முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.  மேலும் வழக்கை 3 மாதத்தில் முடிக்க சென்னை எம்பி, எம்எல்ஏக்களுக்கான சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.