியமிக்கப்பட்டுள்ளார். நெல்லை தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான ஹோட்டலில் இருந்து அவரது உதவியாளர் கொண்டு சென்ற போது இந்த பணம்…
Read more10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!
தமிழகத்தின் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்பது குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது. பத்து முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வுகள் நடந்து முடிந்துள்ளது. பொதுத் தேர்வு விடைத்தாள் செலுத்தும் பணிகள்…
Read more