சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவில், காலியாக உள்ள 3,000 அப்ரண்டிஸ் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி தேதியாகும். nats.education.gov.in என்ற இணையதளத்தில் இன்று மாலைக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான தேர்வுகள் வரும் மார்ச் 10ம் தேதி அந்தந்த பிராந்தியங்களில் உள்ள கிளைகள் அல்லது அலுவலகங்களில் நடைபெறும். ஆட்டிட்யூட், கணினி அறிவு ஆகிய பிரிவுகளில் இருந்து கேள்விகள் கேட்கப்படும்.