சரிவர செயல்படாதவர்களை மக்களவைத் தேர்தல் முடிந்ததும் கட்சியில் இருந்து நீக்கி விடுவேன்; யாரையும் நான் கேட்க தேவையில்லை என்று திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஒன்றிய செயலாளர்களின் நிலைமை என்ன என்பதை நானே பார்ப்பேன்; சரியாக இருந்தால் ஓகே, விட்டுவிடுவேன். இல்லை என்றால் தூக்கிவிடுவேன்; இதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது. முதலில் கட்சிதான் முக்கியம் என்று தெரிவித்தார்.
“கட்சியில் இருந்து நீக்கம்”…. அதிரடி காட்டிய திமுக தலைமை…!!
Related Posts
“தோனிக்கும்…. மோடிக்கும்” மக்கள் விருப்பம் தான் முக்கியம்…. அண்ணாமலை பேட்டி….!!
பிரதமர் மோடி 73 வயதை கடந்த போதிலும் அரசியலில் தொடர்வது குறித்து பலரும் கருத்து தெரிவித்து வந்த நிலையில், இது குறித்து பேசிய தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் இது குறித்து பேசுகையில், மோடி அவர்களை பொறுத்தவரையில் வயது வித்தியாசம் இல்லை.…
Read more“ஜூன் 1-ல் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சிறை நிச்சயம்”… சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு உறுதி…. அடித்துச் சொல்லும் அண்ணாமலை…!!!
டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் மோடி அவர்களை குறை கூறி செய்யும் பிரச்சாரம் குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார். பத்திரிக்கையாளர்களிடம் பேசிய அவர், அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள் ஜூன் ஒன்றாம் தேதிக்கு மேல் இருக்க மாட்டார் சிறைக்கு சென்றுவிடுவார்.…
Read more