தமிழகத்தில் நாளை அரசு விடுமுறையா? இல்லையா…? மாலைக்குள் அறிவிப்பு வெளியாகுமா…??

நாளை (மார்ச் 8) மஹா சிவராத்திரியை முன்னிட்டு தமிழகத்தில் சிவன் கோயில்களில் மட்டுமின்றி குலதெய்வக் கோவில்களிலும் பெரும்பாலான மக்கள் வழிபாடு செய்வார்கள். இதனால் (தேர்வு எழுதும் மாணவர்களை தவிர்த்து) பொதுவிடுமுறை அளிக்க அரசு ஆலோசித்ததாக தகவல் வெளியானது. ஆனால், இதுவரை விடுமுறை…

Read more

APPLY NOW: B.Tech, MA, M.Sc, MBA முடித்தவரா நீங்க..? இந்திய கடற்படையில் 254 பணியிடங்கள்….!!

இந்திய கடற்படையில் 254 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளது. B.Tech, MA, M.Sc, MBA படித்த 18-24 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். கல்லூரியில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் நேர்காணல் நடைபெறும். இதற்கு தேர்வு கிடையாது. https://www joinindiannavy.gov.in என்ற இணையத்தத்தின் மூலம் மார்ச் 10க்குள்…

Read more

சிறுமி கொலையில் அலட்சியம்: போலீசார் கூண்டோடு மாற்றம்…. முதல்வர் அதிரடி உத்தரவு…..!!

புதுச்சேரி சிறுமி கொலையில் போலீஸார் அலட்சியம் காட்டியதாக எழுந்த புகாரையடுத்து, முத்தியால்பேட்டை காவல் நிலைய அதிகாரிகள் முதல் காவலர்கள் வரை கூண்டோடு மாற்ற அம்மாநில முதலமைச்சர் ரங்கசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Read more

BREAKING: வரலாறு காணாத உச்சத்தில் தங்கம் விலை…. அதிர்ச்சியில் நகைப்பிரியர்கள்…!!

தொடர்ந்து ஏறுமுகத்தில் இருக்கும் தங்கம் விலை. கடந்த 3 நாட்களில் மட்டும் ₹1,280 உயர்ந்துள்ளதால் மக்கள் அதிர்ச்சியில் உள்ளார்கள். சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 400 ரூபாய் உயர்ந்து 48,720 க்கும் ஒரு கிராம் 6090 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Read more

BREAKING: உத்தேச வேட்பாளர் பட்டியலில் அண்ணாமலை பெயர் இல்லை…!!

பாஜக தலைமையிடம் வழங்கப்பட்ட தமிழ்நாடு உத்தேச வேட்பாளர் பட்டியலில் அண்ணாமலை பெயர் இடம்பெறவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. சீட் கிடைக்கும் என நம்பிக்கையில் இருந்த சிலரின் பெயர்களும் இடம்பெறவில்லை. அதேநேரம், மாநிலங்களவை எம்.பி.,யாக தேர்வாகியுள்ள மத்திய அமைச்சர் எல்.முருகனின் பெயர், திடீர்…

Read more

அதிக தொகுதி கொடுத்தால் அதிமுகவுடன் கூட்டணியா…? நச் பதில் சொன்ன காங்கிரஸ்…!!

மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மூன்று மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் மற்றும் வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் மயிலாடுதுறையில் நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களை சந்தித்த தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, தமிழக மக்களின் மனசாட்சியாக ஆட்சி செய்து வரும் முதல்வர்…

Read more

சித்திரவதைக்கு ஆளான சிறுமி…. உடற்கூறாய்வு அறிக்கையில் திடுக் தகவல்….!!

புதுச்சேரியில் 9 வயது  சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் சிறுமியின் உடற்கூறாய்வு முடிவில், சிறுமியின் வயிற்றுப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. கை கால்கள் முறிக்கப்பட்டு இருக்கிறது. கன்னங்களில் பலத்த…

Read more

BREAKING: திமுக குழுவை சந்திக்கும் மநீம குழு… கூட்டணி பேச்சுவார்த்தையா…?

