சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவில், காலியாக உள்ள 3,000 அப்ரண்டிஸ் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி தேதியாகும். nats.education.gov.in என்ற இணையதளத்தில் இன்று மாலைக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான தேர்வுகள் வரும் மார்ச் 10ம் தேதி அந்தந்த பிராந்தியங்களில் உள்ள கிளைகள் அல்லது அலுவலகங்களில் நடைபெறும். ஆட்டிட்யூட், கணினி அறிவு ஆகிய பிரிவுகளில் இருந்து கேள்விகள் கேட்கப்படும்.
வங்கியில் 3,000 காலிப் பணியிடங்கள்: இன்றே கடைசி தேதி….. உடனே விண்ணப்பிக்கவும்….!!!
Related Posts
ரயில்வேயில் 4660 போலீஸ் பணியிடங்கள்… விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்… மிஸ் பண்ணிடாதீங்க…!!!
RPF இல் உள்ள 4660 போலீஸ் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. SI பணிக்கு 20 முதல் 25 வயது உடைய பட்டப்படிப்பு முடித்தவர்களும், Constable பணிக்கு 18 முதல் 28 வயது உடைய பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்.…
Read moreநாளையே கடைசி: ரயில்வேயில் 4,660 காலிப்பணியிடங்கள்…. உடனே விண்ணப்பிக்கவும்…!!
RPFஇல் 4,660 காவலர் பணியிடங்களுக்கு (SI-452, கான்ஸ்டபிள்-4,208) விண்ணப்பிக்க நாளை (மே 14) கடைசி நாளாகும். SI பணிக்கு, 20-28 வயதுக்குட்பட்ட பட்டப்படிப்பு முடித்தவர்களும், கான்ஸ்டபிள் பணிக்கு 18-28 வயதுக்குட்பட்ட, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் தேர்வு மற்றும்…
Read more