முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு மீது நாளை தீர்ப்பளிக்கவுள்ளது சென்னை உயர்நீதிமன்றம். சட்டவிரோத பணப் பரிமாற்ற விவகாரத்தில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருடைய ஜாமின் மனு, கீழமை நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்ட நிலையில் உயர்நீதிமன்றம் விசாரித்து வந்தது. அதன் தீர்ப்பினை நாளை காலை 10.30 மணிக்கு வழங்குகிறார் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்
BREAKING: தமிழகமே எதிர்பார்க்கும் வழக்கில் நாளை தீர்ப்பு…!!!
Related Posts
BREAKING: ஜெயக்குமார் கால்கள் கட்டப்பட்டிருந்தன… அதிர்ச்சி தகவல்…!!!
மறைந்த நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமாரின் உடற்கூராய்வில், அவரது வயிற்றில் மேல் பகுதியில் இரும்புத் தகடு இருந்ததும், கால்கள் கட்டப்பட்டிருந்ததும் தெரியவந்துள்ளது. தோட்டத்தில் பாதி எரிந்த நிலையில், சடலமாக அவரது உடல் மீட்கப்பட்ட நிலையில், நடந்தது கொலையா? தற்கொலையா…
Read moreBREAKING: ராகுல் காந்தி போட்டி அதிகாரபூர்வ அறிவிப்பு..!!
காங்கிரஸ் தரப்பில் அமேதி, ரேபரேலி தொகுதியில் யார் போட்டியிடுவார் என்ற நீண்ட எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், ரேபரேலியில் ராகுலும், அமேதியில் கிஷோரி லால் ஷர்மாவும் போட்டியிடுவதாக காங்கிரஸ் சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த முறை அமேதி தொகுதியில் தோல்வியைத் தழுவியதால்,…
Read more