400 தொகுதிகளில் NDA கூட்டணி வென்று பிரதமர் மோடி 3ஆவது முறையாக பிரதமர் ஆவார். தமிழகம் முழுவதும் பிரதமர் மோடியின் புகழ், பெருமை பரவி உள்ளது. தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் பாஜக கூட்டணி வெல்லும் என பல்லடத்தில் நடைபெற்று வரும் என் மண் என் மக்கள் யாத்திரை நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். இந்த நிகழ்வில் கூட்டணிக்கட்சி தலைவர்கள் மற்றும் பாஜக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டுள்ளனர்.
மோடி 3ஆவது முறையாக பிரதமர் ஆவார்…. அண்ணாமலை திட்டவட்டம்…!!
Related Posts
கொளுத்தும் வெயிலுக்கு மத்தியில் குளிர்விக்க வரும் மழை…. எங்கெல்லாம் தெரியுமா…? வானிலை ஆய்வு மையம் ஜில் அப்டேட்…!!!
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக கன்னியாகுமரி மற்றும் நெல்லை ஆகிய மாவட்டங்களில் மே 1-ம் தேதி…
Read moreமக்களே உஷார்…! தமிழகத்தில் 5 நாட்களுக்கு கடும் வெப்ப அலை…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!!
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்பத்தின் தாக்கம் அதிக அளவில் இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதன்படி வட தமிழகத்தின் உள் மாவட்டங்களில் இன்று மற்றும் நாளை (மே 1) அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 3…
Read more