திமுகவுடன் கூட்டணிப் பேச்சு நடத்த மக்கள் நீதி மய்ய குழு இன்று அண்ணா அறிவாலயம் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இரு கட்சி குழுவினரும் காலை 10.30 மணிக்கு ஆலோசனை நடத்த வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மக்கள் நீதி மய்யப்…

Read more

பாலியல் தொல்லை: சிறுமி இறப்புக்கு முன் நடந்தது என்ன…? அதிர்ச்சி வாக்குமூலம்

புதுச்சேரி சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறுமியின் உடற்கூறாய்வு முடிவில், சிறுமியின் வயிற்றுப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. கை கால்கள் முறிக்கப்பட்டு இருக்கிறது. கன்னங்களில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது. உடற்கூறாய்வு அறிக்கையின்படி பார்த்தால் சிறுமி பல்வேறு…

Read more

மஹா சிவராத்திரி(மார்ச்-8): தமிழகத்திற்கு பொதுவிடுமுறை…. அரசுக்கு முக்கிய கோரிக்கை…!!

இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வர சி. சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்து சமய அறநிலையத்துறை கூட மகா சிவராத்திரி விழாவை தமிழக கோவில்களில் நடத்தி வருகிறது. இப்படி ஒட்டுமொத்த மக்களின் பெருவிழாவான சிவராத்திரி திருநாளிற்காக 15-க்கும் மேற்பட்ட மாநிலங்கள் பொது…

Read more

தமிழக கோயில்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்…. பரபரப்பு சம்பவம்…!!!

தமிழக கோயில்களில் விரைவில் வெடிகுண்டு வெடிக்கும் என்று பெங்களூரு காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மிரட்டல் குறித்து தமிழக காவல்துறைக்கு பெங்களூரு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மிரட்டல் வந்த மின்னஞ்சலை பெற்று சைபர் கிரைம்…

Read more

குழந்தை கடத்தல் வதந்தி பரப்புவோர்…. தமிழக காவல்துறை எச்சரிக்கை…!!

குழந்தை கடத்தல் என சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம் என்று காவல்துறை அறிவுறுத்தல் வழங்கி உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் செம்மடமுத்தூரில் குழந்தையை கடத்தியதாக சந்தேகத்தின் பேரில் ஒருவரைப் பிடித்து பொதுமக்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். சம்பவம் தொடர்பாக போலீசார்…

Read more

மொத்தம் 4,187 காலிப்பணியிடங்கள்…. ஏதாவது ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும்…. DONT MISS IT..!!

டெல்லி காவல்துறை மற்றும் மத்திய ஆயுதக் காவல் படை (சிஏபிஎஃப்) பணிகளில் 4,187 சப்-இன்ஸ்பெக்டர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை பணியாளர் தேர்வு ஆணையம் (எஸ்எஸ்சி) மார்ச் 4ஆம் தேதி வெளியிட்டது. நிறுவனம்: டெல்லி காவல்துறை மற்றும் மத்திய ஆயதக் காவல் படை…

Read more

பெங்களூர் குண்டுவெடிப்பில் சம்மந்தப்பட்ட…. இவரைப்பற்றி துப்பு கொடுத்தால் ரூ.10 லட்சம் பரிசு…!!!

பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கஃபே ஓட்டலில் சமீபத்தில் வெடிகுண்டு வெடித்தது. வெடிகுண்டு வைத்த சந்தேக நபரை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். அவர் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு ரூ.10 லட்சம் பரிசு வழங்கப்படும் என NIA அறிவித்துள்ளது. 080-29510900,…

Read more

புதுச்சேரி சம்பவம்: நெஞ்சை பதற வைக்குது….. குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை கொடுங்க – விஜய் கண்டனம்….!!

புதுச்சேரி சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு, நடிகரும் தவெக தலைவருமான விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார். அவரது X தள பதிவில், முத்தியால்பேட்டையைச் சேர்ந்த 9 வயது சிறுமி, பாலியல் துன்புறுத்தலால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம், நெஞ்சைப் பதற…

Read more

வெயில் காலம் ஸ்டார்ட் ஆகிடுச்சு…. ரேஷன் கடைகளுக்கு பறந்த உத்தரவு…. மகிழ்ச்சியில் பொதுமக்கள்…!!

