புனித ரமலான் மாதத்தில் நோன்பு நோற்கும் இஸ்லாமிய பெருமக்களுக்காக பள்ளிவாசல்களுக்கு பச்சரிசி வழங்குகிறது தமிழக அரசு. அந்த வகையில் இந்த ஆண்டும் 7,040 மெட்ரிக் டன் பச்சரிசி வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டிருக்கிறார். இதனால் அரசுக்கு 26 கோடியே 81 லட்ச ரூபாய் செலவு ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நோன்பு கடைபிடிக்கும் அனைத்து நாட்களிலும் பள்ளிவாசல்களில் பச்சரிசி வழங்கப்படும்.
அடடே சூப்பர்…! பள்ளி வாசல்களுக்கு பச்சரிசி வழங்க தமிழக அரசு ஆணை….!!!
Related Posts
ஆற்றை கடக்கவோ, குளிக்கவோ வேண்டாம்…. வராக நதி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை….
தமிழகத்தில் வெயில் வட்டி வதைத்து வந்த நிலையில் கடந்த ஒருவாரமாக மழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகள், ஏரிகள் நிரம்பி வருகின்றன. இந்நிலையில் தேனி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில்தொடர்ந்து மழை பெய்து வருவதால் பெரியகுளத்தில் உள்ள சோத்துப்பாறை அணை…
Read moreசூப்பர் குட் நியூஸ்….! உதகை மலர் கண்காட்சி நீட்டிப்பு…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!
தமிழகத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளை சுற்றுலா அழைத்து செல்வது வழக்கம். அதன்படி ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போன்ற சுற்றுலா தலங்களுக்கு படையெடுப்பார்கள். அந்த வகையில் சுற்றுலா பயணிகளை கவர்வதற்காக ஆண்டுதோறும் மே மாதம்…
Read more