நாளை (மார்ச் 8) மஹா சிவராத்திரியை முன்னிட்டு தமிழகத்தில் சிவன் கோயில்களில் மட்டுமின்றி குலதெய்வக் கோவில்களிலும் பெரும்பாலான மக்கள் வழிபாடு செய்வார்கள். இதனால் (தேர்வு எழுதும் மாணவர்களை தவிர்த்து) பொதுவிடுமுறை அளிக்க அரசு ஆலோசித்ததாக தகவல் வெளியானது. ஆனால், இதுவரை விடுமுறை தொடர்பாக எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. மாலைக்குள் அறிவிப்பு வரவில்லை என்றால், நாளை வழக்கம்போல் பணி நாளாக இருக்கும்.