தமிழகத்தில்  ரேஷன் கடை மூலமாக இலவசமாக அரிசி, மலிவு விலையில் பருப்பு, எண்ணெய் போன்ற பல்வேறு ரேஷன் பொருட்களை ஏழை, எளிய மக்கள் மலிவு விலையில் வாங்கி பயன் அடைந்து வருகிறார்கள். மேலும் அரசின் நிதி உதவியும் ரேஷன் கடைகள் மூலமாகவே…

Read more

மிஸ் பண்ணிடாதீங்க..! மார்ச் 11, 18, 25ஆம் தேதிகளில் இலவசமாக…. கால்நடை வளர்ப்போருக்கு நல்ல செய்தி…!!

தஞ்சாவூர் கால்நடை மருத்துப் பல்கலைக்கழகப் பயிற்சி மையத்தில் கால்நடை வளர்ப்பு குறித்த இலவச பயிற்சிகள் மார்ச் 11, 18, 25ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளன. கறவை மாடு வளர்ப்பு குறித்து மார்ச் 11ஆம் தேதியும், வெள்ளாடு மற்றும் செம்மறியாடு வளர்ப்பு குறித்து மார்ச்…

Read more

பாஜகவுடன் கூட்டணியமைத்தார் சரத்குமார்…. என்ன நோக்கம் தெரியுமா…??

நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுடன் இணைந்து போட்டியிடப் போவதாக சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் அறிவித்திருக்கிறார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மூன்றாவது முறையாக மோடி பிரதமர் ஆக வேண்டும் என்ற நோக்கத்தில் பாஜகவுடன் கை கோர்த்திருக்கிறோம். இதன்மூலம் ஒற்றுமையுணர்வு ஓங்கி,…

Read more

பிரதமர் நரேந்திர மோடி சுட்ட வடை…. கோவையில் கவனம் ஈர்க்கும் நூதன பிரச்சாரம்…!!!

பிரதமர் நரேந்திர மோடி சுட்ட வடை எனக் கூறி, கோவை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வடை சுட்டு பொதுமக்களுக்கு வழங்கி, வினோத பிரச்சாரத்தை திமுகவினர் முன்னெடுத்து வருகின்றனர். மக்களவை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனால் தேர்தலையொட்டி அரசியல் கட்சிகள் சார்பில்…

Read more

தமிழகமே…! மார்ச் 8 இல் சம்பவம்…. விஜய் கட்சியின் புதிய அறிவிப்பு…!!

நடிகர் விஜய் தமிழக முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் கட்சி தொடங்கி அரசியலில் அதிரடியாக குதித்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று அறிவித்திருந்தாலும் கட்சி தொடர்பான புதிய அறிவிப்புகள் அடுத்தடுத்து வந்தபடி இருக்கிறது. அந்த வகையில் த.வெ.கவின் உறுப்பினர் சேர்க்கைக்கான புதிய…

Read more

பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட…. சிறுமியின் உடலைப் பெற பெற்றோர் மறுப்பு…!!

புதுச்சேரியில் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சிறுமியின் சடலத்தை பெற, அவரது பெற்றோர் மறுப்பு தெரிவித்துள்ளனர். சோலை நகரைச் சேர்ந்த சிறுமி மார்ச் 2ஆம் தேதி மாயமான நிலையில், வாய்க்காலில் நேற்று சடலமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவத்தில் 59 வயது நபர்…

Read more

கொலை செய்யப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம்…. புதுச்சேரி அரசு அறிவிப்பு….!!!

புதுச்சேரியில் பலாத்கார முயற்சியில் கொல்லப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. குற்றத்தில் ஈடுபட்டவர்களுக்கு கடும் தண்டனை கிடைக்க அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ளும் என அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்தார். குற்றவாளிகளுக்கு உதவிய போலீஸ்…

Read more

புதுச்சேரி சிறுமியின் படுகொலை: போதைப்பொருட்கள் அதிகரிப்பே இதற்கு காரணம் -டிடிவி தினகரன் கண்டனம்…!!

