நாளை கொல்கத்தாவிற்கு மிக முக்கியமான நாள்…! முதல் நீருக்கடியில் மெட்ரோ சேவை தொடக்கம்…!!

மார்ச் 6 கொல்கத்தாவில் ஒரு முக்கியமான நாளாக இருக்கும். ஏனெனில் நாட்டிலேயே முதல் நீருக்கடியில் மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். கொல்கத்தாவின் நெரிசல் மிகுந்த பகுதிகளை இணைக்கும் வகையில் ஹூக்ளி ஆற்றின் கீழ் இந்த அண்டர் ரிவர்…

Read more

வண்டலூர் உயிரியல் பூங்கா நாளை திறப்பு…. சிறப்பு ஏற்பாடு வேற இருக்கு…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வண்டலூர் உயிரியல் பூங்காவானது நாளை (செவ்வாய்க்கிழமை) திறந்திருக்குமென அறிவிக்கப்பட்டிருக்கிறது. சென்னை வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா பராமரிப்புப் பணிக்காக செவ்வாய்க்கிழமைகளில் விடுமுறை விடப்படுவது வழக்கம் ஆகும். ஆனால் தற்போது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாளை மக்கள்…

Read more

Other Story