புதுச்சேரியில் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சிறுமியின் சடலத்தை பெற, அவரது பெற்றோர் மறுப்பு தெரிவித்துள்ளனர். சோலை நகரைச் சேர்ந்த சிறுமி மார்ச் 2ஆம் தேதி மாயமான நிலையில், வாய்க்காலில் நேற்று சடலமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவத்தில் 59 வயது நபர் உள்பட 2 பேர் கைதாகியுள்ளனர். இதனிடையே குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க வலியுறுத்தி சிறுமியின் உடலை பெற உறவினர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட…. சிறுமியின் உடலைப் பெற பெற்றோர் மறுப்பு…!!
Related Posts
அண்ணாமலை வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்கும் விஷால்?…. வெளியான தகவல்…!!!
அரசியல் பிரமுகர்கள், திரை பிரபலங்கள் மற்றும் சாதனையாளர்கள் பலரது வாழ்க்கை வரலாறு திரைப்படமாக வெளியாகி மக்களை கவர்ந்துள்ளது. அதன்படி தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஐபிஎஸ் அதிகாரியாக இருந்து…
Read moreஇப்பவே தாங்க முடியல… நாளை முதல் அக்னி வெயில் ஆரம்பம்…. அலர்ட்டா இருங்க…!!!
அக்னி நட்சத்திர வெயில் (கத்திரி வெயில்), நாளை முதல் தொடங்க உள்ளது. பொதுவாக கத்திரி வெயில் காலத்தில் தான் வெயிலின் தாக்கம் உக்கிரமாக இருக்கும். ஆனால் நிகழாண்டில் மார்ச் இரண்டாவது வாரத்தில் இருந்தே தமிழகத்தின் பல இடங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக…
Read more