புதுச்சேரி சிறுமியின் படுகொலைக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது X பதிவில், புதுச்சேரி மாநிலம் முழுவதுமே கஞ்சா மற்றும் போதைப் பொருட்களின் பயன்பாடு அதிகரித்து வருவதன் விளைவே இதுபோன்ற குற்றச்சம்பவங்கள் அரங்கேறுவதற்கு காரணம். எனவே, மாநிலம்…

Read more

BREAKING: மதிமுக நிர்வாகக் குழு அவசரமாக கூடுகிறது… வைகோ அறிவிப்பு…!!

மதிமுக நிர்வாகக் குழுவின் அவசரக் கூட்டம் நாளை காலை 10 மணிக்கு கட்சித் தலைமை அலுவலகத்தில் நடைபெறும் என்று வைகோ அறிவித்துள்ளார். திமுக கூட்டணியில் 3 தொகுதிகள், சொந்த சின்னத்தில் போட்டியிட மதிமுக விரும்புகிறது. ஆனால், 2 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில்…

Read more

என் மனைவியை இழந்து தவிப்பது போல நீங்களும்…. மேடையில் அழுத அமைச்சர் சி.வெ.கணேசன்..!!!

நெய்வேலி அருகே கணவனை இழந்த 2000 பெண்களுக்கு தையல் இயந்திரங்கள் வழங்கும் திட்டத்தை அமைச்சர் சி.வெ.கணேசன் தொடங்கி வைத்தார். அப்போது அவர், எல்லோருக்கும் உதவி செய்ய வேண்டும் என்பார் எனது மனைவி, என அவரை நினைத்து கண்ணீர் வடித்தார். நான் என்னுடைய…

Read more

தமிழ்நாட்டில் குழந்தை கடத்தல் வதந்தி பரப்பிய 5 பேர் கைது…. காவல்துறை எச்சரிக்கை…!!

சமீபகாலமாக தமிழ்நாட்டில் குழந்தைகள் கடத்தல் என்ற பெயரில் விடியோக்கள் பரப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில் இதுபோன்ற வீடியோக்களை நம்பவோ, பரப்பவோ வேண்டாம் என ‘உண்மை சரிபார்ப்புக் குழு’ கேட்டுக் கொண்டுள்ளது. மேலும் இதுபோன்ற தவறான தகவல்களைப் பரப்புவது குற்றச் செயலாகும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.…

Read more

பாலியல் முயற்சியில் சிறுமி கொலை செய்தது அம்பலம்…. குற்றவாளிகளின் அதிர்ச்சி வாக்குமூலம்…!!!

புதுச்சேரியில் காணாமல் போன 9 வயது சிறுமி கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் சாக்கடையில் இருந்து சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இந்த நிலையில், பாலியல் வன்கொடுமை முயற்சியால் கொல்லப்பட்டது அம்பலமாகியுள்ளது. சிறுமி வீட்டின் அருகே வசிக்கும் சிலர் பாலியல் வன்கொடுமை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.…

Read more

பாலியல் வன்கொடுமை முயற்சியில்…. கை, கால்கள் கட்டப்பட்டு 9 வயது சிறுமி கொலை…. நாடே அதிர்ச்சி…!!

புதுச்சேரியில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக 9 வயது சிறுமி ஒருவர் காணாமல் போயுள்ளார். இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதுகுறித்த தேடுதல் வேட்டையில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் சாக்கடையில் இருந்து சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இந்த நிலையில்,…

Read more

மார்ச்-12 முதல் ரயில் பயணிகளுக்கு வருகிறது சூப்பர் சேவை…. இனி எல்லாமே நம்ம இஷ்டம் தான்…!!

நாடு முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் தினமும் தோறும் ரயில்களில் பயணம் செய்து வருகிறார்கள். குறிப்பாக வெகு தூரமாக செல்லும் இடங்களுக்கு ரயில் பயணத்தை தேர்வு செய்கிறார்கள். ரயில் பயணம் செய்பவர்களுக்கு சவாலாக இருப்பது நல்ல உணவு கிடைப்பதுதான். இதற்காக ஐஆர்சிடிசி தனியாக…

Read more

IRCTC பயனர் ID & Password மறந்துவிட்டதா…? மீண்டும் மீட்டெடுப்பதற்கான வழிமுறைகள் இதோ…!!

