ஒரு பெண்ணுக்கு கருக்கலைப்பு செய்ய முழு உரிமை இருக்கு..! “கருவை சுமக்க நிர்பந்திக்கக் கூடாது”… உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..!!
பிரிந்து வாழும் கணவரின் அனுமதியின்றி, 14 வாரக் கருவைக் கலைத்த பெண்ணிற்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கை டெல்லி உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. கருக்கலைப்பு செய்த மனைவி மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கக் கோரி கணவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த…
Read more