ரேணிகுண்டா இதோ வருது பாரு…. இன்னும் 6 நாளில் ஹேப்பி நியூஸ்…. குஷியில் பெங்களூர் பாய்ஸ்….!!

பெங்களூரில் இருந்து திருப்பதி செல்வதற்கு விரும்பும் பக்தர்களுடைய வசதிக்காக ரேணிகுண்டா வரை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் இயக்கப்பட உள்ளது. வரும் பத்தாம் தேதிக்குள் அனைத்து ரயில் பெட்டிகளும் தயார் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே அடுத்த ஆறு நாட்களில் பெட்டிகள் தயாராகிவிடும்.…

Read more

Other Story