நாடு முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் தினமும் தோறும் ரயில்களில் பயணம் செய்து வருகிறார்கள். குறிப்பாக வெகு தூரமாக செல்லும் இடங்களுக்கு ரயில் பயணத்தை தேர்வு செய்கிறார்கள். இந்நிலையில் நீங்கள் IRCTC பயனர் ஐடி மற்றும் கடவுச்சொல்லை மறந்துவிட்டால், அதை இப்படி மீட்டமைக்கலாம்.…

Read more

Breaking:மார்ச் 25 முதல் மே 2ஆம் தேதி வரை: பள்ளி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!

அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு மார்ச் 25 முதல் மே 2ஆம் தேதி வரை நீட் தேர்வு பயிற்சி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. பயிற்சி வகுப்புகள் திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 9.15 மாலை…

Read more

இதை செய்தால் பிரதமர் மோடியும் எங்க குடும்பம் தான்….. மன்சூர் அலி கான்…!!

நமது கோரிக்கைகளை பிரதமர் ஏற்றால் அவரை நம் குடும்பத்தை சேர்ந்தவர் என்று ஏற்றுக்கொள்ளலாம் என மன்சூர் அலி கான் தெரிவித்துள்ளார். உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அங்கீகரிக்க வலியுறுத்தி வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அப்போது அதில் பேசிய மன்சூர்…

Read more

வங்கியில் 3,000 காலிப் பணியிடங்கள்: இன்றே கடைசி தேதி….. உடனே விண்ணப்பிக்கவும்….!!!

சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவில், காலியாக உள்ள 3,000 அப்ரண்டிஸ் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி தேதியாகும். nats.education.gov.in என்ற இணையதளத்தில் இன்று மாலைக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான தேர்வுகள் வரும் மார்ச் 10ம் தேதி அந்தந்த பிராந்தியங்களில் உள்ள கிளைகள்…

Read more

மீண்டும் ஒருமுறை KYCஐ அப்டேட்…. வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய செய்தி…!!

இன்றைய காலகட்டத்தில் அனைத்து துறைகளுமே கன்னிமயமாக்கப்பட்டு வருகிறது. இதனால் ஆன்லைன் மோசடிகள் ஏற்படுவது அதிகரிப்பதால் வங்கி வாடிக்கையாளர்கள் தங்களுடைய பணத்தை இழக்காமல் இருப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை வங்கிகள் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் வாடிக்கையாளர்கள் கேஒய்சி விவரங்கள் அனைத்தையும் வங்கிகள் சரியாக…

Read more

அனைத்து மெடிக்கல் ஷாப்களிலும் 30 நாட்களுக்குள் CCTV கேமரா…. வெளியானது முக்கிய உத்தரவு…!!

சென்னையில் உள்ள அனைத்து மருந்து கடைகளிலும் 30 நாட்களுக்குள் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அப்படி 30 நாட்களுக்குள் சிசிடிவி பொருத்தாவிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. X, H, H1 மற்றும்…

Read more

உஷார் மக்களே…! இன்று முதல் 6 நாட்கள் ரொம்ப கஷ்டம் தான்…. வானிலை மையம் எச்சரிக்கை…!!

தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று (புதன்கிழமை) முதல் 11ஆம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல்…

Read more

அசத்தல்…! “இன்று(*மார்ச் 6) மிக முக்கியமான நாள்” நாட்டிலேயே முதல் நீருக்கடியில் மெட்ரோ ரயில் சேவை…!!!

இன்று மார்ச் 6 கொல்கத்தாவில் ஒரு முக்கியமான நாளாக இருக்கும். ஏனெனில் நாட்டிலேயே முதல் நீருக்கடியில் மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். கொல்கத்தாவின் நெரிசல் மிகுந்த பகுதிகளை இணைக்கும் வகையில் ஹூக்ளி ஆற்றின் கீழ் இந்த அண்டர்…

Read more

நாளை கொல்கத்தாவிற்கு மிக முக்கியமான நாள்…! முதல் நீருக்கடியில் மெட்ரோ சேவை தொடக்கம்…!!

