நாளை (மார்ச் 8) மஹா சிவராத்திரியை முன்னிட்டு தமிழகத்தில் சிவன் கோயில்களில் மட்டுமின்றி குலதெய்வக் கோவில்களிலும் பெரும்பாலான மக்கள் வழிபாடு செய்வார்கள். இதனால் (தேர்வு எழுதும் மாணவர்களை தவிர்த்து) பொதுவிடுமுறை அளிக்க அரசு ஆலோசித்ததாக தகவல் வெளியானது. ஆனால், இதுவரை விடுமுறை தொடர்பாக எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. மாலைக்குள் அறிவிப்பு வரவில்லை என்றால், நாளை வழக்கம்போல் பணி நாளாக இருக்கும்.
தமிழகத்தில் நாளை அரசு விடுமுறையா? இல்லையா…? மாலைக்குள் அறிவிப்பு வெளியாகுமா…??
Related Posts
இனி அலைய வேண்டாம்… அனைத்து சேவைகளுக்கும் ஒரே இணையதளம்… மின்வாரியம் அசத்தல் அறிவிப்பு…!!!
தமிழகத்தில் மின்சார வாரியத்தில் அனைத்து சேவைகளுக்கும் ஒரே இணையதளம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மின் கட்டணம் செலுத்துதல், புதிய மின் இணைப்புக்கு விண்ணப்பித்தல், மின்தடை மற்றும் புகார் தெரிவித்தல் என அனைத்திற்கும் app1.tangedco.org/nsconline என்ற இணையதளத்தை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளலாம். முன்னதாக மேற்கூறிய…
Read moreஅதிமுக, தமிழக பாஜகவில் தலைமை மாற வாய்ப்பு…? வெளியான தகவல்…!!
மக்களவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பின், அதிமுக மற்றும் தமிழக பாஜகவில் தலைமை மாற வாய்ப்புள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். காங்., ஆட்சி அமைத்தால் இரு கட்சிகளும் நெருக்கடியைச் சந்திக்கும் எனவும், தேர்தல் முடிவுகள் பாஜகவுக்குச் சாதகமாக இல்லாவிட்டால் அண்ணாமலை பதவி இழக்கும்…
Read more