சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா 3000 அப்ரண்டீஸ் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் nats. education.gov.in என்ற இணையதளத்தில் மார்ச் 6ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான தேர்வுகள் வருகின்ற மார்ச் 10ஆம் தேதி அந்தந்த பிராந்தியங்களில் உள்ள கிளைகள் அல்லது அலுவலகங்களில் நடைபெறும். ஆட்டிடியூட் மற்றும் கணினி அறிவு ஆகிய பிரிவுகளில் இருந்து கேள்விகள் கேட்கப்படும்.
வங்கிகளில் 3000 பணியிடங்கள்… இன்றே கடைசி நாள்… மிஸ் பண்ணிடாதீங்க…!!!
Related Posts
கை நிறைய சம்பளம்…. தமிழகம் முழுவதும் 4000 பணியிடங்கள்…. உடனே விண்ணப்பிக்கவும்…!!
தமிழகம் முழுவதும் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள பணிகளை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. நிறுவனம்: அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் காலியிடங்கள்: 4000 பணி: உதவிப் பேராசிரியர்கள் சம்பளம்: மாதம் ரூ.57,700 – 1,82,400…
Read moreதமிழகம் முழுவதும் 4000 காலியிடங்கள்.. கை நிறைய சம்பளம்… உடனே முந்துங்க….!!!
தமிழகம் முழுவதும் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள பணிகளை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. நிறுவனம்: அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் காலியிடங்கள்: 4000 பணி: உதவிப் பேராசிரியர்கள் சம்பளம்: மாதம் ரூ.57,700 – 1,82,400…
Read more