மார்ச் 6 கொல்கத்தாவில் ஒரு முக்கியமான நாளாக இருக்கும். ஏனெனில் நாட்டிலேயே முதல் நீருக்கடியில் மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். கொல்கத்தாவின் நெரிசல் மிகுந்த பகுதிகளை இணைக்கும் வகையில் ஹூக்ளி ஆற்றின் கீழ் இந்த அண்டர் ரிவர்…

Read more

போதை அதிகமானதால் “பள்ளிக்கு விடுமுறை”…. ஆசிரியர் மீது பாய்ந்த நடவடிக்கை….!!

பீகார் மாநிலத்தில் அரசு நடுநிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சம்பவத்தன்று ஆசிரியர் ஒருவர் குடிபோதையில் பள்ளிக்கு வந்ததாகவும், அதனால் அவர் பள்ளிக்கு விடுமுறை என கூறி மாணவர்களை வீட்டிற்கு அனுப்பியுள்ளார். இது குறித்து மாணவர்களின் பெற்றோர்கள் தங்கள்…

Read more

வரும் தேர்தலில் திமுக சார்பாக வடிவேலு போட்டியிடுகிறாரா…? வெளியான தகவல்…!!

பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேலு வரும் தேர்தலில் திமுக சார்பாக போட்டியிட வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இரு தினங்களுக்கு முன் வடிவேலு கலைஞர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். திமுகவுடனான பேச்சுவார்த்தைக்கு பின்னர்தான் அவர் நினைவிடத்திற்கு சென்றார் என்று சொல்லப்படுகிறது. மாமன்னன் படத்திற்கு…

Read more

கட்டணம் வசூலிக்கிறாங்களா…? இனி UPI யூஸ் பண்ண மாட்டோம்…. ஆய்வில் அதிர்ச்சி தகவல்…!!

இன்றைய காலகட்டத்தில் அனைவருடைய கையில்  ஸ்மார்ட் ஃபோன்கள் இருப்பதால் அதன் மூலமாகவே பணம் அனுப்புவது ,பெறுவது என்பது எளிதாகிவிட்டது.  இதற்காக ஏராளமான செயலிகளும் வந்துவிட்டது. ஆனால்  மொபைல் ரீசார்ஜ் போன்ற பரிவர்த்தனைகளுக்கும் கட்டணம் வசூலிப்பது ஏராளமான பேருக்கு தெரியவில்லை. இவ்வாறு பரிவர்த்தனை…

Read more

உஷ்ஷ் கோடைகாலம் வந்திருச்சி…! AC க்கு கரண்ட் பில் அதிகமாகுதா…? அப்போ உடனே இதை வாங்குங்க…!!

கோடைகாலம் இப்பொழுதே ஆரம்பித்துவிட்டது. அனைவருமே இன்னும் சில நாட்களில் கடும் வெப்பத்தை சந்திக்க வேண்டி இருக்கும். இப்படிப்பட்ட சூழலில் வீட்டில் ஃபேன், ஏசி, ஏர்கூலர் இல்லாமல் வாழ்வது மிகவும் சிரமமாக இருக்கும். நாள் முழுவதும் ஏர் கூலர் அல்லது ஏசி போட்டு…

Read more

சென்னை மக்களே பேருந்துகளுக்காக வெயிட் பன்றீங்களா…? இனி அந்த பிரச்சினையே இல்லை….!!

சென்னையில் மாநகர பேருந்துகளை மக்கள் அதிக அளவில் பயன்படுத்தி வருகிறார்கள்.. வேலைக்கு செல்பவர்கள், மக்கள், பள்ளி மாணவர்கள் என பலரும் பயன்படுத்தி வருகிறார்கள். தற்போது கிளம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகள் இயக்கப்பட்டு வரும் நிலையில்  இந்த பேருந்து சேவை மிகவும் முக்கியமானதாக…

Read more

மார்ச்-8 சென்னையில் பேனா கண்காட்சி…! 1 பேனா விலை 16 லட்சமாம்… அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா..??

