நாளை (மார்ச் 8) மஹா சிவராத்திரியை முன்னிட்டு தமிழகத்தில் சிவன் கோயில்களில் மட்டுமின்றி குலதெய்வக் கோவில்களிலும் பெரும்பாலான மக்கள் வழிபாடு செய்வார்கள். இதனால் (தேர்வு எழுதும் மாணவர்களை தவிர்த்து) பொதுவிடுமுறை அளிக்க அரசு ஆலோசித்ததாக தகவல் வெளியானது. ஆனால், இதுவரை விடுமுறை தொடர்பாக எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. மாலைக்குள் அறிவிப்பு வரவில்லை என்றால், நாளை வழக்கம்போல் பணி நாளாக இருக்கும்.
தமிழகத்தில் நாளை அரசு விடுமுறையா? இல்லையா…? மாலைக்குள் அறிவிப்பு வெளியாகுமா…??
Related Posts
காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தால் ரூ.306 கோடி வருவாய்…!!!
தமிழகத்தில் காலி மது பாட்டில்களை திரும்பப் பெரும் திட்டத்தால் 306 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மது பாட்டில்களை திரும்ப பெற பத்து ரூபாய் கூடுதல் கட்டணம் வசூல் செய்யப்படுவதால் 306 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக…
Read more$40,000…. மொபைல் கேம் விளையாட தேவலாயப் பணமா….? பாதிரியார் கைது….!!
பென்சில்வேனியா – ல் பாதிரியார், ரெவரெண்ட் லாரன்ஸ் கோசாக், தனது மொபைல் கேமிங் பழக்கத்திற்கு நிதியளிப்பதற்காக தனது தேவாலயத்தில் இருந்து $40,000க்கு மேல் மோசடி செய்ததற்காக திருட்டு குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார். சர்ச் கிரெடிட் கார்டுகளுடன் அவரது எண் இணைக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து,…
Read more