சரிவர செயல்படாதவர்களை மக்களவைத் தேர்தல் முடிந்ததும் கட்சியில் இருந்து நீக்கி விடுவேன்; யாரையும் நான் கேட்க தேவையில்லை என்று திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஒன்றிய செயலாளர்களின் நிலைமை என்ன என்பதை நானே பார்ப்பேன்; சரியாக இருந்தால் ஓகே, விட்டுவிடுவேன். இல்லை என்றால் தூக்கிவிடுவேன்; இதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது. முதலில் கட்சிதான் முக்கியம் என்று தெரிவித்தார்.
“கட்சியில் இருந்து நீக்கம்”…. அதிரடி காட்டிய திமுக தலைமை…!!
Related Posts
கொளுத்தும் வெயிலுக்கு மத்தியில் குளிர்விக்க வரும் மழை…. எங்கெல்லாம் தெரியுமா…? வானிலை ஆய்வு மையம் ஜில் அப்டேட்…!!!
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக கன்னியாகுமரி மற்றும் நெல்லை ஆகிய மாவட்டங்களில் மே 1-ம் தேதி…
Read moreமக்களே உஷார்…! தமிழகத்தில் 5 நாட்களுக்கு கடும் வெப்ப அலை…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!!
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்பத்தின் தாக்கம் அதிக அளவில் இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதன்படி வட தமிழகத்தின் உள் மாவட்டங்களில் இன்று மற்றும் நாளை (மே 1) அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 3…
Read more