சென்னையில் அவ்வப்போது விதவிதமான கண்காட்சிகள் நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் தற்போது சென்னை அடையாறில் மலர் மருத்துவமனைக்கு பின்புறம் மார்ச் 8 முதல் 10 வரை பேனா கண்காட்சி நடைபெற உள்ளது. இதில் ஏராளமான பேனா வகைகள் இடம் பெற உள்ளது.…

Read more

முடிவுக்கு வந்த கோவையின் அடையாளம்…. மீண்டும் வேற லெவலில் வரப்போகுது புதிய வசதி….!!

கோவை மாவட்டம் அவிநாசி சாலையில் பீளமேடு பகுதியில் பிரபலமான உள்ள கல்லூரி பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரி. அவிநாசி சாலையின் இரண்டு புறங்களிலும் இந்த கல்லூரி வளாகம் இருக்கும் வரை சாலை நடுவே மாணவர்கள் செல்வதற்கு ஏற்றவாறு இரும்பு பாலம் ஒன்று அமைக்கப்பட்டு…

Read more

மினி மால் முதல் கேமிங் சென்டர் வரை…. வேற லெவலில் மாறப்போகுது சென்னை மெட்ரோ நிலையம்…. CMRL பக்கா பிளான்…!!

டிக்கெட் இல்லாத வருவாய் அதிகரிக்கும் விதமாக முக்கிய நிலையங்களுக்கு அருகில் வணிகம், பொழுதுபோக்கு, மினிமால் மற்றும் அலுவலக கட்டிடங்களை உருவாக்குவதற்கு சிஎம்ஆர்எல் முடிவு செய்திருக்கிறது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனமானது தன்னுடைய மெட்ரோ சேவை மூலமாக தினமும் இலட்சக்கணக்கான பயணிகளுக்கு பாதுகாப்பான…

Read more

திடீரென மாறிமாறி அடித்துக்கொண்ட புது ஜோடிகள்…. நின்று போன திருமணம்…. அதிர்ச்சி சம்பவம்….!!

உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள தௌராலா பகுதியில் திங்கள்கிழமை ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. டெல்லியில் ஒரே அலுவலகத்தில் பணிபுரியும் இளம் பெண்ணும் இளைஞரும் காதலித்து வந்தனர். பெரியோர்கள் சம்மதத்துடன் இவர்களுக்கு திருமண ஏற்பாடுகள் நடந்தது. இந்த நிலையில், திருமண நாளான்று…

Read more

BREAKING: பாஜக நிர்வாகிகள் 3 பேர் நீக்கம்… அதிரடி..!!!

புதுச்சேரியில் MGR மற்றும் ஜெயலலிதாவின் படங்களைக் கொண்டு வாக்கு சேகரித்த பாஜக நிர்வாகிகள் மூவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். சமீபத்தில் சென்னை வந்திருந்த மோடி, MGR மற்றும் ஜெயலலிதா தமிழகத்தில் நல்லாட்சியை கொடுத்தார்கள் என்று பேசினார். அதனை பின்பற்றி அவர்களது படங்களை…

Read more

எலான் மஸ்க்கை பின்னுக்கு தள்ளி…. உலகின் பெரும் பணக்காரர் தட்டிப்பறித்த ஜெஃப் பெசோஸ்…!!

உலகின் பெரும் பணக்காரர் என்ற பட்டத்தை எலான் மஸ்க்கிடம் இருந்து அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் தட்டிப் பறித்தார். ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீட்டின் அடிப்படையில் ஜெஃப் பெசோஸின் சொத்து மதிப்பு 200.30 பில்லியன் டாலர். 197.70 பில்லியன் டாலர் சொத்துகளுடன் எலான்…

Read more

கழுத்தறுக்கப்பட்ட நிலையில் வாலிபர் சடலம்…. நெல்லையில் பயங்கரம்… பின்னணி என்ன…??

நெல்லை மாவட்டம் திசையன்விளை அடுத்த நவலடி ஊராட்சியில் கோடாவிளை  கடற்கரை கிராமம் உள்ளது.  இதில்  உள்ள மஸ்தான் பள்ளிவாசலின் இடதுபுற கடற்கரையில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் வடக்கு பகுதியில் 25 முதல் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர்…

Read more

Other Story