பெண்களுக்கு நிப்பான செய்தி…. மகளிர் உரிமைத்தொகை உயரப்போகிறதா….? ஐ.பெரியசாமி கொடுத்த செம சர்ப்ரைஸ்….!!

தமிழகத்தில் தற்போது 1.37 கோடி பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், பொங்கல் கொண்டாட்டங்கள் முடிவதற்குள் பெண்களுக்கு ஒரு “இனிப்பான செய்தி” வரும் என்று ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி தெரிவித்துள்ளார். மூத்த அமைச்சரான அவரிடமிருந்து…

Read more

Breaking: உடல் நலக்குறைவால் அமைச்சர் ஐ.பெரியசாமி மருத்துவமனையில் அனுமதி…. அதிர்ச்சியில் கட்சியினர்…!!!

ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஜி.பெயசாமி, தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வயிற்று வலி காரணமாக கடந்த சில நாட்களாகவே அவர் உடல் நலத்தில் சிறிய குறைபாடுகள் அனுபவித்து வந்துள்ளார். இதனால் அவர் தற்போது மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனைக்கு அழைத்துச்…

Read more

எடப்பாடி பழனிசாமியை மக்கள் முதலமைச்சராக்கவில்லை.. அதனால் அவருக்கு இதெல்லாம் தெரியல…. ஐ.பெரியசாமி கண்டனம்..!!

திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் மற்றும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் உயர்கல்வி வழிகாட்டுதல்களுக்காக மாணவர் சிறப்பு குறை தீர்ப்பு முகாம் நடத்தப்பட்டது. அதோடு திண்டுக்கல் கல்வி அறக்கட்டளை மூலம் நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில்…

Read more

ஐ.பெரியசாமியின் அமைச்சர் பதவி தப்புமா…? இன்று தமிழ்நாடே எதிர்பார்க்கும் தீர்ப்பு…!!!

வீட்டு வசதி வாரியத்தின் வீட்டை முறைகேடாக ஒதுக்கிய வழக்கில் ஐ.பெரியசாமியை கீழமை நீதிமன்றம் விடுவித்ததை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து விசாரித்தார். இந்த வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்படவுள்ளது. பொன்முடியை போல், ஐ.பெரியசாமி-க்கு 2 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை விதிக்கப்பட்டால்,…

Read more

ஓபிஎஸ் உட்பட…. தமிழக அமைச்சர்கள் மீதான வழக்குகளில் பிப்ரவரி 5 முதல் தினசரி விசாரணை…. உயர்நீதிமன்றம் அதிரடி.!!

தமிழக அமைச்சர்கள் மீதான வழக்குகளில் பிப்ரவரி 5 முதல் தினசரி விசாரணை நடத்தப்படும் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்தது தொடர்பான வழக்குகளில் முன்னாள் முதல்வர், முன்னாள் அமைச்சர்கள் மீதான 6 வழக்குகள் எடுக்கப்பட்டது. முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம்,…

Read more

#BREAKING: சொத்து குவிப்பு வழக்கு; ஐ.பெரியசாமிக்கு சிக்கல்…!!

சொத்து குவிப்பு வழக்கிலிருந்து அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்ததை எதிர்த்து மறு விசாரணைக்கு ஏற்றுள்ளது சென்னை உயர்நீதிமன்றம். அதிமுக மற்றும் திமுக அமைச்சர்களுக்கு எதிராக விடுவிக்கப்பட்ட வழக்குகள் மற்றும் விடுதலை செய்யப்பட்ட வழக்குகளை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் தாமாக முன்வந்து…

Read more

Other Story