நமது கோரிக்கைகளை பிரதமர் ஏற்றால் அவரை நம் குடும்பத்தை சேர்ந்தவர் என்று ஏற்றுக்கொள்ளலாம் என மன்சூர் அலி கான் தெரிவித்துள்ளார். உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அங்கீகரிக்க வலியுறுத்தி வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

அப்போது அதில் பேசிய மன்சூர் அலிகான், பிரதமர் நரேந்திர மோடி  நினைத்தால் இதை உடனடியாக செய்ய முடியும். நமது கோரிக்கைகளை பிரதமர் ஏற்றால் அவரை நம் குடும்பத்தை சேர்ந்தவர் என்று ஏற்றுக்கொள்ளலாம். அப்படி செய்தால் மட்டுமே பிரதமரின் வார்த்தையில் உண்மை இருப்பதாக நம்ப முடியும் என்று கூறியுள்ளார்.